புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_m10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_m10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_m10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_m10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_m10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_m10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_m10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_m10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_m10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_m10மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள்


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 11, 2011 8:08 am

மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Goodbye1

மதவாதிகளோடு வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். ஏனெனில் அவர்கள் பல
நேரங்களில் பொய்களையும், உண்மைகளையும் கலந்து எடுத்து விடுவார்கள்.
அவற்றினை எதிர்க்கொள்வது என்பது எளிதான ஒன்றல்ல. ஆனால் விவாதங்களில் ஈடுபட
முன் விவாதங்களில் என்னப் பேசப் போகின்றார்களை யூகித்து அதற்கேற்ப தயார்
செய்துக் கொண்டு போவதே சிறப்பானது. குறிப்பாக கடவுள் இருக்கா இல்லையா
என்பதற்கான பதில் குறித்து விவாததிற்கு அழைப்பார்கள்.

அப்படியான விவாதங்கள் நமக்குத் தேவை தானா ? இல்லாத ஒன்றை இல்லை என்பதற்காக
விவாதம் செய்வது வீண் என்பதே எனதுக் கருத்து. குறிப்பாக பேய் இருக்கா
இல்லையா என்பதை விவாதிப்பது எவ்வளவு மடமையோ அதே போலத் தான் இதுவும்.

அப்படி ஆனால் கடவுள் இல்லையா ? யார் சொன்னது ! - '' கடவுள் இருக்கு ''
மனிதனின் மனதில் அவ்வளவே !!! உள்ளத்தைக் கடந்தால் கடவுள் என்பது இல்லை
என்றாகி விடும். ஆம் கட + உள் = உள்ளத்தைக் கடந்து யோசித்துப் பாருங்கள் -
கடவுளுக்கான விடைக் கிடைத்துவிடும்.

கடவுள் என்பதை நாம் எப்படி அறிகின்றோம் .. பெற்றோரும், குடும்பத்தவருமே
அறிமுகம் செய்து வைக்கின்றார்கள். பெற்றோருக்கு கடவுள் எப்படித் தெரியும் -
அதே அவர்களின் பெற்றோர் அறிமுகம் செய்து வைக்கின்றார்கள். அவர்களுக்கு
அவர்கள் பெற்றோர் என வாழையடி வாழையாக கடவுள் குறித்து சொல்லிக்
கொடுப்பதலாயே கடவுள் என்ற எண்ணம் நமக்குள் விதைக்கப்படுகின்றன.

ஒரு குழந்தையை உலகத்தின் எந்த ஊடகங்கள் தாக்கமும் இல்லாமல் - ஜங்கிள்
புக்கில் வரும் மௌக்கிலி போல தனியாக மனிதர்களிடம் இருந்து புறம்பாக கடவுள்
குறித்து ஒன்றுமே சொல்லித் தராமல் வளர்த்தீர்களானால். அவனுக்கு கடவுள் என்ற
ஒன்று தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

பல நேரங்களில் ஓரளவுப் புத்தி வந்ததும் பிள்ளைகள் கடவுள் இருக்கா ? இல்லையா
என சந்தேகம் எழுப்பத் தொடங்குவார்கள். அப்படியான சூழலில் அவர்கள்
மிரட்டப்படுவார்கள் - ஒன்று மன ரீதியாக, மற்றொன்று உடல் ரீதியாக.
இல்லையெனில் ஒதுக்கி வைத்துவிடுவோம் என்ற ரீதியாக அப்படியான
மிரட்டல்களுக்கு அஞ்சி பலரும் கடவுள் குறித்தோ, மதங்கள் குறித்தோ,
சாதியங்கள் குறித்தோ பேசுவதில்லை. கமுக்கமாகி விடுவார்கள் - சிக்கல்களை
தவிர்த்துவிடுவதற்காக அமைதியாகி விடுவார்கள்.

எந்த மதவாதியின் வீட்டிலாவது தமது பிள்ளைகள் வேறு மதங்களுக்கோ - அல்லது
இறைமறுப்புக்கோ விரும்பினால் அனுமதித்தது உண்டா ? அப்படி எந்தப்
பிள்ளையாவது விரும்பினால் அவனுக்கு பேய் பிடித்திருக்கு, அவன்
மாறுப்பட்டவன் என்ற ரீதியில் மன அழுத்தங்களைக் கொடுப்பார்கள். அந்த
அழுத்தங்களை தவிர்க்க பலரும் தம் மூளைக்கு ஒவ்வாதவைகளை ஏற்றுக் கொண்டு /
அல்லது மனதிலேயே தமது எண்ணங்களைப் புதைத்துவிடுவார்கள்.

குறிப்பாக நான் சிறு வயது முதலே மிகுந்த பக்தியாக வளர்ந்தவன். கோயில்கள்
போகாத நாளில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் கடவுள் குறித்து
தேட ஆரம்பித்தேன். அப்போது பல எதிர்ப்புகள் எமது வீட்டில் எழுந்தன - ஆனால்
எனது தந்தையர் ஓரளவு எனக்கான சிந்திக்கும் சுதந்திரத்தைக் கொடுத்தார்.
அதுவே இன்று பல்வேரு தேடல்களுக்கு வழி வகுத்து உள்ளது.

ஆனால் எனது பல தோழர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது கடவுள்
குறித்து அக்கறையற்றவர்கள். ஆனால் அவர்கள் வீடுகளில் இதுக் குறித்துப்
பேசுவதே இல்லை. சாமிக் கும்பிடவோ, தேவாலயம் செல்லவோ, பள்ளிகளில் தொழுவதையோ
ஒரு சம்பிரதாயமாகவே பின்பற்றி வருகின்றார்கள். வெளியில் நாங்கள் உரையாடும்
போது வீட்டில் இருப்பவர்கள் மனம் நோகாமல் இருக்க அப்படிச் செய்வதாகவே
கூறிவிடுவார்கள். பலருக்கும் கடவுள் மீதான நம்பிக்கை என்பது மிகவும்
குறைவு, அல்லது அறவே இல்லை என்பது தான் யதார்த்த உண்மையாகும்.

கடவுள் இருக்கா இல்லையா என்பது அவரவர் தேடல்களையும், அனுபவத்தையும்
குறித்து உணர வேண்டியது. ஆனால் மதவாதிகள் ஒரு மனிதனின் தேடல்களை தேட
விடமாட்டார்கள். திணித்துக் கொண்டே இருப்பார்கள். அந்தத் திணிப்பு
குடும்பத்தில் இருந்துத் தொடங்கி, சமூகம், சாதியமைப்பு, மதவமைப்பு, நகரம்,
கிராமம், தேசம் வரை திணிப்புக்கள் நடைப்பெறுவதே உண்மை.

வெளிப்புறத்தில் தேனும் பாலும் போல பேசுவார்கள். ஆனால் அவர்களின் உள்
மனமானது முட்கள் நிறைந்தது. நமது சிந்தனைகளுக்கு கடிவாளம் போடப்பட்டு,
கண்கள் மூடப்பட்டு, சாட்டையடியால் நம்மை செலுத்திக் கொண்டிருப்பார்கள்.
இதுவே உண்மை.

இதைப் படிப்பவர்கள் அனேகர் கடவுளை நம்புவோராக இருக்கலாம். நம்புங்கள் !
ஆனால் அந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
நீங்களே உணர்வுப் பூர்வமாக உணர்ந்திருந்தால் சபாஷ் ! அதற்கு ஒரு வணக்கம்
வைக்கின்றேன். ஆனால் அப்பா சொன்னார், அம்மா சொன்னார், பாட்டி சொன்னார்,
தாத்தா சொன்னார், மாமா சொன்னார், மதகுரு சொன்னார், அய்யர் சொன்னார், பிக்கு
சொன்னார், இமாம் சொன்னார், சாமியார்கள் சொன்னார்கள், பள்ளியில்
சொன்னார்கள், ஆசிரியர் சொன்னார்கள், புத்தகங்கள் சொல்லியது, டிவி
சொல்லியது, ரேடியோ சொல்லியது, சத்ய சாய் சொன்னாரு, பாபா சொன்னாரு, அம்மா
பகவான் சொன்னாரு, பெரியார் தாசன் சொன்னாரு, பெரியார் சொன்னாரு, பால்
தினகரன் சொன்னாரு என சொன்னாரு சொன்னாரு என்று சொன்னால் நீங்கள் வடிக்கட்டின
முட்டாள் என்பேன்.

சொன்னவர்களுக்கு இருக்கின்ற மூளை தான் உமக்கும் இருக்கு. அப்படி எனில்
சொன்னதால் தான் ஏற்றேன் என்பது முட்டாள் தனம் தானே. அவனுக்கு இவ்வளவு
தெரியும் போது, அதே கெப்பாச்சிட்டி இருக்கும் மூளை உள்ள எனக்குத் தெரியாமலா
போகும். சிந்தித்துப் பாருங்கள் - அறிவியலைப் படித்துப் பாருங்கள். தயவு
செய்து பிரசங்கங்களை உண்மை என நம்பாதீர்கள். பிரசங்கம் செய்வோர் பாதி
மெய்யினை மறைத்தே விடுவார்கள். உங்கள் மனதுக்கு எது சரியெனப் படுகின்றதோ
அதைச் செய்யுங்கள். இப்போ நான் இங்கே சொல்வதைக் கூட கேட்க வேண்டியதில்லை.
ஆனால் உங்கள் அறிவும் , புலனும் மற்றவன் நாவை விட ஒன்றும் தரம் தாழ்ந்தது
அல்ல என்பதை உணருங்கள்.




வெளிப்புறத் தாக்கங்களை ஒதுக்கி விட்டு. சுயத் தேடலில் இறங்குங்கள்.
தேடல்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதற்கு தலை வணங்குகின்றேன்.

மத்தவன் பேச்சை நம்புவதை விட, உங்களை நீங்கள் நம்புங்கள். மத்தவனுக்கு தெரிந்தது எல்லாம் உங்களுக்கு தெரியாதது அல்லவே !!!

உங்களின் சிந்தனைகளுக்கு மற்றவனின் மூளையை கடன் வாங்கிக் கொண்டு, உங்களின் மூளையை காணிக்கைப் பெட்டிகளில் போட்டு விடாதீர்கள் ..

சிந்தனைகள் தொடரும் ... இணைந்திருங்கள்



நன்றி:கொடுக்கி.நெட்


மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Moz-screenshot-5மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Moz-screenshot-4

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 18, 2011 7:31 pm

ஒரு குழத்தை தன் தந்தை யார் என்பதை தானாகவா தெரிந்து கொள்கிறது? அதன் தாய் சொல்லித் தானே தெரிகிறது. சொந்தம் பந்தம், தாய்மொழி என அனைத்தையும் பெற்றோரிடமிருந்தே அறிகிறோம். அது போல தான் கடவுளையும் பெற்றோரிடம் இருந்து அனைவரும் அறிந்து கொள்கிறோம்.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 18, 2011 8:19 pm

கட +உள் = கடவுள் . சரியான வார்த்தை தான் நண்பா !!!!! என்ன வெளியில் சொன்னால் பைத்தியக்காரன் என்பார்கள்.



மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Pமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Oமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Sமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Iமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Tமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Iமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Vமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Eமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Emptyமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Kமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Aமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Rமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Tமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Hமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Iமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Cமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் K
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sat Jun 18, 2011 9:49 pm

உலகத்தின் முதல் உயிரினம் ,ஒரு செல் அமீபா , அதில் இருந்து தான் பல பரிணாமங்கள் வளர ஆரம்பிதது . இப்பொழுது சொல்லுங்கள் ,அமீபா எப்படி வந்தது ?

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 18, 2011 10:49 pm





மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Pமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Oமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Sமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Iமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Tமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Iமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Vமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Eமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Emptyமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Kமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Aமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Rமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Tமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Hமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Iமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Cமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 11:39 pm

மிக மிக அருமையான பகிர்வு. எல்லோரும் படித்து தெளிய வேண்டிய பதிவு சக்தி. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jun 19, 2011 10:35 am

muthu86 wrote:உலகத்தின் முதல் உயிரினம் ,ஒரு செல் அமீபா , அதில் இருந்து தான் பல பரிணாமங்கள் வளர ஆரம்பிதது . இப்பொழுது சொல்லுங்கள் ,அமீபா எப்படி வந்தது ?


Spoiler:

[b]அமீபா நகருதல்
[/b]


மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் AniAmeba
[b][b][b]அமீபா பிரிதல் [/b][/b][/b]

மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Fission

spoiler-ஐ கிளிக் செய்யவும்...

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun Jun 19, 2011 1:17 pm

realvampire wrote:
பல நேரங்களில் ஓரளவுப் புத்தி வந்ததும் பிள்ளைகள் கடவுள் இருக்கா ? இல்லையா
என சந்தேகம் எழுப்பத் தொடங்குவார்கள். அப்படியான சூழலில் அவர்கள்
மிரட்டப்படுவார்கள் - ஒன்று மன ரீதியாக, மற்றொன்று உடல் ரீதியாக.
இல்லையெனில் ஒதுக்கி வைத்துவிடுவோம் என்ற ரீதியாக அப்படியான
மிரட்டல்களுக்கு அஞ்சி பலரும் கடவுள் குறித்தோ, மதங்கள் குறித்தோ,
சாதியங்கள் குறித்தோ பேசுவதில்லை. கமுக்கமாகி விடுவார்கள் - சிக்கல்களை
தவிர்த்துவிடுவதற்காக அமைதியாகி விடுவார்கள்.



இது நிச்சயமான உண்மை.. கடவுள் குறித்து அவரவர் சிந்தையில் தோன்றும் சந்தேகங்களைக் கூட கேட்க இங்கே அனுமதிப்பதில்லை.. அவர்கள் எப்படி எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக் கொண்டார்களோ அதே போல் மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கடவுள் உள்ளதா இல்லையா என்கிற பேச்சை விடவும் மதங்கள் என்பது என்னவென்று பேசத் துவங்க வேண்டும். யாரோ முன்னர் பிரித்த கூறுகளில் எந்தக் கேள்வியும் கேட்க்காமல் பல குழுக்களாக இங்கே வாழ வேண்டியிருக்கிறது. மற்ற மதத்தினற்கு எந்தத் தொல்லையும் கொடுக்காமல் வாழ்வது தான் சிறந்த வாழ்வாம்.. அதற்கு பதிலாய் மதங்களே வேண்டாம் எல்லோரும் ஒன்று தான் என்று வாழலாமே, இதை ஏன் பலரும் யோசிப்பதில்லை என்று தெரியவில்லை.. யாரேனும் ஒருவர் மதங்களால் இன்று என்ன பலன் என்று கூற முடியுமா ?.. ஆனாலும் தெய்வ குத்தம் ஆகி விடக்கூடாதென்று மூட நம்பிக்கையாய் பின்பற்றிக்கொண்டிருக்கின்றனர். அதை விடுத்து மதங்களால் தான் இன்று பெரிய இழப்புகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.. அவர்கள் மாறவில்லையென்றாலும் , சிந்திப்பவர்களுக்கேனும் சுதந்திரம் கொடுத்து அவர்கள் வழியில் வாழ அனுமதிக்க வேண்டும் எந்த மிரட்டலும் இல்லாமல்.. செய்வார்களா ??



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


மதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Aமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Sமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Hமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Rமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Aமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Fமதவாதிகளின் பிதற்றல்கள் - நமது அடிவயிற்றின் குமட்டல்கள் Blank
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக