புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
25 Posts - 39%
heezulia
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
1 Post - 2%
Barushree
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
7 Posts - 2%
prajai
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தழும்பே போ.. அழகே வா! Poll_c10தழும்பே போ.. அழகே வா! Poll_m10தழும்பே போ.. அழகே வா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தழும்பே போ.. அழகே வா!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 11:09 am

பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி
பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் காஸ்மெடிக் சர்ஜரியை எத்தனை முறை செய்துகொண்டாலும், தழும்புகள் முழுமையாக மறைவது இல்லை. ஓரளவு தெரியத் தான் செய்கிறது என்பது பலருக்கும் உள்ள வருத்தம். இந்த குறையைத் தீர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுக மாகி விட்டது.



சென்னை குளோபல் மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜன் பேராசிரியர் வி.பி.நாராயணமூர்த்தி இதுபற்றி நம்மிடம் சொல்கிறார்...



''காஸ்மெடிக் சர்ஜரி எனப்படும் அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. இதைப் புதிய தொழில்நுட்பம் என்று கூற முடியாது. ஏனென்றால் எண்டோஸ்கோபி அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தக் கருவியை பிளாஸ்டிக் சர்ஜரியில் பயன்படுத்துவதை வேண்டுமானால், புதிய டெக்னிக் என்று சொல்லலாம். இந்தியாவில் ஒரு சில இடங்களில்தான் பிளாஸ்டிக் சர்ஜரியில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படு கிறது.

ஏஜிங் எனப்படும் வயதானதை மறைக்கும் அறுவைச் சிகிச்சைகளில் அது பெரும் அளவு பயன்படுகிறது. முகத்தில் சுருக்கங்களைச் சரி செய்யும் 'ஃபேஸ் லிஃப்டிங்’, 'ஐப்ரோ லிஃப்டிங்’ எனப்படும் புருவத்தை உயர்த்தும் அறுவைச் சிகிச்சை மற்றும் மார்பகத்தைப் பெரிதாக்கும் அறுவைச் சிகிச்சைகளில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் வயதான தோற்றத்தைக் குறைப்பதற்காக தலையில் இருந்து காது பகுதி வரை அறுத்து, எலும்பை ஒட்டி உள்ள தோலின் அடிப்பகுதியை இழுத்துவைத்துத் தைப்போம். இதனால் தழும்பு மறைவாக இருக்கும்.

எபிடெர்மிஸ் எனப்படும் மேல்புறத் தோல், சுருக்கத்துக்குக் காரணம் இல்லை. அடிப்பகுதியில் உள்ள டெர்மிஸ்தான் காரணம். அதனால், முன்பு முகத்தில் காதுப் பகுதியில் முழுவதும் அறுக்க வேண்டி இருந்தது. இப்போது எண்டோஸ்கோபியில் 1 செ.மீ-க்கும் குறைவான அளவுக்கே துளையிடப்படுகிறது. அந்த துளை வழியாக டியூப் செலுத்தப்படுகிறது. அந்த டியூப்புக்குள் அறுவைச் சிகிச்சை செய்யும் கருவி, கேமரா மற்றும் லைட் போன்றவற்றை உள்ளே செலுத்தி, தோலின் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கிறோம். அதன் பிறகு, தோலின் அடிப்பகுதியை இழுத்துத் தையல் போடுகிறோம். இதனால் பெரிய அளவில் தழும்புகள் ஏற்படுவதில்லை. 10 ஆண்டுகள் வரை சுருக்கமும் ஏற்படாது.



புருவம் உயர்த்தும் அறுவைச் சிகிச்சையில் காதுப் பகுதியில் தொடங்கி தலை, மீண்டும் அடுத்த காது வரை தோல் அறுக்கப்பட வேண்டும். தலைப் பகுதியில் பெரிஸ்டியம் என்ற லேயரை உரித்து மண்டை ஓட்டில் இழுத்துவைத்துத் தைப்போம். இதனால் தலையில் லேசான தழும்பு இருக்கும். இப்போது எண்டோஸ்கோபி மூலம் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. நெற்றி பரந்த பகுதி என்பதால், இங்கு மூன்று துளையிடப்பட்டு அதன் உள்ளே கருவிகள் செலுத்தப்பட்டு, பெரிஸ்டியம் லேயர் இழுத்துத் தைக்கப்படுகிறது. இதிலும் தையல் போடுவதற்குப் பதில், ஃபைபரின் க்ளூ எனப்படும் பசைகொண்டு ஒட்டும் முறை வந்துள்ளது.

மார்பகம் பெரிதாக்கும் அறுவை சிகிச்சையிலும் எண்டோஸ்கோபியை பயன்படுத்த முடியும். வழக்கமாக மார்பகத்தின் அடிப்பகுதியில் 5 செ.மீ. அளவுக்கு அறுத்து, உள்ளே சிலிகான் பை வைக்கப்படும். இதனால் சிறிய அளவில் தழும்பு தெரியும். இப்போது எண்டோஸ்கோபி மூலம் தொப்புளில் ஒரு துளை போட்டு, அதன் உள்ளே தேவையான கருவிகள் செலுத்தப்படும். தோலின் அடிப்பகுதி வழியாக மார்பகம் வரை கருவியைக் கொண்டுசெல்கிறோம். பின்னர், அங்கு அறுவைச் சிகிச்சைக்கான இடத்தை உருவாக்கி, உப்பு நீர் கரைசல் அடங்கிய பையை செலுத்தி மார்பகம் பெரிதாக்கப்படும். இதனால் தழும்பு வெளியே தெரியாது.

இதயம் செயல் இழந்துவிட்டால் எப்படி மாற்று இதயம் பொருத்துகிறோமோ, அதுபோல கை, கால் துண்டானால் மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சை முறைகளும் பிளாஸ்டிக் சர்ஜரியில் வந்துள்ளன. உலகில் ஒருசில நாடுகளில் மட்டுமே நடக்கும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள உரிமம் கேட்டு நாங்கள் விண்ணப்பித்து உள்ளோம். அதேபோல, கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறியும் நவீன கருவிகளும், அப்படி குறை இருந்தால் கருவில் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்யும் முறையும் வந்துள்ளது. கருவில் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்யும்போது தழும்பு தெரியா மல் போய்விடும். இந்த சிகிச்சை முறைகள் எல்லாம் இங்கு வர சில காலம் ஆகும்.

உடலில் மிக நீளமானது தோல்தான். அதில் தீக்காயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக அகற்றிவிட வேண்டும். அப்போதுதான் அதில் சீழ் பிடிக்காது. 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டு, 20 சதவிகிதம் நன்றாக இருந்தால்கூட இந்த முறையைக் கடைப்பிடிக்கலாம். தோல் எடுத்த இடத்தில் மீண்டும் தானாகவே தோல் வளர்ந்துவிடும். முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக் காக, செயற்கைத் தோல் சிகிச்சை இருக்கிறது என்றாலும் இதற்கான செலவு மிக மிக அதிகம். ஒரு சதுர அடிக்கும் குறை வான அளவு செயற்கைத் தோலின் விலை 1 லட்சம் ஆகும். வரும் காலத்தில் உள்நாட்டிலேயே செயற்கைத் தோல் உற்பத்தி செய்யப்படும்போது, விலை வெகுவாக குறைந்து மக்களுக்குப் பேருதவி யாக இருக்கும்'' என்று விளக்கம் தருகிறார் பேராசிரியர் நாராயணமூர்த்தி!

- பா.பிரவீன்குமார்


ஜீ.விகடன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 11:26 am

பகிர்வுக்கு நன்றி தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 11:47 am

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக