புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
25 Posts - 38%
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
4 Posts - 6%
prajai
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Barushree
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
M. Priya
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்


   
   

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 3:09 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி



சிந்தனைத் துளிகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 3:52 pm

* எப்போதும் அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை ஒரு முறை சந்திப்பது மேல்! - கோல்டுஸ்மித்.

* உலகத்திற்கு நீ வழங்குவது அதிகமாகவும், உலகிடமிருந்து நீ ஏற்பது குறைவாகவும் இருக்கட்டும்! - வால்டேர்.

* முட்டாளின் இதயம் அவன் வாயில் இருக்கிறது, அறிவாளியின் வாய் அவன் இதயத்தில் இருக்கிறது! - பிராங்கிளின்.

* நண்பனுனுக்காக உயிரைக் கொடுப்பது என்பது சுலபம். ஆனால் உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் கடினம்! - கதே.

* உன்னைப் பார்த்து பிறர் பொறமைப்படுகிறார்கள் என்றால் நீ வளர்ந்து விட்டாய் என அர்த்தம்! - சாணக்கியன்.

* ஓய்வு பெறும் முன்னால் சேமித்து வை, இறக்கும் முன்னால் தானம் செய்! - கால்டுவெல்.



சிந்தனைத் துளிகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 4:13 pm

* அமைதிக்காக உழைத்து, அமைதியுடன் வாழ்பவர்களே பாக்கியசாலிகள். - இயேசுநாதர்

* நம்பிக்கை இல்லாத பயமும் கிடையாது. பயம் இல்லாத நம்பிக்கையும் கிடையாது. - வால்டேர்

* அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதரிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது. - வில்காய் ஸ்மித்

* இளமையின் துடிப்பிலே தோல்வி என்ற சொல்லுக்கு இடமேயில்லை. - பல்வர் லைட்டன்

* உனது திறமை ஒன்று என்றாலும் அதை ஒளித்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்குச் சமமாகும். - மில்டன்




சிந்தனைத் துளிகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 23, 2013 4:16 pm

சூப்பருங்க அனைத்துமே அருமை. சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 20, 2013 10:55 pm

ஆத்மாவை அறிய தியானமே அவசியம். இடை விடாது தியானம் செய்வதால் நம் எண்ணங்கள் தூய்மை அடைகின்றன; ஆசைகள் ஒழிகின்றன. எல்லா ஜீவனுக்குள்ளேயும் உறைகின்ற ஈசனை தியானிப்பதால், நம்முடைய இறுதி லட்சியத்தை நிச்சயமாக நாம் அடைய முடியும்.
- ஷீரடி சாயிபாபா.



சிந்தனைத் துளிகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 20, 2013 10:56 pm

இன்றைக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் கை நழுவவிட்டால், அதை மீண்டும் பெற ஒரு வேளை ஆயிரக்கணக்கான வருஷம் காத்திருக்க வேண்டியது இருக்கலாம்.
-ஸ்ரீஅன்னை.



சிந்தனைத் துளிகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 20, 2013 10:59 pm

சுயநலம் , சுயநலமின்மை என்பதைத் தவிர கடவுளுக்கும், சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளுக்கு தெரிந்த அளவுக்கு சாத்தானுக்கும் எல்லாம் தெரியும். கடவுளுக்குச் சமமான ஆற்றல் சாத்தானுக்கும் உண்டு. ஆனால் தெய்வீகத் தன்மை மட்டும்தான் அதனிடம் கிடையாது. இக்கருத்தை நவீன உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகிற மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை சாத்தான்களாக்கி விடுகின்றன. சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும்.
-விவேகானந்தர்.



சிந்தனைத் துளிகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 21, 2013 2:00 pm

அருமையிருக்கு

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Mar 21, 2013 2:13 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 11:58 pm

சொந்த உடம்பை அறிவதற்கு புற அத்தாட்சி எதுவும் தேவையில்லை. அதுபோல், சொந்த ஆன்மாவை அறிவதற்கும், புற அத்தாட்சி எதுவும் தேவை கிடையாது. எல்லா ஆசைகளையும் விட்டு, ஆன்மாவைக் கண்டு அனுபவிக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை மட்டும்தான் ஆன்ம தரிசனத்திற்கு அவசியமான சாதனை.

-ஆதிசங்கரர்



சிந்தனைத் துளிகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 11:59 pm

கடவுளைக் காண வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த ஆசை அனைவருக்கும் நிறைவேறுவது கிடையாது. அதற்கான அரிய தகுதி இருப்பவர்களுக்கே அது கிடைக்கும். கடவுளைக் காண விரும்புபவர்கள், அதற்கு முன்பு வாழ்க்கையை அதற்கான யோக்கியத்துடன் வாழவேண்டும்.

-ஷீரடி சாயிபாபா



சிந்தனைத் துளிகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக