புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jun 10, 2011 7:51 pm

First topic message reminder :

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Kalasar

முன்கதைக்கான லிங்க் - http://www.eegarai.net/t61223-1

இதன் மூன்றாம் பகுதியை இங்கு தொடர்கிறேன்.



னக்கு பின்னால் யாரோ ஓடி வருவதை போல் உணர்ந்த ருத்ரன் டக்கென திரும்பிப் பார்க்கிறான்...


திரும்பிய மாத்திரத்தில் அவன் மேலே பாய்கிறது டேனி...


டேனியை பார்த்த மகிழ்ச்சியில் அதனை அணைத்து முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான்...

கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் தானே வெளிவருகிறது...


"டாய் டேனி எங்கடா போன? கொஞ்ச நேரத்துல எனக்கு உயிரே போச்சு... உனக்கு என்னாசோ ஏதாசோனு ரொம்ப பயந்துட்டேண்டா"


ருத்ரனை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியைவிட டேனியின் கண்களில் அதிக மிரட்சியையே காண முடிந்தது...

காட்டைநோக்கி நின்று பெருத்த குரலில் குரைக்கத் துவங்கியது...


"டாய் டாய் என்னாச்சுடா? ஏன் இப்டி பயபடுற? சரி சரி குரைக்காத, ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை நான்தான் வந்துட்டேன்ல.." டேனியை அணைத்து இறுக்கி அதன் பயத்தை போக்க முயற்ச்சித்தான்....

டேனிக்கு மிரட்சி கொஞ்சம்கூட கூட குறையவில்லை...


"சரி வா போகலாம்" டேனியை மீண்டும் சங்கிலியில் இணைத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தான், நகரும்போது திடீரென்று ஒரு ஞாபகம்.. டேனியின் சங்கிலி எப்படி கலன்றது? தானாக கலன்றதா.... இல்லை....?

டேனியை அழைத்துக் கொண்டு அந்த காட்டை திரும்பி பார்த்துக்கொண்டு வெறித்தபடியே நடக்கத் துவங்கினான்...


சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தான்.. அத்தை வாசலில் நின்றபடி காத்திருந்தாள்..

ருத்ரனை கண்டவுடன் "எங்கப்பா போன? இவ்ளோ நேரமாச்சு..."

ருத்ரன்: "சும்மா இங்கதான் அத்தை.. டேனியோட ஒரு Walking"

அத்தை: "இருட்டுலேலாம் போகாதப்பு... காத்து கருப்பு அண்டிரும், களவாணி பசங்க வேற..., போரா குறைக்கு தெரு நாய்ங்க ஏகத்துக்கு சுத்துது.. போகாதடா கண்ணு..."

ருத்ரன்: "சரி விடுங்கத்தை இனிமேல் போகலை, பசிக்குது டிபன் வைங்க"

இரவு...

விட்டத்தை நோக்கி நடந்ததை எல்லாம் அலசிக்கொண்டே படுதிருந்தான் ருத்ரன்.

ஆயிரம் கேள்விகள் கொக்கிகளாய் அவன் மனதில் கொத்திக்கொண்டிருந்தன...

"எல்லாம் இயல்பாய்தான் நடந்ததோ...? நாம் தான் பயந்துவிட்டோமா?
டேனி பயப்படுபவன் அல்ல... அவன் முகத்தில் கண்ட மிரட்சி அவன் எதையோ இதுவரை காணாத ஒன்றை கண்டு பயந்தது போல் தோன்றுகிறது..."

மீண்டும் நடந்தவைகளை ஒரு அசைபோட்டான் ருத்ரன்...

கண்களை மூடி தான் மயக்கத்தில் இருக்கையில் இருமுறை கண்விழிக்க முயன்று முடியாமல் மீண்டும் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டதை நினைவுகூர்ந்தான், அவ்வாறு கண்களை திறக்க முற்படுகையில் தன்னை சுற்றி எண்ணற்ற நிழல் உருவங்கள்.. என்ன அது? அதனை கண்டுதான் டேனி பயந்திருப்பானோ?

