புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார்
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தொகுதி மக்களின் இ-மெயில்களை உடனுக்குடன் படிக்க வசதியாக தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி செல்போன்களை வழங்கினார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.
தேமுதிக மாவட்டச் செயலர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்தது.
அப்போது தொகுதி மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் இ-மெயில்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு வசதியாக தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி செல்போன்களை விஜயகாந்த் வழங்கினார்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம்-ஜெவுக்கு விஜயகாந்த் கோரிக்கை:
இதற்கிடையே அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், கவர்னர் உரையில் ஏழை- எளிய மக்களுக்கு நேரடியாக பயன்தரக்கூடிய மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில், இந்த அரசு தொலைநோக்கு பார்வையுடன் வளர்ச்சி திட்டங்களுக்கும், கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கும் அதே முக்கியத்துவத்தை அளித்து தமிழ்நாட்டை வளமான, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் திட்டங்களை செயல்படுத்தும்போது அரசு அதிகாரிகள், உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்க செய்யும் வகையில் ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் வழிவகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏழைகளே இல்லாத நாடு என்ற நிலையை உருவாக்குவது நமது லட்சியம். குறிப்பாக குடும்பத்தை மையமாக வைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சொல்லி இருப்பதை வரவேற்கிறேன்.
இந்திய அரசும், திட்டக் கமிஷனும் இன்னும் ஏழைகள் யார் என்பதற்கு சரியான அளவுகோலை நிர்ணயம் செய்யவில்லை. எனவே உண்மையான வறுமைக்கோடு என்ன என்பதையும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களையும் அடையாளம் கண்டு உதவும் வகையில் தெளிவான முடிவெடுக்க மத்திய அரசை தமிழகம் வற்புறுத்த வேண்டும்.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி வருகிறார்கள். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இதற்காக வறுமை ஒழிப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
வறுமை எனும் நோய்க்கு வேலைதான் மருந்து. குரூப்-1 முதல் நிலைத் தேர்வில் 131 காலி இடங்களுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் போட்டிப்போடுகிறார்கள். அதாவது ஒரு காலி இடத்துக்கு 1,000 பேர் போட்டியிடுகிறார்கள். அந்த அளவுக்கு படித்த இளைஞர்களிடையே வேலை இல்லை. இதுதவிர படிக்க இயலாத லட்சக்கணக்கான ஏழைகளும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தொழில் கொள்கை அறிவிப்பில் கூறப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்டுத்தப்படவில்லை.
அரசிடம் இருந்து தங்கள் தேவைகளைப் பெற ஏழை- நடுத்தர மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. வருவாய் துறையில் சான்றிதழ் பெறவும், காவல்துறையில் புகார் கொடுக்கவும், போக்குவரத்து துறையில் லைசென்ஸ் பெறவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும், மின்சார இணைப்புப் பெறவும், இலவச பட்டாக்கள் பெறவும் என சாதாரண காரியங்களுக்கே ஏழை- எளிய மக்கள் லஞ்சம் எனும் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள்.
புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள இந்த அரசு, சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் கீழ் மட்டத்தில் உள்ள இந்த லஞ்சத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
அரசின் நலத்திட்டங்கள் உண்மையான ஏழைகளை சென்று அடைவதில்லை. கடந்த ஆட்சியில் அதிலும் லஞ்சம் தாண்டவம் ஆடியது.
சட்டம்- ஒழுங்கு அமைதியாக இருந்தால்தான் ஒரு நாடு முன்னேற முடியும். எனவே சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்படுவது முதன்மையான ஒன்று. அதன்படி இந்த அரசு பொறுப்பு ஏற்ற உடனேயே சமூக விரோதிகளை உடனே கைது செய்ததன் மூலம் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஏற்கனவே வெளியில் இருந்தால் மட்டுமல்ல, வீட்டுக்குள் இருந்தாலும்கூட கொலைகளும், கொள்ளைகளும் சாதாரணமாக நடந்தன. எனவே மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். அத்தகைய நிலை இன்று இல்லை.
குற்றவாளிகள் இன்று தவறு செய்ய பயப்படுகிறார்கள். சட்ட விரோதமாக பலரது சொத்துகள் பறிக்கப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் கொடுக்கும் அரசின் முடிவு சிறந்த நடவடிக்கை ஆகும். காவல் துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் திறம்பட செயல்பட வழிவகுத்த முதல்வரை மனதார பாராட்டுகிறேன்.
தேவையற்ற சட்ட மேலவை நீக்கப்படுவதை தே.மு.தி.க. ஆதரிக்கிறது. புதிய தலைமை செயலக கட்டிடம் தொடர்பான முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த அரசு முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
என்றாலும், பல கோடி ரூபாய் செலவு செய்த அந்த கட்டிடம் வீணாக போய்விடாதபடி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்த அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். கிராம சுகாதார நிலையங்களை மேம்படுத்தி உரிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிக்க வேண்டும்.
எனது ரிஷிவந்தியம் தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ரிஷிவந்தியம் தொகுதி முழுவதும் கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது. தொகுதியில் பாம்பு தொல்லையும் உள்ளது. பாம்புகடி சிகிச்சைக்குரிய மருந்து இல்லை. அது கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஆட்சியும் தேர்வு செய்யப்பட்ட உடனேயே குறைகளை நீக்கிவிட முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை.
1967ல் அண்ணா முதல்வராக இருந்தபோது காமராஜர் புதிய ஆட்சி பற்றி கருத்து சொல்ல 6 மாதம் பொறுத்து இருக்க வேண்டும் என்றார். அந்த கருத்து அரசியல்வாதிகள் அளவில் சிந்திக்க கூடியது. அரசு நல்ல காரியங்களை செய்யும்போது ஊக்கப்படுத்துவதும், குறைகளை சுட்டிக்காட்டுவதும் எதிர்க்கட்சியின் கடமை. அத்தகைய எதிர்க்கட்சியாக தே.மு.தி.க. செயல்படும் என்றார் விஜய்காந்த்.
நன்றி தட்ஸ் தமிழ்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
டவுட்டு:
பிளாக்பெர்ரி பிளாக் மணியில் வாங்கியதா?
பிளாக்பெர்ரி பிளாக் மணியில் வாங்கியதா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இது வேலைக்கு ஆவாதுதொகுதி மக்களின் இ-மெயில்களை உடனுக்குடன் படிக்க வசதியாக தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி செல்போன்களை வழங்கினார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
» தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனுக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் சரமாரி அடி-உதை
» கேப்டன் விஜய்காந்த்
» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
» பிளாக்பெர்ரி - விரைவில் தீர்வு: சச்சின் பைலட்
» இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்
» கேப்டன் விஜய்காந்த்
» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
» பிளாக்பெர்ரி - விரைவில் தீர்வு: சச்சின் பைலட்
» இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|