புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!
Page 1 of 1 •
கலைஞரின் கண்ணிரும் எனது கேள்வியும்;
திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலைஞர் தன் மகள் சிறையில் வாடுவதை எண்ணி கண்ணீர் சிந்தினார்..எந்த தவறும் செய்யாத அப்பாவி கனிமொழி என்றார்..ஆச்சர்யமாக இருக்கிறார்..பொதுவாழ்வில் எத்தனை போராட்டம்,வழக்குகளை சந்தித்திருப்பார் கருணாநிதி..தவறு செய்யாதவர்களை தண்டிக்கும் நீதிமன்றத்தை இவர் இவர் மகள் விசயத்தில் இப்போது கண்டுபிடித்திருக்கிறாரே..இது தமிழுக்கு நேர்ந்த துயரம் அல்லவா..தமிழின தலைவருக்கு ஏற்பட்ட துரோகம் என தமிழக மக்கள் ஏன் பொங்கவில்லை..?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இன்றும் சிறையில் இருக்கும் நளினியும் ஒரு பெண் தானே..? விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர் என இலங்கை அரசு தெரிவித்தபின்னும்,பிரபாகரனே கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அர்சு சொன்னபின்னும் 5 வருடங்களாக அவரை விடுதலை செய்யக்கூடாது என அரசு தரப்பில் மறுத்துக்கொண்டே இருந்தாரே கலைஞர்..அந்த பரிதாப நிலைதான் இன்று இவர் பெண்ணிற்கு வந்துள்ளது...கொஞ்ச நாளைக்கே கலங்காதீர்கள் அய்யா...இன்னும் நாள் இருக்கிறது!
ஏன்னா தமிழனுக்கு தெரியும்..தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்....பணம் மட்டும் வேணும்..ஆனா சிறை கூடாதாம் என்னய்யா அநியாயமா இருக்கு!
மலரை போன்ற மென்மையான கனிமொழியை சிறையில் அடைத்து வாடவிடுகிறார்கள் என்கிறார் கலைஞர்.
40 வயது பெண்மணியை மலர் என்பவர் உண்மையான மலர்கள் பிஞ்சு குழந்தைகள் மீது வெடிகுண்டுகளை வீசி சிங்களப்படைகள் நாசம் செய்ததே..அப்போது கண்ணீர் விட்டாரா..? என்ன சுய நலம் பாருங்கள் மக்களே!
அடுத்தவனுக்கு ஆப்பு வைக்கும்போது நமக்கு வலிக்கலை..நமக்கு ஆப்பு வைக்கும்போது வலிக்குது...!
தமிழக முதல்வர்னா தமிழன் எங்கே அடிபட்டாலும் ,போராடணும்...மீட்கணும்..அதுக்குதான் தமிழ்க முதல்வர்..எவனாவது காப்பத்துவான்...இருக்ககூடாது!அப்படி இருந்தால் இப்படித்தான் மக்கள் டவுசர் கிழிப்பார்கள்!!
-------------------------------------------
ஜெயலலிதா முதல்வர் ஆனதும் அவர் புத்தியை காட்டிவிட்டார்..கலைஞர் திட்டத்தை நிறுத்திவிட்டார் என்பவர்களுக்காக;
சட்டசபை மாற்றம்//
இதில் ஊழல் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்..அஸ்திவாரம் தோண்டியதிலேயே பல கோடி ஊழல் என்கிறார்கள்..விசாரணை விரைவில் வருமாம்...அதுவுமில்லாமல் சட்டசபை ஒரு பக்கம் நடக்க கட்டிடப்பணி ஒருபக்கம் நடப்பது பாதுகாப்பில்லை...
►கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து//ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கும் திட்டம்..அரசு மருத்துவமனை ஊரெல்லாம் இருக்க பல கோடி வரிபணத்தை தனியார் மருத்துவமனைகளுக்கு அள்ளி கொடுப்பது ஏன்...?
►மோனோ ரயில்//
மெட்ரோ ரயில் திட்டத்தை விட சுலபமானது மோனோ ரயில் திட்டம் என நிபுணர்களே சொல்கிறார்கள்..அடிப்படை கட்டமைப்பு வசதி செய்வது சுலபமாம்
►சமத்துவ கல்வி திட்டம் ரத்து//
அதில் போய் கலைஞர் கவிதை எதுக்கு சொருகணும்..?கலைஞர் என்ன திருவள்ளுவரா..?
►திருமண உதவி திட்டம் ரத்து//
இது என்ன கூத்து..இன்று தாலிக்கு தங்கம்..ரொக்கப்பணம் உதவி ஜெ..தொடங்கி வைத்ததை பேப்பரில் பார்க்கவில்லையா..?
►கல்வி கட்டணம் பிரச்சனை//
5 வருடத்தில்..கலைஞர் என்ன சாதித்தார்...?இருப்பினும் இன்னும் சில நாட்களில் அதிரடி அறிவிப்பு வரும் என நம்புகிறேன்!
இப்பதான் பதவி ஏத்துகிட்டிருக்காங்க..இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்பா..அதுக்கப்புறம் பொங்குங்க!!
.------------------------------------------------------------
சூப்பர் ஹிட்டு;
கறுப்பு பணம் ,ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் தொடங்கிய ராம்தேவ்..5000 கோடி சொத்துகளுக்கு அதிபதியாம்...இவரே ஏகப்பட்ட கறுப்புபணம் வெச்சிருப்பார் போலிருக்கே!
நடுராத்திரியில் இவர் உண்ணாவிரத்தை போலீஸ் கொண்டு கலைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்..அதே சமயம் ராம்தேவ் போலீஸ்க்கு பயந்து கொண்டு சல்வார்கம்மீஸ் அணிந்துகொண்டு பெண்கள் கூட்டத்தில் ஒளிந்து கொண்டதை நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்...பாவம் பயபுள்ள ரொம்ப பயந்திருச்சி!
சல்வார்கம்மீஸ் உடையில் ராம்தேவ்...
முன்னதாக உண்ணாவிரதம் தொடங்கும் முன் காலில் விழாத குறையாக அவரிடம் மத்திய மூத்த மந்திரிகள் ஏர்போர்ட்டில் கெஞ்சியதும்,உண்ணாவிரதம் தொடங்கியபின்..அவர் மோசடிக்காரர்...என சொல்லுவதும் பார்த்தால் கறுப்புபண குவியலே இவங்களுதுதான் போலிருக்கு என சந்தேகம் வருது!
நல்ல நேரம்
திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலைஞர் தன் மகள் சிறையில் வாடுவதை எண்ணி கண்ணீர் சிந்தினார்..எந்த தவறும் செய்யாத அப்பாவி கனிமொழி என்றார்..ஆச்சர்யமாக இருக்கிறார்..பொதுவாழ்வில் எத்தனை போராட்டம்,வழக்குகளை சந்தித்திருப்பார் கருணாநிதி..தவறு செய்யாதவர்களை தண்டிக்கும் நீதிமன்றத்தை இவர் இவர் மகள் விசயத்தில் இப்போது கண்டுபிடித்திருக்கிறாரே..இது தமிழுக்கு நேர்ந்த துயரம் அல்லவா..தமிழின தலைவருக்கு ஏற்பட்ட துரோகம் என தமிழக மக்கள் ஏன் பொங்கவில்லை..?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இன்றும் சிறையில் இருக்கும் நளினியும் ஒரு பெண் தானே..? விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர் என இலங்கை அரசு தெரிவித்தபின்னும்,பிரபாகரனே கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அர்சு சொன்னபின்னும் 5 வருடங்களாக அவரை விடுதலை செய்யக்கூடாது என அரசு தரப்பில் மறுத்துக்கொண்டே இருந்தாரே கலைஞர்..அந்த பரிதாப நிலைதான் இன்று இவர் பெண்ணிற்கு வந்துள்ளது...கொஞ்ச நாளைக்கே கலங்காதீர்கள் அய்யா...இன்னும் நாள் இருக்கிறது!
ஏன்னா தமிழனுக்கு தெரியும்..தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்....பணம் மட்டும் வேணும்..ஆனா சிறை கூடாதாம் என்னய்யா அநியாயமா இருக்கு!
மலரை போன்ற மென்மையான கனிமொழியை சிறையில் அடைத்து வாடவிடுகிறார்கள் என்கிறார் கலைஞர்.
40 வயது பெண்மணியை மலர் என்பவர் உண்மையான மலர்கள் பிஞ்சு குழந்தைகள் மீது வெடிகுண்டுகளை வீசி சிங்களப்படைகள் நாசம் செய்ததே..அப்போது கண்ணீர் விட்டாரா..? என்ன சுய நலம் பாருங்கள் மக்களே!
அடுத்தவனுக்கு ஆப்பு வைக்கும்போது நமக்கு வலிக்கலை..நமக்கு ஆப்பு வைக்கும்போது வலிக்குது...!
தமிழக முதல்வர்னா தமிழன் எங்கே அடிபட்டாலும் ,போராடணும்...மீட்கணும்..அதுக்குதான் தமிழ்க முதல்வர்..எவனாவது காப்பத்துவான்...இருக்ககூடாது!அப்படி இருந்தால் இப்படித்தான் மக்கள் டவுசர் கிழிப்பார்கள்!!
-------------------------------------------
ஜெயலலிதா முதல்வர் ஆனதும் அவர் புத்தியை காட்டிவிட்டார்..கலைஞர் திட்டத்தை நிறுத்திவிட்டார் என்பவர்களுக்காக;
சட்டசபை மாற்றம்//
இதில் ஊழல் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்..அஸ்திவாரம் தோண்டியதிலேயே பல கோடி ஊழல் என்கிறார்கள்..விசாரணை விரைவில் வருமாம்...அதுவுமில்லாமல் சட்டசபை ஒரு பக்கம் நடக்க கட்டிடப்பணி ஒருபக்கம் நடப்பது பாதுகாப்பில்லை...
►கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து//ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கும் திட்டம்..அரசு மருத்துவமனை ஊரெல்லாம் இருக்க பல கோடி வரிபணத்தை தனியார் மருத்துவமனைகளுக்கு அள்ளி கொடுப்பது ஏன்...?
►மோனோ ரயில்//
மெட்ரோ ரயில் திட்டத்தை விட சுலபமானது மோனோ ரயில் திட்டம் என நிபுணர்களே சொல்கிறார்கள்..அடிப்படை கட்டமைப்பு வசதி செய்வது சுலபமாம்
►சமத்துவ கல்வி திட்டம் ரத்து//
அதில் போய் கலைஞர் கவிதை எதுக்கு சொருகணும்..?கலைஞர் என்ன திருவள்ளுவரா..?
►திருமண உதவி திட்டம் ரத்து//
இது என்ன கூத்து..இன்று தாலிக்கு தங்கம்..ரொக்கப்பணம் உதவி ஜெ..தொடங்கி வைத்ததை பேப்பரில் பார்க்கவில்லையா..?
►கல்வி கட்டணம் பிரச்சனை//
5 வருடத்தில்..கலைஞர் என்ன சாதித்தார்...?இருப்பினும் இன்னும் சில நாட்களில் அதிரடி அறிவிப்பு வரும் என நம்புகிறேன்!
இப்பதான் பதவி ஏத்துகிட்டிருக்காங்க..இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்பா..அதுக்கப்புறம் பொங்குங்க!!
.------------------------------------------------------------
சூப்பர் ஹிட்டு;
கறுப்பு பணம் ,ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் தொடங்கிய ராம்தேவ்..5000 கோடி சொத்துகளுக்கு அதிபதியாம்...இவரே ஏகப்பட்ட கறுப்புபணம் வெச்சிருப்பார் போலிருக்கே!
நடுராத்திரியில் இவர் உண்ணாவிரத்தை போலீஸ் கொண்டு கலைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்..அதே சமயம் ராம்தேவ் போலீஸ்க்கு பயந்து கொண்டு சல்வார்கம்மீஸ் அணிந்துகொண்டு பெண்கள் கூட்டத்தில் ஒளிந்து கொண்டதை நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்...பாவம் பயபுள்ள ரொம்ப பயந்திருச்சி!
சல்வார்கம்மீஸ் உடையில் ராம்தேவ்...
முன்னதாக உண்ணாவிரதம் தொடங்கும் முன் காலில் விழாத குறையாக அவரிடம் மத்திய மூத்த மந்திரிகள் ஏர்போர்ட்டில் கெஞ்சியதும்,உண்ணாவிரதம் தொடங்கியபின்..அவர் மோசடிக்காரர்...என சொல்லுவதும் பார்த்தால் கறுப்புபண குவியலே இவங்களுதுதான் போலிருக்கு என சந்தேகம் வருது!
நல்ல நேரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|