புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
18 Posts - 47%
heezulia
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
18 Posts - 47%
heezulia
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
ம்மா..ம்மா வாம்மா... Poll_c10ம்மா..ம்மா வாம்மா... Poll_m10ம்மா..ம்மா வாம்மா... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம்மா..ம்மா வாம்மா...


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 3:58 pm

ம்மா..ம்மா வாம்மா... Motherhoodbluemom2

உறவறியா உயிர்த்துளியாய் உறைந்திருந்தேன் உன்னுள்
வீரியம் எதும்ன்றி வெற்றிடக் காற்றைப்போல
அங்கங்கள் முளைத்திடா அஃறிணை சதைப்பிண்டம்
என்புடன் சதையும் சேர்ந்து என்னை வடித்திட
உருக்கினாய் உன்னையே உடலம் எடுத்தேன் நான்
இருள் சூழ்ந்த கருக்குகையில் விழி என்பது ஒரு தழும்பு
உருண்டு புரண்டு முதுகு கொண்டு முட்டும்போது
அகல்விளக்கொளி போல ஆதுரமாய் உன் தடவல்
அம்மா ஆ... உள்ளங்கை ஸ்பரிசம்...
சிலிர்ப்பில் சிதறிய வண்ணங்கள் ம்மா..ம்மா..
மெல்லமாய் மவ்வொலித்தேன் நானறியாமலே
உயிர்க்குகையில் கழித்திட்ட மணித்துளிகள் ஒவ்வொன்றும்
உன்னதமானதம்மா உன்னருகில் உனக்குள்ளே....
அழையாமல் இன்று மண்ணறை நுழைந்து விட்டாய்
விழி உண்டெனக்கு இப்பொழுது அது அழுது வடித்த நீர்த்தழும்பாய்
...[b]



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 3:59 pm

அழுக வைக்கிற கவிதை நண்பா

ஒவ்வொரு வார்த்தையையும் படிக்கும் பொழுது கண்ணீரால் அபிஷேகம் செய்கிறேன் ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637 ம்மா..ம்மா வாம்மா... 67637

கவிதை ரொம்ப அழகு நண்பா நன்றி ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196 ம்மா..ம்மா வாம்மா... 677196
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 08, 2011 4:02 pm

உயிர்ப்பூ ஜனித்து உலகைப்பார்க்கும் வேளை தாயின் இருப்பிடமோ கல்லறை ஆனதே....

மனதை கலங்கவைக்கும் அற்புதமான வரிகள் அப்துல்லாஹ் சார். அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ம்மா..ம்மா வாம்மா... 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:04 pm

இத்தனை விரைவிலா...
அசத்திட்டீங்க மாணிக் உங்களின் இலக்கிய பசியும் அதை நுகரும் வேகமும் அலாதியானது என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்
நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 4:06 pm

தமிழ் படித்ததனால் கவிதை பிடிக்கிறது

இந்த உலகில் பிறந்ததனால் அம்மாவை பிடிக்கிறது

இரண்டும் ஒன்றாய் இருக்கையில் அதை படிக்காமல் வேற என்ன வேலை எனக்கு நல்ல கவிதை நண்பா ம்மா..ம்மா வாம்மா... 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:12 pm

உங்களின் ஒவ்வொருவருவரின் பாராட்டும் எனை ஈன்ற என் அன்புத்தாய்க்கு காணிக்கை
நன்றி பின்னூட்டமிடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும்.
சில நேரங்களில் இப்படித்தான் என் அழகான அப்பாவி அழுகுணி அம்மாவை நினைக்கும் போது கலங்கி நிற்கின்றேன் ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... Bம்மா..ம்மா வாம்மா... Dம்மா..ம்மா வாம்மா... Uம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Lம்மா..ம்மா வாம்மா... Aம்மா..ம்மா வாம்மா... H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 4:15 pm

அம்மாவை நினைக்கும் போது அழுகை தானா வரும் நண்பா ம்மா..ம்மா வாம்மா... 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 5:26 pm

வெகு நன்றாய் இருக்கிறது கவிதை..அப்துல்லாஹ் .

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jun 08, 2011 5:31 pm

ம்மா...! ம்மா!.. ம்மா!...

வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ம்மா..ம்மா வாம்மா... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 08, 2011 5:36 pm

மஞ்சுபாஷிணி wrote:உயிர்ப்பூ ஜனித்து உலகைப்பார்க்கும் வேளை தாயின் இருப்பிடமோ கல்லறை ஆனதே....

மனதை கலங்கவைக்கும் அற்புதமான வரிகள் அப்துல்லாஹ் சார். அன்பு வாழ்த்துக்கள்.

ம்மா..ம்மா வாம்மா... 359383 ம்மா..ம்மா வாம்மா... 359383 ம்மா..ம்மா வாம்மா... 359383



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ம்மா..ம்மா வாம்மா... Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக