புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
8 Posts - 2%
prajai
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
3 Posts - 1%
mruthun
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 2:05 am

புதுடில்லி : "விடுதலைப் புலிகளுடனான பிரச்னை ராணுவம் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும்' என இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, இலங்கையில் போர் தொடரும் என்பதை அவர் வலியுறுத்திப் பேசினார். டில்லியில், வங்காள விரிகுடா பகுதியைச் சேர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதை "பிம்ஸ்டெக்' மாநாடு என்று அழைக்கின்றனர். தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு இணைப்பாக செயல்படும் இந்த அமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர் உட்பட ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பொருளாதாரக் கூட்டுறவு, சுனாமி குறித்த தகவல் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படும் அணுகுமுறை ஆகியவை விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.


இம்மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை அரசு மிகப் பயங்கரமான சவால்களை சந்தித்து வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு மிக கொடூரமான செயல்களை செய்து வருகிறது. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளை ராணுவத்தின் மூலமாகவே ஒடுக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தச் செயல்களுக்கு அவர்கள் நியாயம் கற்பிக்கும் விஷயத்தில் வேண்டுமானால், அரசியல் தீர்வு மூலம் பரிகாரம் காணலாம். சட்ட விரோதமான நிதி வசூல், போதைப் பொருள் மற்றும் மனிதக் கடத்தல், ஆயுதம் மற்றும் வெடிபொருள் கடத்தல் போன்ற செயல்களை வங்காள விரிகுடாப் பகுதி வழியாக புலிகள் செய்து வருகின்றனர். இதன் மூலம் தங்கள் அமைப்பை பலப்படுத்தி கொள்கின்றனர். எனவே, கடல் வழியாக அவர்கள் இதுபோன்ற சட்ட விரோத செயல்களை செய்வதை தடுக்கும் வகையில், கடல் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதற்கு, இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து உறுப்பு நாடுகளும், இலங்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்பட்டுள்ள பயங்கரவாதத்தை எதிர்த்த தீர்மானம், எங்களுக்கு ஏற்பட்டுள்ள கவலையை பிரதிபலிக்கிறது. இவ்வாறு ராஜபக்சே பேசினார்.


இந்த மாநாட்டில், தன் அரசு போர் தொடர விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்திய அவர், அமைதித் தீர்வு காணும் முன் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறினார். பின்பு அவர் அளித்த பேட்டியிலும் அதை வலியுறுத்தினார். அதே சமயம், மாநாட்டின் இடைவேளை நேரத்தில், பிரதமர் மன்மோகனுடன் அதிபர் ராஜபக்சே சந்தித்துப் பேசினார். அப்போது அவர், புலிகள் வசம் உள்ள வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கினார். அத்துடன் தமிழக மீனவர் மீது தாக்குதல் நடைபெறாமல் கவனிக்கப்படும் என்று உறுதியளித்தார். ஒரு பக்கம் போர் தொடர்ந்த போதும், அதனால் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதில் இலங்கை அரசு அக்கறை காட்டும் என்றும் விளக்கியதாகக் கூறப்பட்டது. போர் நிறுத்தம் பற்றி அதிக அளவில் வலியுறுத்தப்படும் இந்த நேரத்தில், பிரதமருடன் ராஜபக்சே சந்தித்து எல்லா விவரங்களையும் எடுத்துக் கூறியுள்ளார் என்று கூறப்பட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக