புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
3 Posts - 9%
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
8 Posts - 2%
prajai
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்


   
   

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 3:09 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி



சிந்தனைத் துளிகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 4:19 pm


இத்தாலியப் பழமொழிகள்

1. அதிக உணவு அற்ப ஆயுள். குறைந்த உணவு அதிக ஆயுள்.
2. எந்த இடத்திலிருந்தும் சொர்க்கம் தூரத்தில் இருக்கிறது.
3. உங்களால் கீழ்ப்படிய முடியாதா? அப்படி என்றால் உங்களால் தலைமை தாங்கவும் முடியாது.
4. கடவுள் கதவை அடைத்தால் ஜன்னலைத் திறந்து விடுகிறார்.
5 கெட்ட புத்தகம் ஒரு திருடனைவிட மிகவும் மோசமானதாகும்.
6. தாயின் இதயம் என்றும் வாடாத, மலர்ந்த மலர்.
7. தூங்கும்போது சிரிக்கும் குழந்தை, தேவர்களுடன் விளையாடுகிறது.
8. பெண் குழந்தை இல்லாதவன் அன்பைப் பற்றி அறிய முடியாது.
9. நாக்கு கத்தியைக் காட்டிலும் ஆழமாகப் பாயும்.
10. சத்தியத்தை வளைக்கலாம்; முறிக்க முடியாது.
11. பண்புக்குப் பெரும் பகை செல்வம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 10:50 am

1. கண் பார்வை இல்லாதவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன்!
-காந்திஜி

2. சிக்கல் எதுவென்று அறிந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்துவிடும்.
-கிப்ளிங்

3. வெற்றி என்பது லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வதுதான்!
-நைட்டிங்கேல்

4. பொறுமையுள்ள மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான்!
-எபிடேட்ஸ்

5. அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவன் சிறிய குட்டையைக்கூடத் தாண்ட மாட்டான்.
-சாணக்கியர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 10:50 am


6. நீ வெற்றி அடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது!
-பிரேமா

7. அதிகமான எதிர்பார்ப்பு நிச்சயம் கைகூடப் போவதில்லை.
-ஷேக்ஸ்பியர்

8. எல்லோருக்கும் நண்பனாய் இருப்பவன், யாருக்கும் நண்பனல்ல!
-முல்லர்

9. கீழான லட்சியத்தில் வெற்றிபெறுவதை விட, மேலான லட்சியத்தில் தோல்வி பெறுவது சிறந்தது!
-ப்ரௌனிங்

10. தியாகம்தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத்தந்த பாடம்!
-காந்திஜி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 11:01 am

ரொம்ப நல்லா இருக்கு இந்த திரி சிவா புன்னகை தொடருங்கள் ! சூப்பருங்க 
.
.
அப்புறம்...இப்போ நீங்க போட்டுள்ள உங்க போட்டோ வில் உங்கள் தலை இல் மலர் கிரிடம் இருப்பது போல இருக்கு சிவா புன்னகை நல்லா இருக்கு சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 11:55 am

அனைத்தும் ...சிந்தனைத் துளிகள் - Page 9 3838410834 
-
சிந்தனைத் துளிகள் - Page 9 6HUKtDvQ8u5wo4VUxmmP+Swamiji_Wallpaper03_1920X1080

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:31 pm

மிக அழகான படம்! என் கணினியின் சுவர்ப்படமாக வைத்துக் கொண்டேன்! மிக்க நன்றி திரு அ.இராமநாதன்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 3:05 pm

சிந்தனைகள் அனைத்தும் அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 30, 2013 10:27 pm

அனைத்தும் சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:42 am



* தேவையைக் குறைத்துக் கொள். மகிழ்ச்சி உன்னிடம் மண்டியிடும். ஆசையை அகற்று; நிம்மதி உன்னை நெருங்கும்.

* அறியாமை இருள் மூடிய மக்கள் உண்மையை உணரும் தெளிவில்லாதவர்கள். அவர்கள் அறிவில் மயக்கம் உடையவர்கள். பித்த மயக்கம் உடையவனுக்குச் சர்க்கரை கசக்கும். அதுபோல், அறிவில் மயக்கம் உடையவர்கட்கு உண்மை பொய்யாகவும் நன்மை தீமையாகவும் காட்சி தரும். கோட்டானுக்குப் பகல் இரவாகக் காட்சி தரும். ஆயிரம் சூரியர்கள் ஒருங்கே உதித்தாலும் அந்தகர் சூரிய ஒளியை உணர மாட்டார்கள்தாமே. அதுபோல, அறியாமை என்னும் திரையால் மறைக்கப்பட்டவர்கள் உண்மை ஞானத்தை உணராது வாய்க்கு வந்ததை வசனிப்பார்கள்.

கிருபானந்த வாரியார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:43 am

• வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும். அது உள்ளன்போடு செய்வதாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மையிருப்பவர்கள் தோற்க மாட்டார்கள். வழிபாட்டில் பலன் கிட்டவில்லையாயின் வழிபாட்டை உண்மையுடன் செய்யவில்லை என்று உணர வேண்டும்.

• நலம் என்றால் என்ன பொருள்? உண்பதுவா? உறங்குவதுவா? மனைவி மக்களுடன் வாழ்வதுவா? இல்லை. தெய்வ உணர்ச்சி ஒன்றுதான் நலம். ஒன்றைப் பெற்றால் நலம் என்பது உலகியல்; எல்லாவற்றையும் இழப்பது நலம் என்பது அருளியல்.

• எந்தத் தருமத்தையும் செய்ய முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தாக விடாய் கொண்டவனுக்குத் தண்ணீர் கொடுத்தால் போதும். ஒருவன் ஒரு பசுவுக்கு ஒருநாள் தண்ணீர் கொடுத்து உபசரித்தவன் அவன் முன்னோர்களாகிய ஏழு தலைமுறையைக் கரையேற்றுகிறான். தண்ணீரின் குணம் தெய்வீகமானது. எனவே, தவித்த வாய்க்குத் தண்ணீர் தர மறக்க வேண்டாம்.

• பரிசுத்தமான நல்லவர்கள் மீது இல்லாத ஒரு பழியைக் கூறி எவன் தூற்றுகிறானோ, அவன் அந்த நல்லவர்களுடைய பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ளுகிறான். பாவங் குறையும் வழி இது.

கிருபானந்த வாரியார்

Sponsored content

PostSponsored content



Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக