புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்கி பிராந்தி ஆல்கஹால் அளவு என்ன? 1 மதிப்பெண் வினா !
Page 1 of 1 •
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட பிராந்தி – விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவு? உள்ளிட்ட சில கேள்விகளால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் துணை ஆட்சியர், போலீஸ் டி.எஸ்.பி., டி.ஆர்.ஓ. உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. 2011-ம் ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதுமிருந்து 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியுடையவர்களுக்கு தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் பெண்கள் உள்பட 1.35லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வில் எளிதான கேள்விகளே கேட்கப்பட்டதாகவும், பெரும்பாலான கேள்விகள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் கூறினர்.
இந்த நிலையில் தேர்வில் “”பிராந்தி – விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவு? ஓரினச் சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்த ஆண்டு எது?” உள்ளிட்ட கேள்விகள் தங்களை அதிர்ச்சி அடைய வைத்ததாக தேர்வு எழுதிய பலர் கூறினர்.
இதுகுறித்து சென்னை மையம் ஒன்றில் தேர்வு எழுதிய ரமேஷ், கனகராஜ் ஆகியோர் கூறியது:
தேர்வில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது, மதுபானங்களை வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளது. இதுபோன்ற தூண்டல்களால் ஒரு சிலர் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடவும் வாய்ப்பு உள்ளது.
இதுபோல் ஓரினச்சேர்க்கை குறித்த கேள்வி, ஓரினச்சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளதை பிரகடனப்படுத்துவதைப் போலவும், அதுகுறித்து அறிய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவது போலவும் அமைந்துள்ளது என்றனர்.
பொது அறிவுக்கான விஷயங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் தவறான எண்ணங்களைத் தூண்டும் வகையிலான கேள்விகளைக் கேட்பதை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் தவிர்க்கவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
மின்னஞ்சல் மூலம் பெற்ற தகவல் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் துணை ஆட்சியர், போலீஸ் டி.எஸ்.பி., டி.ஆர்.ஓ. உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. 2011-ம் ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதுமிருந்து 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியுடையவர்களுக்கு தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் பெண்கள் உள்பட 1.35லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வில் எளிதான கேள்விகளே கேட்கப்பட்டதாகவும், பெரும்பாலான கேள்விகள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் கூறினர்.
இந்த நிலையில் தேர்வில் “”பிராந்தி – விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவு? ஓரினச் சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்த ஆண்டு எது?” உள்ளிட்ட கேள்விகள் தங்களை அதிர்ச்சி அடைய வைத்ததாக தேர்வு எழுதிய பலர் கூறினர்.
இதுகுறித்து சென்னை மையம் ஒன்றில் தேர்வு எழுதிய ரமேஷ், கனகராஜ் ஆகியோர் கூறியது:
தேர்வில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது, மதுபானங்களை வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளது. இதுபோன்ற தூண்டல்களால் ஒரு சிலர் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடவும் வாய்ப்பு உள்ளது.
இதுபோல் ஓரினச்சேர்க்கை குறித்த கேள்வி, ஓரினச்சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளதை பிரகடனப்படுத்துவதைப் போலவும், அதுகுறித்து அறிய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவது போலவும் அமைந்துள்ளது என்றனர்.
பொது அறிவுக்கான விஷயங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் தவறான எண்ணங்களைத் தூண்டும் வகையிலான கேள்விகளைக் கேட்பதை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் தவிர்க்கவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உங்களுக்கு வேற கேள்வியே கிடைக்கலயா!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
யாரோ போதையில கேள்வி ரெடி பண்ணி இருக்கிறார்கள்.
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரிய வில்லையே...
விஸ்கியில் எவ்வளவு போதை இருக்கிறது என்று கேட்டால் தான் தவறு. ஆல்கஹால் என்றால் அவ்வளவு தவறானதா?
ஆல்கஹாலைப் பற்றித் தெரிந்தால் இந்தக் கேள்வி சரியானதே என்பது புரியும்.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆமாம் அண்ணா...ANTHAPPAARVAI wrote:
இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரிய வில்லையே...
விஸ்கியில் எவ்வளவு போதை இருக்கிறது என்று கேட்டால் தான் தவறு. ஆல்கஹால் என்றால் அவ்வளவு தவறானதா?
ஆல்கஹாலைப் பற்றித் தெரிந்தால் இந்தக் கேள்வி சரியானதே என்பது புரியும்.
இந்த தேர்வுக்கு செல்லும் சிலர் இரண்டு வாரங்களுக்கு முன் அதற்கேன இருக்கும் புத்தகங்கள் மற்றும் சில தினசரி நாளிதழ்களை மட்டும் படித்து விட்டு செல்வார்கள் அங்கு வினாக்கள் அவர்கள் எதிர்பார்த்தது போல் இல்லை என்றால் இப்படி தான் கூறுவார்கள்...
ஏன் இதும் வினாக்கள் தானே களவும் கற்று மற என்று சொல்லியிருக்கிறார்கள் ஆல்கஹாலை அறுந்தி இருக்கிறீர்களா இல்லையா என்று கேட்டால் தான் தவறு அளவை கேட்பதில் தவறு இல்லை என்று கருதுகிறேன்...
சாக்கு போக்கு சொல்லும் இவர்கள் நாளை பதவிக்கு வந்தால் இப்படி தான் நாம் முட்டிக் கொள்ள வேண்டும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
குரூப்-1 தேர்வு வெற்றி பெற்று பின்னாளில் டாஸ்மாக் -கில் வேலை
பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால் என்னசெய்வது .. அதனால்தான் அவர்கள்
ஆல்கஹால் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த கேள்வியை வைத்துயிருக்கலாம்...
பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால் என்னசெய்வது .. அதனால்தான் அவர்கள்
ஆல்கஹால் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த கேள்வியை வைத்துயிருக்கலாம்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Brandy-46v/v
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» டைப்பிங் வேகத்தின் அளவு என்ன
» உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா?
» உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?
» கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா
» டைப்பிங் வேகத்தின் அளவு என்ன
» உள்ஹிய்யாவின் அளவு என்ன? இது கட்டாயக் கடமையா?
» உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?
» கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? தொண்டன் வினா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|