புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
285 Posts - 45%
heezulia
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
20 Posts - 3%
prajai
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா!


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 19, 2011 11:55 pm

வித்யாசங்கரின் கவிதையில் வரும் அம்மாவைப் போல்..
தெருச் சண்டியனை...
"என் கெரண்டைக்கால் மயித்துக்கு ஆவியா?
என் புள்ளைய ஏதாவது சொன்ன ..
உன் குரவலையக் கடிச்சுப்புடுவேன்.."-என்று
காவலாய் நிற்கும் மறத்தி இல்லை என் அம்மா..
எப்போதும் ..
ஒரு வித தயக்கத்துடனும்..
ஒரு வித நடுக்கத்துடனும்.
பாரம் அதிகமாய் ஏற்றப்பட்ட மாடு போல..
அழத் தெரியாமல்..
முனகிக் கொண்டே வாழ்க்கையை நகர்த்துபவளாய்.
அப்பா .. வீட்டில் இல்லாத பொழுதுகளில்
சாமி தன் குறைகளைக் கேட்கும் ..என்பதாய் நினைத்து
முனகுவாள் காற்றின் காதில்.
நான் கொஞ்சம் வளர்ந்த பின்புதான் கேட்டது..
"அப்பாவிடம் பயமா?"-என்று..
"பிடிக்கலை"-என்றவளை..
""பின் எப்படி உனக்கும், அப்பாவுக்கும்..
நான், தம்பி, தங்கை ., என்று வரிசையாய்?.."-என்றதற்கு..
"உங்கப்பன் குடிச்சுட்டு வந்து "ஏய்" -னு கூப்பிட்டு
தொல்லை பண்ணியதால்"-என்றாள்.
பிறிதொரு முறை -
அப்பா "ஏய்"-என்ற போது..
குட்டித் தங்கைதான் தைரியமாகச் சொன்னது..
"ஏய்"-னு கூப்பிடாதே இனிமே அம்மாவை"-அப்பா!
" எனக்குத் தம்பிப் பாப்பாவும் வேண்டாம்..
தங்கச்சிப் பாப்பாவும் வேண்டாம்"-என.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 12:59 am

அடக்கி ஆளும் ஆண் வர்க்கத்தை சாட்டையால் அடிப்பது போன்ற வரிகள் அருமை... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 20, 2011 1:51 am

rameshnaga wrote:வித்யாசங்கரின் கவிதையில் வரும் அம்மாவைப் போல்..
தெருச் சண்டியனை...
"என் கெரண்டைக்கால் மயித்துக்கு ஆவியா?
என் புள்ளைய ஏதாவது சொன்ன ..
உன் குரவலையக் கடிச்சுப்புடுவேன்.."-என்று
காவலாய் நிற்கும் மறத்தி இல்லை என் அம்மா..
எப்போதும் ..
ஒரு வித தயக்கத்துடனும்..
ஒரு வித நடுக்கத்துடனும்.
பாரம் அதிகமாய் ஏற்றப்பட்ட மாடு போல..
அழத் தெரியாமல்..
முனகிக் கொண்டே வாழ்க்கையை நகர்த்துபவளாய்.
அப்பா .. வீட்டில் இல்லாத பொழுதுகளில்
சாமி தன் குறைகளைக் கேட்கும் ..என்பதாய் நினைத்து
முனகுவாள் காற்றின் காதில்.
நான் கொஞ்சம் வளர்ந்த பின்புதான் கேட்டது..
"அப்பாவிடம் பயமா?"-என்று..
"பிடிக்கலை"-என்றவளை..
""பின் எப்படி உனக்கும், அப்பாவுக்கும்..
நான், தம்பி, தங்கை ., என்று வரிசையாய்?.."-என்றதற்கு..
"உங்கப்பன் குடிச்சுட்டு வந்து "ஏய்" -னு கூப்பிட்டு
தொல்லை பண்ணியதால்"-என்றாள்.
பிறிதொரு முறை -
அப்பா "ஏய்"-என்ற போது..
குட்டித் தங்கைதான் தைரியமாகச் சொன்னது..
"ஏய்"-னு கூப்பிடாதே இனிமே அம்மாவை"-அப்பா!
" எனக்குத் தம்பிப் பாப்பாவும் வேண்டாம்..
தங்கச்சிப் பாப்பாவும் வேண்டாம்"-என.

செருப்பால் அடித்தது போல் உள்ளது ..
இருப்பின் தலை வணங்குகிறேன்..

குறிப்பு:
எனக்கு பாப்பா தான் வேணும்.. (என மனைவி மட்டும் சொல்லட்டும்..)
என காத்து இருக்கிறேன்..

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 8:59 am

நன்றி!மஞ்சுபாஷினி!
நன்றி!நாத்திக்கன்.(சீக்கிரம் நல்ல சேதி சொல்லுங்கள்)

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 20, 2011 9:48 am

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! 224747944



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 10:13 am

நன்றி!பிரியமான(தோழி)சகோதரி.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 20, 2011 10:27 am

சாட்டையால் ஆண்களை அடித்தது போல ஒரு கவிதை.
எத்தனை ஆண்கள் தான் சுகத்திற்காகா மனைவியின் விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயபடுத்துகின்றனர்.ஆனால் அதற்கும் பெண்கள் அடங்கி தான் போக வேண்டி இருக்கு



"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! U"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! D"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Y"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! S"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! U"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! D"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! H"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 20, 2011 10:37 am

உதயசுதா wrote:சாட்டையால் ஆண்களை அடித்தது போல ஒரு கவிதை.
எத்தனை ஆண்கள் தான் சுகத்திற்காகா மனைவியின் விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயபடுத்துகின்றனர்.ஆனால் அதற்கும் பெண்கள் அடங்கி தான் போக வேண்டி இருக்கு

நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 20, 2011 10:39 am

நெற்றிப்போட்டில் அடித்தாற்போல் உள்ள கவிதை ,,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 10:49 am

நன்றி!உதயசுதா.
நன்றி!தமிழ்ப்ப்ரியன் விஜி.
நன்றி!ரபீக்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக