புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
284 Posts - 45%
heezulia
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
19 Posts - 3%
prajai
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம்மா..ம்மா வாம்மா...


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 3:58 pm

ம்மா..ம்மா வாம்மா... Motherhoodbluemom2

உறவறியா உயிர்த்துளியாய் உறைந்திருந்தேன் உன்னுள்
வீரியம் எதும்ன்றி வெற்றிடக் காற்றைப்போல
அங்கங்கள் முளைத்திடா அஃறிணை சதைப்பிண்டம்
என்புடன் சதையும் சேர்ந்து என்னை வடித்திட
உருக்கினாய் உன்னையே உடலம் எடுத்தேன் நான்
இருள் சூழ்ந்த கருக்குகையில் விழி என்பது ஒரு தழும்பு
உருண்டு புரண்டு முதுகு கொண்டு முட்டும்போது
அகல்விளக்கொளி போல ஆதுரமாய் உன் தடவல்
அம்மா ஆ... உள்ளங்கை ஸ்பரிசம்...
சிலிர்ப்பில் சிதறிய வண்ணங்கள் ம்மா..ம்மா..
மெல்லமாய் மவ்வொலித்தேன் நானறியாமலே
உயிர்க்குகையில் கழித்திட்ட மணித்துளிகள் ஒவ்வொன்றும்
உன்னதமானதம்மா உன்னருகில் உனக்குள்ளே....
அழையாமல் இன்று மண்ணறை நுழைந்து விட்டாய்
விழி உண்டெனக்கு இப்பொழுது அது அழுது வடித்த நீர்த்தழும்பாய்
...[b]



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 3:59 pm

அழுக வைக்கிற கவிதை நண்பா

ஒவ்வொரு வார்த்தையையும் படிக்கும் பொழுது கண்ணீரால் அபிஷேகம் செய்கிறேன் ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637

கவிதை ரொம்ப அழகு நண்பா நன்றி ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 08, 2011 4:02 pm

உயிர்ப்பூ ஜனித்து உலகைப்பார்க்கும் வேளை தாயின் இருப்பிடமோ கல்லறை ஆனதே....

மனதை கலங்கவைக்கும் அற்புதமான வரிகள் அப்துல்லாஹ் சார். அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ம்மா..ம்மா வாம்மா... 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:04 pm

இத்தனை விரைவிலா...
அசத்திட்டீங்க மாணிக் உங்களின் இலக்கிய பசியும் அதை நுகரும் வேகமும் அலாதியானது என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்
நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 4:06 pm

தமிழ் படித்ததனால் கவிதை பிடிக்கிறது

இந்த உலகில் பிறந்ததனால் அம்மாவை பிடிக்கிறது

இரண்டும் ஒன்றாய் இருக்கையில் அதை படிக்காமல் வேற என்ன வேலை எனக்கு நல்ல கவிதை நண்பா ம்மா..ம்மா வாம்மா... 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:12 pm

உங்களின் ஒவ்வொருவருவரின் பாராட்டும் எனை ஈன்ற என் அன்புத்தாய்க்கு காணிக்கை
நன்றி பின்னூட்டமிடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும்.
சில நேரங்களில் இப்படித்தான் என் அழகான அப்பாவி அழுகுணி அம்மாவை நினைக்கும் போது கலங்கி நிற்கின்றேன் ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 4:15 pm

அம்மாவை நினைக்கும் போது அழுகை தானா வரும் நண்பா ம்மா..ம்மா வாம்மா... 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 5:26 pm

வெகு நன்றாய் இருக்கிறது கவிதை..அப்துல்லாஹ் .

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jun 08, 2011 5:31 pm

ம்மா...! ம்மா!.. ம்மா!...

வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ம்மா..ம்மா வாம்மா... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 08, 2011 5:36 pm

மஞ்சுபாஷிணி wrote:உயிர்ப்பூ ஜனித்து உலகைப்பார்க்கும் வேளை தாயின் இருப்பிடமோ கல்லறை ஆனதே....

மனதை கலங்கவைக்கும் அற்புதமான வரிகள் அப்துல்லாஹ் சார். அன்பு வாழ்த்துக்கள்.

ம்மா..ம்மா வாம்மா... 359383 ம்மா..ம்மா வாம்மா... 359383 ம்மா..ம்மா வாம்மா... 359383



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ம்மா..ம்மா வாம்மா... Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக