புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு விரிசலின் ஓசை. Poll_c10ஒரு விரிசலின் ஓசை. Poll_m10ஒரு விரிசலின் ஓசை. Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு விரிசலின் ஓசை. Poll_c10ஒரு விரிசலின் ஓசை. Poll_m10ஒரு விரிசலின் ஓசை. Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஒரு விரிசலின் ஓசை. Poll_c10ஒரு விரிசலின் ஓசை. Poll_m10ஒரு விரிசலின் ஓசை. Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு விரிசலின் ஓசை. Poll_c10ஒரு விரிசலின் ஓசை. Poll_m10ஒரு விரிசலின் ஓசை. Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஒரு விரிசலின் ஓசை. Poll_c10ஒரு விரிசலின் ஓசை. Poll_m10ஒரு விரிசலின் ஓசை. Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு விரிசலின் ஓசை. Poll_c10ஒரு விரிசலின் ஓசை. Poll_m10ஒரு விரிசலின் ஓசை. Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒரு விரிசலின் ஓசை. Poll_c10ஒரு விரிசலின் ஓசை. Poll_m10ஒரு விரிசலின் ஓசை. Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஒரு விரிசலின் ஓசை. Poll_c10ஒரு விரிசலின் ஓசை. Poll_m10ஒரு விரிசலின் ஓசை. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு விரிசலின் ஓசை. Poll_c10ஒரு விரிசலின் ஓசை. Poll_m10ஒரு விரிசலின் ஓசை. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒரு விரிசலின் ஓசை. Poll_c10ஒரு விரிசலின் ஓசை. Poll_m10ஒரு விரிசலின் ஓசை. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு விரிசலின் ஓசை. Poll_c10ஒரு விரிசலின் ஓசை. Poll_m10ஒரு விரிசலின் ஓசை. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு விரிசலின் ஓசை.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 07, 2011 9:26 pm

முடிவற்றதாய் இல்லை இந்த இடைவெளிகள்.
வார்த்தைகளால் உருவான இடைவெளியைக்-
குறைத்து விடுகிறது மௌனம்.
தயங்கி, இருபுறமும், நீளும் புன்னகையில்-
ஆழமாகிறது காதல்.
நெருங்கிக் கை பற்றுகையில்-
இயல்பாய் உதிரும் ஒரு கேலிச் சொல்லில்-
ஒரு கணத் தாமதத்திற்குப் பின்-
கேட்கும்
ஒரு விரிசலின் ஓசை.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 07, 2011 9:33 pm

புரிந்து கொள்ளமுடியாத படிமங்களுக்கும், - எளிமைக்கும் இடையே ஒரு கவிதை மொழி உங்களுக்கு கைவருகிறது நண்பரே! அற்புதம். தொடருங்கள் ஒரு விரிசலின் ஓசை. 154550

புரிதல் இருப்பின் விரிசல் ஏது? உலகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் என்றும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது விரிசலின் ஓசை.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 9:55 pm

அருமை ரமேஷ் மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 9:32 am

ரொம்ப நன்றி! கே.பாலா.
ரொம்ப நன்றி! முரளிராஜா.
அன்புடன் ரமேஷ்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 11:03 am

சுவராசியமான நல்ல கவிதை வரிகளும் ஆழமான அர்த்தங்களும்
உங்களின் நிறைய கவிதை வரிகளில் உணர முடிகிறது

உறவுகளுக்கு இடையிலான விரிசலின் ஓசையை உயிர்த்தெளுப்பிய இவ்வரிகள் அருமை
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Jun 08, 2011 11:05 am

அருமை.வாழ்த்துகள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 11:26 am

நன்றி! செய்தாலி!
நன்றி!அமுதவர்ஷினி.
அன்புடன் ரமேஷ்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 12:12 pm

ஒரு விரிசலின் ஓசை - இயல்பான இதயங்கள் புரிந்துகொள்ளும் ஓசை. நல்ல கவிதை. உணர்வுமிக்க சிந்தனை. பாராட்டுகள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 08, 2011 12:18 pm

நன்றி! திரு.கல்யாணசுந்தரம் சார்.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 12:20 pm

காதலும் காதலின் பால் பிறிவும் ....
நண்பா உமது எழுதுகோல் சும்மா களிநடனம் புரிகிறதப்பா காகிதத்தில் ...தொடர்ந்து எழுதுங்கள் அன்பரே ....

வார்த்தைகளால் உருவான இடைவெளியைக்-
குறைத்து விடுகிறது மௌனம்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு விரிசலின் ஓசை. Aஒரு விரிசலின் ஓசை. Bஒரு விரிசலின் ஓசை. Dஒரு விரிசலின் ஓசை. Uஒரு விரிசலின் ஓசை. Lஒரு விரிசலின் ஓசை. Lஒரு விரிசலின் ஓசை. Aஒரு விரிசலின் ஓசை. H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக