புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 5:38 pm

மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Divorce-lawyer


ஈருடலில் ஓருயிர் மரணம்வரை
இறை சத்தியத்தின் முன்
உறவுகளின் மண ஒப்பந்தங்கள்

சிறையில் மன எண்ணங்கள்
நோயால் செயலிழக்கும் அன்பு
உறக்கம் கலைக்கும் குறைகள்

உள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்

பரஸ்பரம் உள்ளம் பரிமாறியவர்கள்
முறிக்கிறார்கள் பந்த உறவுகளை
மனதில் எண்ணங்களின் ஒவ்வாமை

நீதி மன்றங்களில் அவிழ்கிறது
உறவுகளின் உறவு இரகசியங்கள்
தலைதாழ்த்தி நிற்கும் தாம்பத்தியம்

கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேவிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்

உறவு பந்தங்களில் இருந்து
விடுபடும் பழைய உறவுகள்
விண்ணப்பங்களுடன் புதிய உறவுகள்

மனித உறவுகளில் தொடர்கிறது
நவநாகரீக உறவு ஒப்பந்தகள்
கழிப்பறையாகும் கற்புத் தலங்கள்

நித்த ஆடையாகும் உறவுகள்
நவ உறவுக் கோட்பாடு
சிதையும் மண்ணின் மரபு




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 08, 2011 5:46 pm

அருமை, மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) 224747944 அப்படியே உங்க 1000 வது பதிவுக்கு என் வாழ்த்துகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) Image010ycm
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 08, 2011 5:48 pm

சூப்பருங்க 1000 வது பதிவுக்கு என் வாழ்த்துகள் நண்பா அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 08, 2011 5:50 pm

அருமையான கவிதை சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 6:33 pm

kitcha wrote:அருமை, மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) 224747944 அப்படியே உங்க 1000 வது பதிவுக்கு என் வாழ்த்துகள்

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 6:33 pm

தாமு wrote: சூப்பருங்க 1000 வது பதிவுக்கு என் வாழ்த்துகள் நண்பா அன்பு மலர்

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 6:35 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Thu Jun 09, 2011 12:32 am

இந்த மற மட்டைக்கு இந்த கவிதை சரியாக புரிய வில்லை

உங்கள் 1000 மாவது பதிவுக்கு அன்பு வாழ்த்துக்கள் சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Thu Jun 09, 2011 12:46 am

மீண்டும் ஒரு முறை படித்தேன் கொஞ்சம் புரிந்தது
வாழ்த்துக்கள் தோழா சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jun 09, 2011 1:30 pm

புதிய நிலா wrote:இந்த மற மட்டைக்கு இந்த கவிதை சரியாக புரிய வில்லை

உங்கள் 1000 மாவது பதிவுக்கு அன்பு வாழ்த்துக்கள் சூப்பருங்க


இந்த கிறுக்கலில் பொருள்

ஆணும் பெண்ணும் திருமணம் செய்தது கொள்கிறார்கள்
அவரவர் மதங்களின் நம்பிக்கை (சத்தியம் ) முன்னிலையில்
மண ஒப்பந்தம் (வாக்குறுதிகள்) சொல்லப்படுகிறது

உனக்கு நானும் எனக்கு நீயும் இன்பத்திலும் துன்பத்திலும் மரணம் வரை உடனிருப்பேன்
உணவு ,உடை உறவு எல்லாம் உன்னிடமே மரணம் வரை பகிர்ந்து கொள்வேன் என்றும்

வாழ்கையின் சில நாழிகையில் நகருதலில் சில மனப் புரிதல் இல்லாமையால்
தம் உறவுகளை முறித்து பிரிந்து செல்கிறார்கள் மீண்டும் ஒரு உறவை தேடுகிறார்கள்
அதுவும் கசக்க மீண்டும் மீண்டும் ..என நீள்கிறது

அப்போது சத்தியத்தில் முன் அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் உடைகிறது
உறவுகளுக்கு இடையில் பரஸ்பர விட்டுக் கொடுத்தல் மண் எண்ணங்களை புரிதல் இல்லை
காரணம் நாம் அந்நியர்களின் கலாச்சாரத்தை பின் தொடர்கிறோம்

ஒரு கட்டுரையில் நண்பர் குயிலன் சொன்னதுபோல் திருமணத்தில் வாழை மரம் நடுதல்
அது ஓர் எடுத்துக்காட்டு மணவாழ்க்கை வாழைமரம் போல் இருக்க வேண்டும்

இன்றைய நவ நாகரிகமும் நம் அவசர வாழ்கையும் மணவாழ்க்கையை சரியான பாதையில்
நகர்த்துவதில்லை காரணம் நாம் மற்றவர்களை பின்பற்றுகிறோம்

இறைவன் அருளிய இந்த வாழ்கையை இறைவனின் சத்தியங்களை புறம்தள்ளி
இறைவனை மறந்து நம் மண்ணின் கலாச்சாரத்தை மறந்தும் மனிதன் வாழ்கிறான்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக