புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
62 Posts - 63%
heezulia
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
1 Post - 1%
viyasan
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
254 Posts - 44%
heezulia
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
15 Posts - 3%
prajai
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம்மா..ம்மா வாம்மா...


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 3:58 pm

ம்மா..ம்மா வாம்மா... Motherhoodbluemom2

உறவறியா உயிர்த்துளியாய் உறைந்திருந்தேன் உன்னுள்
வீரியம் எதும்ன்றி வெற்றிடக் காற்றைப்போல
அங்கங்கள் முளைத்திடா அஃறிணை சதைப்பிண்டம்
என்புடன் சதையும் சேர்ந்து என்னை வடித்திட
உருக்கினாய் உன்னையே உடலம் எடுத்தேன் நான்
இருள் சூழ்ந்த கருக்குகையில் விழி என்பது ஒரு தழும்பு
உருண்டு புரண்டு முதுகு கொண்டு முட்டும்போது
அகல்விளக்கொளி போல ஆதுரமாய் உன் தடவல்
அம்மா ஆ... உள்ளங்கை ஸ்பரிசம்...
சிலிர்ப்பில் சிதறிய வண்ணங்கள் ம்மா..ம்மா..
மெல்லமாய் மவ்வொலித்தேன் நானறியாமலே
உயிர்க்குகையில் கழித்திட்ட மணித்துளிகள் ஒவ்வொன்றும்
உன்னதமானதம்மா உன்னருகில் உனக்குள்ளே....
அழையாமல் இன்று மண்ணறை நுழைந்து விட்டாய்
விழி உண்டெனக்கு இப்பொழுது அது அழுது வடித்த நீர்த்தழும்பாய்
...[b]



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 3:59 pm

அழுக வைக்கிற கவிதை நண்பா

ஒவ்வொரு வார்த்தையையும் படிக்கும் பொழுது கண்ணீரால் அபிஷேகம் செய்கிறேன் ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637

கவிதை ரொம்ப அழகு நண்பா நன்றி ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 08, 2011 4:02 pm

உயிர்ப்பூ ஜனித்து உலகைப்பார்க்கும் வேளை தாயின் இருப்பிடமோ கல்லறை ஆனதே....

மனதை கலங்கவைக்கும் அற்புதமான வரிகள் அப்துல்லாஹ் சார். அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ம்மா..ம்மா வாம்மா... 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:04 pm

இத்தனை விரைவிலா...
அசத்திட்டீங்க மாணிக் உங்களின் இலக்கிய பசியும் அதை நுகரும் வேகமும் அலாதியானது என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்
நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 4:06 pm

தமிழ் படித்ததனால் கவிதை பிடிக்கிறது

இந்த உலகில் பிறந்ததனால் அம்மாவை பிடிக்கிறது

இரண்டும் ஒன்றாய் இருக்கையில் அதை படிக்காமல் வேற என்ன வேலை எனக்கு நல்ல கவிதை நண்பா ம்மா..ம்மா வாம்மா... 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:12 pm

உங்களின் ஒவ்வொருவருவரின் பாராட்டும் எனை ஈன்ற என் அன்புத்தாய்க்கு காணிக்கை
நன்றி பின்னூட்டமிடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும்.
சில நேரங்களில் இப்படித்தான் என் அழகான அப்பாவி அழுகுணி அம்மாவை நினைக்கும் போது கலங்கி நிற்கின்றேன் ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 4:15 pm

அம்மாவை நினைக்கும் போது அழுகை தானா வரும் நண்பா ம்மா..ம்மா வாம்மா... 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 5:26 pm

வெகு நன்றாய் இருக்கிறது கவிதை..அப்துல்லாஹ் .

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jun 08, 2011 5:31 pm

ம்மா...! ம்மா!.. ம்மா!...

வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ம்மா..ம்மா வாம்மா... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 08, 2011 5:36 pm

மஞ்சுபாஷிணி wrote:உயிர்ப்பூ ஜனித்து உலகைப்பார்க்கும் வேளை தாயின் இருப்பிடமோ கல்லறை ஆனதே....

மனதை கலங்கவைக்கும் அற்புதமான வரிகள் அப்துல்லாஹ் சார். அன்பு வாழ்த்துக்கள்.

ம்மா..ம்மா வாம்மா... 359383 ம்மா..ம்மா வாம்மா... 359383 ம்மா..ம்மா வாம்மா... 359383



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ம்மா..ம்மா வாம்மா... Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக