புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாண எரிவாயு அமைப்பு
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வணக்கம் நண்பர்களே. சாண எரிவாயு அடுப்பு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிராமத்தில் உள்ளவர்கள் பார்த்திருக்கலாம். இந்த சாண எரிவாயு எப்படி இயங்குகிறது என்பதை இப்போது காண்போம். இந்த அமைப்பு எங்கள் வீட்டிலேயே உள்ளது. ஐந்து வருடங்களுக்கு மேல் சிறப்பாக இயங்கியது. ஆனால் கடந்த ஒரு வருட காலமாக மாடு இல்லாத காரணத்தால் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சரி செயல் முறையை பார்ப்போம்.
இந்த அமைப்பானது எங்கள் வீட்டிலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மூன்று பகுதிகளை கொண்டது.
1. சாணம் கரைக்கும் தொட்டி:
இது சற்று உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் சாணம் எளிதாக அடுத்தத் தொட்டிக்கு ஓடும். இந்த தொட்டியில் சுமார் 4 மாட்டின் சாணத்தை நன்றாக கரைத்து கொள்ள வேண்டும். குப்பைகள் எதுவும் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொட்டியில் உள்ள குழாயை அடைத்துவிட்டு சாணத்தை கரைத்து கரைக்க வேண்டும். கரைத்த பின் குழாய் அடைப்பை திறந்து விட வேண்டும்.
2. மையத் தொட்டி:
இது முக்கியமான பகுதி ஆகும். இது முட்டை வடிவில் காணப்படும். அதாவது ஒரு முட்டையை செங்குத்தாக நிறுத்தி வைத்தால் எப்படி இருக்குமோ அதை போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் தான் நொதித்தல் என்ற வினை நிகழ்ந்து வாயு உருவாகிறது. இந்த வாயுவானது குழாய் மூலமாக வீட்டிற்குள் வரும். இந்த
அமைப்பு ஏற்படுத்தும் போது சுமார் 100 மாட்டின் சாணத்தை மொத்தமாக கரைத்து ஊற்ற வேண்டும். இந்த அமைப்பானது பூமிக்குள் புதைக்கப்பட்டதை போல காணப்படும்..
3. சாணம் வெளியேறும் தொட்டி:
இது மூன்றாவது பகுதியாகும். இதன் மூலம் எஞ்சிய சாணம் வெளியேறும். வாயு அதிகமாக உற்பத்தியாகும் போது இத்தொட்டியில் சாணம் உயர்ந்தும், வாயுவின் அளவு குறையும் போது சாணத்தின் அளவு குறைந்தும் இதில் காணப்படும். தினமும் சாணம் கரைப்பதால் அதிகமாகும் சாணம் இத்தொட்டியின் மூலம் வெளியேறுகிறது. இந்த சாணம் அருகேயுள்ள குழியில் சேகரிக்கப்பட்டு பின்னர் விவசாய நிலங்களில் கொட்டலாம்.
அடுப்பு:
நாம் சிலிண்டருக்கு பயன்படுத்தும் அதே அடுப்புதான் இதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
செலவு:
இதற்கு அரசு மானியம் வழங்கப்பட்டது. அது போக 10000 ரூபாய்க்குள் செலவானது.
தினசரி 4 மாடுகளின் சாணம் இருந்தால் 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமான வாயு கிடைக்கும்.
நன்மைகள்:
சரி செயல் முறையை பார்ப்போம்.
இந்த அமைப்பானது எங்கள் வீட்டிலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மூன்று பகுதிகளை கொண்டது.
1. சாணம் கரைக்கும் தொட்டி:
இது சற்று உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் சாணம் எளிதாக அடுத்தத் தொட்டிக்கு ஓடும். இந்த தொட்டியில் சுமார் 4 மாட்டின் சாணத்தை நன்றாக கரைத்து கொள்ள வேண்டும். குப்பைகள் எதுவும் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொட்டியில் உள்ள குழாயை அடைத்துவிட்டு சாணத்தை கரைத்து கரைக்க வேண்டும். கரைத்த பின் குழாய் அடைப்பை திறந்து விட வேண்டும்.
2. மையத் தொட்டி:
இது முக்கியமான பகுதி ஆகும். இது முட்டை வடிவில் காணப்படும். அதாவது ஒரு முட்டையை செங்குத்தாக நிறுத்தி வைத்தால் எப்படி இருக்குமோ அதை போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் தான் நொதித்தல் என்ற வினை நிகழ்ந்து வாயு உருவாகிறது. இந்த வாயுவானது குழாய் மூலமாக வீட்டிற்குள் வரும். இந்த
அமைப்பு ஏற்படுத்தும் போது சுமார் 100 மாட்டின் சாணத்தை மொத்தமாக கரைத்து ஊற்ற வேண்டும். இந்த அமைப்பானது பூமிக்குள் புதைக்கப்பட்டதை போல காணப்படும்..
3. சாணம் வெளியேறும் தொட்டி:
இது மூன்றாவது பகுதியாகும். இதன் மூலம் எஞ்சிய சாணம் வெளியேறும். வாயு அதிகமாக உற்பத்தியாகும் போது இத்தொட்டியில் சாணம் உயர்ந்தும், வாயுவின் அளவு குறையும் போது சாணத்தின் அளவு குறைந்தும் இதில் காணப்படும். தினமும் சாணம் கரைப்பதால் அதிகமாகும் சாணம் இத்தொட்டியின் மூலம் வெளியேறுகிறது. இந்த சாணம் அருகேயுள்ள குழியில் சேகரிக்கப்பட்டு பின்னர் விவசாய நிலங்களில் கொட்டலாம்.
அடுப்பு:
நாம் சிலிண்டருக்கு பயன்படுத்தும் அதே அடுப்புதான் இதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
செலவு:
இதற்கு அரசு மானியம் வழங்கப்பட்டது. அது போக 10000 ரூபாய்க்குள் செலவானது.
தினசரி 4 மாடுகளின் சாணம் இருந்தால் 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமான வாயு கிடைக்கும்.
நன்மைகள்:
- இயற்கையானது.
- செலவு மிச்சம். எரிவாயு விலை உயர்ந்து வருவதால், இது சிக்கனமானது.
- வெடிக்கும் அபாயம் இல்லை.
- ஒரு முறை அமைத்து விட்டால், வேறு செலவு எதுவுமில்லை.
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
நன்றி பிரபு,
அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நண்பர்களின் தேவைக்கு ஏற்ப விரிவாக எழுதலாம் என்று இருந்தேன். உங்களுக்காக அளவுகளை தருகிறேன் . அதுவரை காத்திருக்கலாமா ??JUJU wrote:நன்றி பிரபு, அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
நிச்சயமாகமகா பிரபு wrote:நண்பர்களின் தேவைக்கு ஏற்ப விரிவாக எழுதலாம் என்று இருந்தேன். உங்களுக்காக அளவுகளை தருகிறேன் . அதுவரை காத்திருக்கலாமா ??JUJU wrote:நன்றி பிரபு, அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கண்டிப்பாக கிராமங்களில் மட்டுமே சாத்தியம். சிறு நகரங்களில் கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 8 பேர் கொண்ட வீட்டிர்க்கு 4 மாடு அவசியம்..உதயசுதா wrote:சரி பிரபு இது கிராம புறங்களில் மட்டும் தானே சாத்திய படும்.இப்ப கிராமங்களில் கூட மாடுகளை வச்சு பரமரிப்பவர்கள் குறைந்து விட்டனரே
பிரமாதம் பிரபு. அழகான, காலத்திற்கேற்ற ஒரு நல்ல பதிவு. இயற்கை எரிவாயு, இறைவன் அளித்த கொடை தம்பி. ஒரு வேதியியலாளர் செய்ய வேண்டிய பணியை தாமும் செய்து தன்னையும் பின்பற்ற பிறரையும் அழைக்கும் மகாப்பிரபு நீங்கள் செயற்க்கறிய செய்பவர்...வாழ்த்துகிறேன்... நிறைய எதிர்பார்க்கின்றேன்....
அன்புச் சகோதரன் அப்துல்லாஹ்
அன்புச் சகோதரன் அப்துல்லாஹ்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி சகோதரா . உங்கள் ஆசியுடுன் நான் தொடர்கிறேன் நல்ல பதிவுகளை...அப்துல்லாஹ் wrote:பிரமாதம் பிரபு. அழகான, காலத்திற்கேற்ற ஒரு நல்ல பதிவு. இயற்கை எரிவாயு, இறைவன் அளித்த கொடை தம்பி. ஒரு வேதியியலாளர் செய்ய வேண்டிய பணியை தாமும் செய்து தன்னையும் பின்பற்ற பிறரையும் அழைக்கும் மகாப்பிரபு நீங்கள் செயற்க்கறிய செய்பவர்...வாழ்த்துகிறேன்... நிறைய எதிர்பார்க்கின்றேன்....
அன்புச் சகோதரன் அப்துல்லாஹ்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|