அனைத்திற்கும் விடை மீண்டும் ஒருமுறை அதே இடத்திற்கு செல்வதில்தான் இருக்கிறது... சரி விடிந்ததும் செல்வோம்"

ருத்ரன் தூங்கத் துவங்கினான்...

இரவு ஒரு 3 மணி இருக்கும் மணியோசை எங்கோ கேட்பது போல உணர்ந்தான் ருத்ரன். மீண்டும் உறங்கலானான்.
திடீரென்று வாரியடித்து எழுந்திருந்தான்...
தான் காட்டில் மயக்கத்தில் இருக்கையில் தன்னை சுற்றி கேட்ட அதே மணியோசை...
வேக வேகமாய் நடந்து சென்று தெருக்கதவை திறந்தான்... தெரு விளக்கை பூச்சிகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன... வீட்டின் வெளியே வந்து சுற்றிப் பார்த்தான் எதும் தென்படவில்லை..
சுற்றி முற்றி பார்த்து விட்டு மீண்டும் வீட்டை நோக்கி திரும்புகையில் மீண்டும் மணியோசை...
கிடுகிடு என அதன் திசையை நோக்கி ஓடினான்...
முகத்தில் வியர்வை வழிந்துகொண்டிருந்தது...

ஒரு தெருவினை கடந்து திரும்புகையில் சட்டென நின்று கவனித்தான்...
அருகில் மணிசத்தம்...
எழுப்பியது ஒரு காளை மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட மணி...

அந்த காளை மாட்டினை அதிசயமாய் நோக்கினான் ருத்ரன். காரணம் "மாட்டின் மேல் பட்டுத்துணி அலங்கரிக்கப்பட்டு, கொம்புகளில் வர்ணம் பூசப்பட்டு, அதன் மேனியெங்கும் மஞ்சள் பூசப்பட்டு, கழுத்தில் மணியுடன் சேர்த்து ஏகப்பட்ட ஆபரணங்கள்..."

இவ்வளவு பெரிய காளையை அவன் வாழ்க்கையில் இதுவரை அவன் கண்டதேயில்லை...

காளையின் பின்புறமாக மெதுவாக அதனருகில் சென்றான்...
மிகவும் அழகிய காளை...
மேலும் அருகில் சென்றான்.. காளை அவனை கவனிக்கவில்லை...

காளை மூச்சு விடும் சத்தமே ஒரு புலியின் உருமலை போல கம்பீரமாய் இருந்தது...

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 913000beba

தனக்கு பின்னால் தீடீரென்று ஒரு வித்யாசமான சத்தம், சத்தம் கேட்டவுடன் பட்டென அதனை நோக்கி திரும்பினான்.. ஒரு தெருநாய் ஒன்று தன் வாயில் எதனையோ கவ்விகொண்டு இருந்தது மற்றொரு நாய் அதனை பிடுங்க முயற்சித்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது...

ஒருநொடியில் நெஞ்சடைத்துப் போனது ருத்ரனுக்கு...
பெருமூச்சு விட்டபடி "ச்சி நாயா..., அப்பா..."
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் காளையை பார்த்த திசையில் திரும்பினான்... அங்கு காளையை காணவில்லை... சுற்றும் முற்றும் நோக்கினான்... எங்கும் தென்படவில்லை...

வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு மீண்டும் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினான்...

தொடரும்....

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Boxrun3


அடுத்த பாகத்திற்கான லிங்க் http://www.eegarai.net/t63758-4



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 N

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 13, 2011 3:51 pm

ranhasan wrote:
பிரியமான தோழி wrote:திகிலா இருக்கு பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் தொடர்ச்சியை உடனடியாக பதியாயும்

தொடர்ச்சியை நாளை மாலைக்குள் பதிகிறேன்...

ஓகே!!!! ஓகே!!!!



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2011 10:07 pm

நான் இன்று தான் இந்த கதை திரியை பார்த்தேன் புன்னகை ஒரே மூச்சாக 3 பாகங்களையும் படித்துவிட்டேன். நல்ல படங்களுடன் விரு விறுப்பாக செல்கிறது கதை . சபாஷ் நண்பரே! தொடருங்கள் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன், மர்மதொடர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் புன்னகை ஒரு சின்ன பிழை , காளை இன் படத்துக்கு பதில் எருமை இன் படத்தை போட்டு விட்டீர்களே ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2011 10:22 pm

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Kangeyam20bull காளை மாடு போட்டோ இதோ புன்னகை நகைஉடன் இருப்பது தேடினேன் கிடைக்கல சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jun 14, 2011 11:11 am

krishnaamma wrote:கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Kangeyam20bull காளை மாடு போட்டோ இதோ புன்னகை நகைஉடன் இருப்பது தேடினேன் கிடைக்கல கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 440806


மிக்க நன்றி நண்பரே, இதுவரை யாரும் பார்திடாத மிகப்பெரிய வித்யாசமான காளை மாட்டின் புகைபடத்தை உலவியில் தேடினேன் கிடைக்கவில்லை, அதனால்தான் எருமையாய் இருந்தாலும் பரவாயில்லை வித்யாசமாகவும் மிகவும் பெரியதாகவும் இருக்கிறதே என்று அந்த எருமை படத்தை போட்டேன்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jun 14, 2011 11:14 am

நண்பர்களே எனக்கு அலுவலகத்தில் கடந்த நான்கு நாட்களாய் சற்று வேலை பளு அதிகமாக உள்ளது, நான் ஒரு பாகத்தை பதிய எனக்கு 1 மணிநேரமாவது தேவைபடுகிறது, எனவே கூடியமட்டில் இன்று அடுத்த பாகத்தை பதிகிறேன், இல்லையென்றால் நாளை கட்டாயம் பதிந்துவிடுகிறேன்... தாமத்ததிற்கு மன்னிக்கவும்....



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2011 11:39 am

ranhasan wrote:

மிக்க நன்றி நண்பரே, இதுவரை யாரும் பார்திடாத மிகப்பெரிய வித்யாசமான காளை மாட்டின் புகைபடத்தை உலவியில் தேடினேன் கிடைக்கவில்லை, அதனால்தான் எருமையாய் இருந்தாலும் பரவாயில்லை வித்யாசமாகவும் மிகவும் பெரியதாகவும் இருக்கிறதே என்று அந்த எருமை படத்தை போட்டேன்.
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 359383 கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 154550 கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 1194657695 நண்பரே புன்னகை

உங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் , முடியும் போது பதிவிடுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 05, 2011 5:59 pm

அடுத்த பகுதி இன்னும் வரவில்லை நண்பா காத்திருக்கிறேன்



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 6:01 pm

SK wrote:அடுத்த பகுதி இன்னும் வரவில்லை நண்பா காத்திருக்கிறேன்

நானும் காத்திருக்கிறேன் விரைவில் பதிவிடயும் சோகம் சோகம் சோகம்



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 05, 2011 6:20 pm

அன்பு தோழர்களுக்கு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதனால்தான் அடுத்த பதிவை பதிய இயலவில்லை... தாமதிற்கு மிகவும் வருந்துகிறேன்.. வரும் வெள்ளிக்கிழமைக்குள் கட்டாயம் அடுத்த பதிவினை இடுகிறேன். பதிவினை ரசித்தோர் அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 6:22 pm

ranhasan wrote:அன்பு தோழர்களுக்கு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதனால்தான் அடுத்த பதிவை பதிய இயலவில்லை... தாமதிற்கு மிகவும் வருந்துகிறேன்.. வரும் வெள்ளிக்கிழமைக்குள் கட்டாயம் அடுத்த பதிவினை இடுகிறேன். பதிவினை ரசித்தோர் அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்...

உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் உங்கள் உடல் நிலை சரியாக என்னுடைய பிராதினைகள் அன்பு மலர் அன்பு மலர்



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக