புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?
Page 1 of 1 •
- GuestGuest
இ-மெயில், இன்டர்நெட், மொபைல், எஸ்.எம்.எஸ்., போன்ற தகவல் தொழில்நுட்பப் புரட்சி, மற்ற
நாடுகளைக் காட்டிலும் இந்தியாவை கொஞ்சம் அதிகமாகவே தன்வசப்படுத்தியுள்ளது. இந்தியாவில்,
மற்ற நாடுகளை விட மொபைல் போன், இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதை
இக்கால இளைஞர்களை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஒரு புறம் தகவல் தொழில்நுட்பம் மிக
வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் அதை பயன்படுத்தி குற்றம் புரிபவர்கள்,
மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களை மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
விளைவு, போலீசில் சைபர் கிரைம் என்ற புதிய பிரிவை துவக்கி, அதில், தகவல் தொழில்நுட்ப
வளர்ச்சியை தெரிந்த, சட்டங்களை அமல்படுத்த திறமையுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் வெளிவரத்
துவங்கியுள்ளன.
சமீபகாலமாக மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி, குறிப்பிட்ட சில எண்களில்
இருந்து லாட்டரியில் பல கோடி பரிசு விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., வருகிறது. இதில்
குறிப்பிட்டுள்ள, எண்ணையோ, இ-மெயில் முகவரியையோ தொடர்பு கொள்ள வேண்டும்.
அப்படி தொடர்பு கொள்ளும் பட்சத்தில், குறிப்பிட்ட தொகையை கட்டச் சொல்வர். இவ்வாறாக,
லட்சக்கணக்கில் தங்கள் பணத்தை இழந்து, போலீசில் புகார் கொடுத்து காத்திருக்கும் பொதுமக்கள்
ஏராளம். இது போன்ற மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என, சென்னை மாநகர போலீஸ்
பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை சைபர் கிரைம் போலீஸ் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உங்கள்
மொபைல் போன் எண், சிறப்பு குலுக்கலில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசு வென்றிருப்பதாக
எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அல்லது நீங்கள் லாட்டரியில் 5 லட்சம் பவுண்டுகள் அல்லது டாலர்கள்
பரிசு பெற்றிருப்பதாக உங்கள் இ-மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். மேலும் விவரம்
அறிய, ஒரு குறிப்பிட்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு அடிக்கடி தகவல் வரும்.
இதை உண்மையென நம்பி அந்த இ-மெயில் முகவரியை தொடர்பு கொண்டால், உங்களை சிலாகித்தும்,
உங்களுக்கான கோடிக்கணக்கான ரூபாய் பரிசு தயாராக இருப்பதாகவும், அதை முறைப்படி
அனுப்ப, சேவை வரி, சுங்க வரி, கலால் வரி, வங்கி கிளியரன்ஸ் கமிஷன் ஆகியவற்றிற்காக
இரண்டு அல்லது மூன்று லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு தகவல் வரும்.
அதையும் நம்பி நீங்கள் பணத்தை போட்டால், இன்னும் கொஞ்சம் பணம் போடச் சொல்லி மீண்டும் தகவல் வரும்.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் இருந்து பணத்தை கறந்து விட்டு, நீங்கள் ஏமாந்து
விட்டதாக உணரும்போது தொடர்பு நின்று விடும். இவ்வாறு ஏமாந்தவர்கள், சென்னை போலீஸ்
கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். கடைசியாக புகார் கொடுக்க
வந்தவர் ஏமாந்த தொகை 35 லட்சம் ரூபாய். மிக நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் 5,000
அல்லது 10 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் முன்பின் யோசிக்கும் இந்த காலத்தில், முகம்
தெரியாத யாரோ ஒருத்தர், விண்ணப்பிக்காத போட்டிக்கும் கலந்து கொள்ளாத லாட்டரியிலும்
கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை உங்களுக்கு அனுப்பப் போவதாக கூறுவதை சிறிதும் நம்ப
வேண்டாம். இம்மாதிரி எஸ்.எம்.எஸ்.,களையும், இ-மெயில்களையும் புறக்கணிக்க வேண்டும்.
