புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am
» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am
» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
vista | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா????
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
“தலைவாரிப் பூச்சூட்டி உன்னை
பாடசாலைக்கு போ என்று சொன்னாள்
அன்னை” -
என்று சொன்னார் பாரதிதாசன். தற்போது காலை நேரப் பரபரப்பில் தலை வாரவும் நேரமில்லை! பூச்சூடவும் நேரமில்லை - பள்ளியிலும் பூச்சூடிக்கொண்டுவர அனுமதியும் இல்லை!
இக்கேள்வியை பள்ளிக் குழந்தையைக் கேட்டால் ‘சுமை’ என்ற பதில் நெத்தியடியாக வரும்.
பள்ளிக்குச் செல்வதும் படிப்பதும் சுகமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர், கல்வியாளர்கள், குழந்தை மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு. இதில் பள்ளியில் பாடத் திட்டம், ஆசிரியர்கள், தேர்வு முறை, குழந்தையின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள், தனித்தன்மையை வெளிக் கொணர்தல், தேவைப்படும் காலகட்டத்தில் ஒரு சில குழந்தைகளுக்கு தனிக் கவனம் ஆகிய எல்லாமும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் முக்கியம்!
பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு, தேவையான அனைத்து வசதிகளும் கட்டாயத் தேவை. குழந்தைக்கு அவனது பள்ளியானது, ஸ்டூடன்ட் ஃப்ரெண்ட்லி பள்ளியாக இருக்க வேண்டுமானால் இவை அனைத்தும் மிக அவசியம். இவை எல்லாம் அனைத்துத் தரப்பினராலும், பல்வேறு மட்டங்களில், பல ஆண்டுகளாகப் பேசப்படுகின்றன! ஆனால் நடைமுறையில்...?
இந்திய குழந்தை மருத்துவர் அமைப்பு (Indian Academy of Pediatrics) ஐந்து முக்கியக் கருத்துக்களை முன் வைக்கிறது.
1. குழந்தைக்கு உடல்ரீதியான மற்றும் மனரீதியான தண்டனைகள் எதுவும் இருக்கக் கூடாது (உ-ம்) அடிப்பது, குட்டுவது, கிள்ளுவது இவற்றை அரசு சட்டத்திலேயே தடை செய்து விட்டது! ஆனால், சில இடங்களில் இவை தொடர்கின்றன.
பெஞ்ச் மேல் நிற்க வைப்பது, வகுப்புக்கு வெளியே, விளையாட்டுத் திடலில் நிற்க வைப்பது, ஓட வைப்பது, இம்பொஸிஷன் எழுத வைப்பது, கடுமையாகக் திட்டுவது, மற்றவரை ஒப்பிட்டுப் பேசி அவமானப்படுத்துவது, குழந்தையின் ஊர், பெற்றோர், சமூகப் பொருளாதாரச் சூழல், ஜாதி மதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசுவது இவையாவும் மனரீதியான தண்டனைகள். அடிக்கும் வலியைவிட மிகவும் ஆழமான மன வலியை ஏற்படுத்தும் இவை நீண்டகால நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி, குழந்தைக்கு நடத்தைக் கோளாறு நோய்கள் (Behavioural Disorder) வரக்கூடும்.
2. அடுத்து, school bag syndrome என்று அழைக்கப்படும் புத்தகச் சுமை. குழந்தை மிக மிக கனமானப் புத்தகப் பையை தினமும் தூக்கிச் செல்வதால் முதுகு வலி, கழுத்துவலி, தலைவலி, முதுகு கூன் போடுதல், கழுத்து எலும்பு சீக்கிரம் தேய்தல், நடையில் மாற்றம் போன்றவை ஏற்படுகின்றன.
ஒரு குழந்தையின் பள்ளிப் பையின் எடையானது, அந்தக் குழந்தையின் எடையில் 10 சதவிகிதம் மட்டும் இருக்க வேண்டும். 15 கிலோகிராம் எடையுள்ள குழந்தையின் பள்ளிப் பையின் எடை 1.5 கிலோதான் இருக்க வேண்டும். 5 அல்லது 6ஆம் வகுப்பு வரை பள்ளியிலேயே புத்தகங்களை மாலையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு டெர்முக்கும் தனிப்புத்தகங்கள், நோட்டுகள் வைத்துக் கொள்ளலாம். நோட்டுகளுக்கு பதில் ஃபைல்ஸ்களைப் பயன்படுத்தலாம்!
3. கழிப்பறை வசதிகள்:
ஆண், பெண் குழந்தைகளுக்குத் தனி கழிப்பறை வசதிகள் தேவை. தண்ணீர் வசதி கட்டாயம்.
4. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர பாதுகாப்பான பஸ்/வேன் வசதி இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகமே இதை ஏற்பாடு செய்து தருவது மிகவும் நல்லது! இரண்டு சக்கர / மூன்று சக்கர வாகனங்களில் பள்ளி சென்று வருவதைக் குறைக்க வேண்டும். ஸ்பெஷல் பஸ்/ஆட்டோ/வேனில் குழந்தைகளின் எண்ணிக்கை, அரசு விதிமுறைப்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் பரிந்துரைப்படி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றித் திணித்துக் கொண்டு செல்வது ஆபத்தானது.
5. போதுமான வகுப்பறைகளும் / மைதானமும் பள்ளிக்கூடங்களுக்கு மிக அவசியம்.
ஒரு வகுப்பறையில் 40 குழந்தைகள் மட்டும்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் 10 சதுர அடி அளவு இருக்க வேண்டும். அதாவது 40 குழந்தைகள் உள்ள வகுப்பறையின் அளவு குறைந்தபட்சம் 400 சதுர அடி. டேபிள், பெஞ்ச் நாற்காலி போன்றவை சரியான முதுகு சாய்மானம் கொண்டதாக, வைத்து எழுதுவதற்கு சிரமம் இல்லாதவாறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை மாடிக் கட்டடம் கூடாது.
பள்ளியில் விசாலமான வராண்டாக்கள் இருக்க வேண்டும்.
உயர்நிலைப் பள்ளிக்கு 10 ஏக்கரிலும் ஆரம்பப் பள்ளிக்கு 5 ஏக்கரிலும் விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். வாரத்தில் 4 மணி நேரம் விளையாட்டு அல்லது பாட்டு, நடனம், யோகா போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபட ஏற்பாடு செய்து தர வேண்டும்.
பெற்றோர்களே! உங்கள் மழலையை, அன்பான வாரிசை பள்ளியில் சேர்க்கும்போது ஏ.ஸி. வகுப்பறை, ஹெவி ஃபீஸ், ஓவர் பாடத்திட்டம், பந்தாவான கட்டடம் போன்றவற்றைத் தவிர்த்து குழந்தை நேயமான பள்ளியை மட்டும் தேர்ந்தெடுங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது!...
உயிர்வணி!
பாடசாலைக்கு போ என்று சொன்னாள்
அன்னை” -
என்று சொன்னார் பாரதிதாசன். தற்போது காலை நேரப் பரபரப்பில் தலை வாரவும் நேரமில்லை! பூச்சூடவும் நேரமில்லை - பள்ளியிலும் பூச்சூடிக்கொண்டுவர அனுமதியும் இல்லை!
பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது
சுகமா?இக்கேள்வியை பள்ளிக் குழந்தையைக் கேட்டால் ‘சுமை’ என்ற பதில் நெத்தியடியாக வரும்.
பள்ளிக்குச் செல்வதும் படிப்பதும் சுகமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர், கல்வியாளர்கள், குழந்தை மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு. இதில் பள்ளியில் பாடத் திட்டம், ஆசிரியர்கள், தேர்வு முறை, குழந்தையின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள், தனித்தன்மையை வெளிக் கொணர்தல், தேவைப்படும் காலகட்டத்தில் ஒரு சில குழந்தைகளுக்கு தனிக் கவனம் ஆகிய எல்லாமும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் முக்கியம்!
பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு, தேவையான அனைத்து வசதிகளும் கட்டாயத் தேவை. குழந்தைக்கு அவனது பள்ளியானது, ஸ்டூடன்ட் ஃப்ரெண்ட்லி பள்ளியாக இருக்க வேண்டுமானால் இவை அனைத்தும் மிக அவசியம். இவை எல்லாம் அனைத்துத் தரப்பினராலும், பல்வேறு மட்டங்களில், பல ஆண்டுகளாகப் பேசப்படுகின்றன! ஆனால் நடைமுறையில்...?
இந்திய குழந்தை மருத்துவர் அமைப்பு (Indian Academy of Pediatrics) ஐந்து முக்கியக் கருத்துக்களை முன் வைக்கிறது.
1. குழந்தைக்கு உடல்ரீதியான மற்றும் மனரீதியான தண்டனைகள் எதுவும் இருக்கக் கூடாது (உ-ம்) அடிப்பது, குட்டுவது, கிள்ளுவது இவற்றை அரசு சட்டத்திலேயே தடை செய்து விட்டது! ஆனால், சில இடங்களில் இவை தொடர்கின்றன.
பெஞ்ச் மேல் நிற்க வைப்பது, வகுப்புக்கு வெளியே, விளையாட்டுத் திடலில் நிற்க வைப்பது, ஓட வைப்பது, இம்பொஸிஷன் எழுத வைப்பது, கடுமையாகக் திட்டுவது, மற்றவரை ஒப்பிட்டுப் பேசி அவமானப்படுத்துவது, குழந்தையின் ஊர், பெற்றோர், சமூகப் பொருளாதாரச் சூழல், ஜாதி மதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசுவது இவையாவும் மனரீதியான தண்டனைகள். அடிக்கும் வலியைவிட மிகவும் ஆழமான மன வலியை ஏற்படுத்தும் இவை நீண்டகால நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி, குழந்தைக்கு நடத்தைக் கோளாறு நோய்கள் (Behavioural Disorder) வரக்கூடும்.
2. அடுத்து, school bag syndrome என்று அழைக்கப்படும் புத்தகச் சுமை. குழந்தை மிக மிக கனமானப் புத்தகப் பையை தினமும் தூக்கிச் செல்வதால் முதுகு வலி, கழுத்துவலி, தலைவலி, முதுகு கூன் போடுதல், கழுத்து எலும்பு சீக்கிரம் தேய்தல், நடையில் மாற்றம் போன்றவை ஏற்படுகின்றன.
ஒரு குழந்தையின் பள்ளிப் பையின் எடையானது, அந்தக் குழந்தையின் எடையில் 10 சதவிகிதம் மட்டும் இருக்க வேண்டும். 15 கிலோகிராம் எடையுள்ள குழந்தையின் பள்ளிப் பையின் எடை 1.5 கிலோதான் இருக்க வேண்டும். 5 அல்லது 6ஆம் வகுப்பு வரை பள்ளியிலேயே புத்தகங்களை மாலையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு டெர்முக்கும் தனிப்புத்தகங்கள், நோட்டுகள் வைத்துக் கொள்ளலாம். நோட்டுகளுக்கு பதில் ஃபைல்ஸ்களைப் பயன்படுத்தலாம்!
3. கழிப்பறை வசதிகள்:
ஆண், பெண் குழந்தைகளுக்குத் தனி கழிப்பறை வசதிகள் தேவை. தண்ணீர் வசதி கட்டாயம்.
4. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர பாதுகாப்பான பஸ்/வேன் வசதி இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகமே இதை ஏற்பாடு செய்து தருவது மிகவும் நல்லது! இரண்டு சக்கர / மூன்று சக்கர வாகனங்களில் பள்ளி சென்று வருவதைக் குறைக்க வேண்டும். ஸ்பெஷல் பஸ்/ஆட்டோ/வேனில் குழந்தைகளின் எண்ணிக்கை, அரசு விதிமுறைப்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் பரிந்துரைப்படி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றித் திணித்துக் கொண்டு செல்வது ஆபத்தானது.
5. போதுமான வகுப்பறைகளும் / மைதானமும் பள்ளிக்கூடங்களுக்கு மிக அவசியம்.
ஒரு வகுப்பறையில் 40 குழந்தைகள் மட்டும்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் 10 சதுர அடி அளவு இருக்க வேண்டும். அதாவது 40 குழந்தைகள் உள்ள வகுப்பறையின் அளவு குறைந்தபட்சம் 400 சதுர அடி. டேபிள், பெஞ்ச் நாற்காலி போன்றவை சரியான முதுகு சாய்மானம் கொண்டதாக, வைத்து எழுதுவதற்கு சிரமம் இல்லாதவாறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை மாடிக் கட்டடம் கூடாது.
பள்ளியில் விசாலமான வராண்டாக்கள் இருக்க வேண்டும்.
உயர்நிலைப் பள்ளிக்கு 10 ஏக்கரிலும் ஆரம்பப் பள்ளிக்கு 5 ஏக்கரிலும் விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். வாரத்தில் 4 மணி நேரம் விளையாட்டு அல்லது பாட்டு, நடனம், யோகா போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபட ஏற்பாடு செய்து தர வேண்டும்.
பெற்றோர்களே! உங்கள் மழலையை, அன்பான வாரிசை பள்ளியில் சேர்க்கும்போது ஏ.ஸி. வகுப்பறை, ஹெவி ஃபீஸ், ஓவர் பாடத்திட்டம், பந்தாவான கட்டடம் போன்றவற்றைத் தவிர்த்து குழந்தை நேயமான பள்ளியை மட்டும் தேர்ந்தெடுங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது!...
உயிர்வணி!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|