இதே போல் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்தோ, ரிசர்வ் வங்கியில் இருந்தோ செக்
செய்வதாக, ஆடிட் நோக்கம் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் வங்கிக் கணக்கு
விவரங்களை கேட்டு இ-மெயில் வந்தாலும், அனாதை ஆசிரமத்திற்கு உங்களை செயலராக
நியமிப்பதாக இ-மெயில் வந்தாலும் அவற்றை சட்டை செய்ய வேண்டாம்.
ரிசர்வ் வங்கி, தனி நபர்களின் வங்கிக் கணக்கு விஷயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை.
உங்கள் வங்கிக்கே உங்கள் கணக்கின் ரகசிய குறியீடு எண்களை கேட்க அதிகாரமில்லை. இதை நம்பி
உங்கள் கணக்கு விவரங்களை அளித்தால், உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும்
சுருட்டப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பான சைபர் குற்றங்களில் எதிரிகள் பிடிபட்டாலும்,
பணத்தை மீட்பது கடினம். எனவே, சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க
வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- http://www.gnanamuthu.com/2011/06/blog-post_5242.html
நாடுகளைக் காட்டிலும் இந்தியாவை கொஞ்சம் அதிகமாகவே தன்வசப்படுத்தியுள்ளது. இந்தியாவில்,
மற்ற நாடுகளை விட மொபைல் போன், இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதை
இக்கால இளைஞர்களை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஒரு புறம் தகவல் தொழில்நுட்பம் மிக
வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் அதை பயன்படுத்தி குற்றம் புரிபவர்கள்,
மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களை மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
விளைவு, போலீசில் சைபர் கிரைம் என்ற புதிய பிரிவை துவக்கி, அதில், தகவல் தொழில்நுட்ப
வளர்ச்சியை தெரிந்த, சட்டங்களை அமல்படுத்த திறமையுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் வெளிவரத்
துவங்கியுள்ளன.
சமீபகாலமாக மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி, குறிப்பிட்ட சில எண்களில்
இருந்து லாட்டரியில் பல கோடி பரிசு விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., வருகிறது. இதில்
குறிப்பிட்டுள்ள, எண்ணையோ, இ-மெயில் முகவரியையோ தொடர்பு கொள்ள வேண்டும்.
அப்படி தொடர்பு கொள்ளும் பட்சத்தில், குறிப்பிட்ட தொகையை கட்டச் சொல்வர். இவ்வாறாக,
லட்சக்கணக்கில் தங்கள் பணத்தை இழந்து, போலீசில் புகார் கொடுத்து காத்திருக்கும் பொதுமக்கள்
ஏராளம். இது போன்ற மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என, சென்னை மாநகர போலீஸ்
பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை சைபர் கிரைம் போலீஸ் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உங்கள்
மொபைல் போன் எண், சிறப்பு குலுக்கலில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசு வென்றிருப்பதாக
எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அல்லது நீங்கள் லாட்டரியில் 5 லட்சம் பவுண்டுகள் அல்லது டாலர்கள்
பரிசு பெற்றிருப்பதாக உங்கள் இ-மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். மேலும் விவரம்
அறிய, ஒரு குறிப்பிட்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு அடிக்கடி தகவல் வரும்.
இதை உண்மையென நம்பி அந்த இ-மெயில் முகவரியை தொடர்பு கொண்டால், உங்களை சிலாகித்தும்,
உங்களுக்கான கோடிக்கணக்கான ரூபாய் பரிசு தயாராக இருப்பதாகவும், அதை முறைப்படி
அனுப்ப, சேவை வரி, சுங்க வரி, கலால் வரி, வங்கி கிளியரன்ஸ் கமிஷன் ஆகியவற்றிற்காக
இரண்டு அல்லது மூன்று லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு தகவல் வரும்.
அதையும் நம்பி நீங்கள் பணத்தை போட்டால், இன்னும் கொஞ்சம் பணம் போடச் சொல்லி மீண்டும் தகவல் வரும்.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் இருந்து பணத்தை கறந்து விட்டு, நீங்கள் ஏமாந்து
விட்டதாக உணரும்போது தொடர்பு நின்று விடும். இவ்வாறு ஏமாந்தவர்கள், சென்னை போலீஸ்
கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். கடைசியாக புகார் கொடுக்க
வந்தவர் ஏமாந்த தொகை 35 லட்சம் ரூபாய். மிக நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் 5,000
அல்லது 10 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் முன்பின் யோசிக்கும் இந்த காலத்தில், முகம்
தெரியாத யாரோ ஒருத்தர், விண்ணப்பிக்காத போட்டிக்கும் கலந்து கொள்ளாத லாட்டரியிலும்
கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை உங்களுக்கு அனுப்பப் போவதாக கூறுவதை சிறிதும் நம்ப
வேண்டாம். இம்மாதிரி எஸ்.எம்.எஸ்.,களையும், இ-மெயில்களையும் புறக்கணிக்க வேண்டும்.
இதே போல் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்தோ, ரிசர்வ் வங்கியில் இருந்தோ செக்
செய்வதாக, ஆடிட் நோக்கம் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் வங்கிக் கணக்கு
விவரங்களை கேட்டு இ-மெயில் வந்தாலும், அனாதை ஆசிரமத்திற்கு உங்களை செயலராக
நியமிப்பதாக இ-மெயில் வந்தாலும் அவற்றை சட்டை செய்ய வேண்டாம்.
ரிசர்வ் வங்கி, தனி நபர்களின் வங்கிக் கணக்கு விஷயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை.
உங்கள் வங்கிக்கே உங்கள் கணக்கின் ரகசிய குறியீடு எண்களை கேட்க அதிகாரமில்லை. இதை நம்பி
உங்கள் கணக்கு விவரங்களை அளித்தால், உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும்
சுருட்டப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பான சைபர் குற்றங்களில் எதிரிகள் பிடிபட்டாலும்,
பணத்தை மீட்பது கடினம். எனவே, சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க
வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- http://www.gnanamuthu.com/2011/06/blog-post_5242.html
இதிலும் எனக்கு ஒரு மடல் வந்தகு கோகோகோல நிறுவனத்தின் பெயரில் சில மில்லியன் டாலராகள் பரிசு தொகை முந்துங்கள் அப்படின்னு மடல் வந்தது நானும் பதில் மடல் செய்தேன் சில ஆயிரங்கள் கட்ட சொன்னாங்க நான் யென் பரிசு பணத்தில் அந்த பணத்தை கழிச்சிக்கிட்டு மீதத்தை தாங்காண்ணு மெயில் செஞ்சேன் இதுவரை பதில் வரலை
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:இதிலும் எனக்கு ஒரு மடல் வந்தகு கோகோகோல நிறுவனத்தின் பெயரில் சில மில்லியன் டாலராகள் பரிசு தொகை முந்துங்கள் அப்படின்னு மடல் வந்தது நானும் பதில் மடல் செய்தேன் சில ஆயிரங்கள் கட்ட சொன்னாங்க நான் யென் பரிசு பணத்தில் அந்த பணத்தை கழிச்சிக்கிட்டு மீதத்தை தாங்காண்ணு மெயில் செஞ்சேன் இதுவரை பதில் வரலை
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றம் நடக்கத்தான் செய்யும் பெருசு !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
maniajith007 wrote:இதிலும் எனக்கு ஒரு மடல் வந்தகு கோகோகோல நிறுவனத்தின் பெயரில் சில மில்லியன் டாலராகள் பரிசு தொகை முந்துங்கள் அப்படின்னு மடல் வந்தது நானும் பதில் மடல் செய்தேன் சில ஆயிரங்கள் கட்ட சொன்னாங்க நான் யென் பரிசு பணத்தில் அந்த பணத்தை கழிச்சிக்கிட்டு மீதத்தை தாங்காண்ணு மெயில் செஞ்சேன் இதுவரை பதில் வரலை
இருந்தாலும் உனக்கு ரொம்ப பேராசைதான் நண்பா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|