புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_m10நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 06, 2011 9:22 pm

First topic message reminder :

நான் ரசித்த கவிதைகளை ஒரு சங்கிலி கண்ணி கொர்ப்பதை தொடர் பதிவுகளாக இடலாம் என எண்ணுகிறேன் பெரும்பாலும் சக வலைப்பூ பதிவர்களின் கவிதைகள் தான் ஆனாலும் என் மனம் கவர்ந்தவை உங்களுக்கு பிடிக்கும் பிடிக்காமலும் போகும் என்ன செய்ய எல்லோரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள் இல்லை இருப்பினும் குறை இருந்தால் சொல்லுங்கள்

இந்த கவிதையை படித்தவுடன் ஒரு ஏக்கம் இது போல ஒன்றை நாம் எழுத வில்லையே என

கடவுளும், குழந்தையும்


சாமி முன்
படையலை வைத்ததும்
பந்திக்கு சென்றனர் பெரியவர்கள்.

சாமி இன்னும்
சாப்பிடலையேன்னு
பார்த்துக்கொண்டு நின்றது
குழந்தை.

**********

எல்லோரும் நல்லாயிருக்க
வேண்ட சொல்லி
கற்று கொடுத்தாள் தாய்.
கடவுளுக்கும் சேர்த்து
வேண்டிக்கொண்டது
குழந்தை.

***********

குழந்தையாய் இருக்க
பிரியப்பட்டே
மீண்டும் மீண்டும்
பிறக்கும் கடவுள்,
வேண்டா வெறுப்பாய்
வளர்ந்து தொலைக்கிறார்.

**************

இரவு முழுதும்
ஒன்றாய் விளையாடுகிறார்கள்
கடவுளும் குழந்தையும்;

காலையில்
குழந்தை கற்கவும்,
கடவுள் காக்கவும் செல்கிறார்கள்
விருப்பமில்லாமல்.


நன்றி அச்சம் தவிர் வலைப்பூ


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 11, 2011 11:33 pm

வெகு, வெகு, தனித்துவமான கவிதைக் குரலாயிருக்கிறது
பிரகாஷுடையது.
இது மாதிரியான கவிதைகள்தான், தனக்குள் கவிதையையும்,
எழுதும் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோரும்
படிக்க வேண்டியது.

உண்மையில்..நான் இன்று ஒரு நல்ல பாடம் படித்தேன்.
மணி அஜீத்திற்கு எனது பிரத்தியேக வணக்கங்கள்.
அன்புடன் ரமேஷ்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 10:00 pm

நன்றி ரமேஷ் அய்யா நன்றி நன்றி நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 10:06 pm

மிருணா மிக அழகான கவிதைகளை படைக்கும் ஆற்றலும் சொர்க்களில் நம்மை கைபிடித்து அழைத்து செல்லும் லாவகமும் அறிந்த கவிஞர் அவரின் கவிதை ஒன்று உங்களுக்கு

மெய்ப்பொருள்

ஆட்டோவின் ஓரத்திலிருந்து
சிறுமியொருத்தி புன்னகைக்கிறாள்
பெயர் தெரியா அப்பூக்களின் அழகை
கண்களில் நிறைத்தபடி செல்கிறேன்...
பின்னொரு நாள்
உடலாய் மட்டும் உணர வைக்கும்
பேருந்துப் பயணத்தில்
கூட்ட நெரிசலை சமாளித்தபடி
உள்ளங்கைகளில் ரோஜாவை
பாதுகாத்து கொண்டிருந்தாள்
அரும்புப் பெண் மகள் ஒருவள்.
தொலைகாட்சி மக்களை முழுங்கிய
ஆளரவமற்ற தெருக்கள் வழியே
துக்கத்தில் நெஞ்சு வெதும்ப
நடந்து வந்த அந்நேரம் கண்டது
அந்தியின் மென்னிருள் ஊடே
வண்ணங்களின் குளுமையை
அள்ளித் தெளித்த
நித்யகல்யாணி பூக்களை.
யோசித்தால்
வாழ்கையைப் பற்றிச் செல்ல
பிறிதொரு தேவை இல்லை.

-மிருணா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jul 17, 2011 9:07 pm

கண்ணதாசனின் தாசன் எழுக்திய அழகு கவிதை

வடிவேல வா..!
************************

ஆண்டொன்று செல்கிறதே
என வருந்தவா?
ஆண்டவனை நெருங்குகிறேன்
என சிரிக்கவா?

பூண்டேன்நான் திருநீறு
பொன் வேலவா?
வேண்டேன்நான் ஓர்பிறவி
விரைந் தாளவா!

நரைகொண்டு பிணிவாங்கி
நம னாளவா?
வரம்வாங்கி வந்தேன்நான்
வடி வேலவா?

கண்ணிருண்டு காதடைத்துக்
கடல் நீந்தவா?
எண்ணடங்கா உன்னருளால்
இளைப் பாறவா?

கரையேற்றும் கலமாகக்
கலந்தோடி வா!
பிறைகொண்ட தலைமகனின்
பிள்ளை நிலாவா!

உயர்வாக மயிலேறி
ஓடோடி வா!
அயர்வாக இருக்கின்றேன்
அணைத்தேற்ற வா!

வேலாக வா!-வடி
வேலாக வா!
காலாக வா!-வடி
காலாக வா!

மருந்தாக வா!-அரு
மருந்தாக வா!
விருந்தாக வா!-நான்
விருந்தாக வா?

மயிலாக வா!-மா
மயிலாக வா!
குயிலாக வா!-நான்
குயிலாக வா?

பழமாக வா!-மாம்
பழமாக வா!
பழமாக வா?-நான்
பசியாற வா!!!!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 26, 2011 9:30 pm

வைகறைப் புல்

1.
அழுதுஅழுது
தன் துக்கங்களையெல்லாம்
ஒரே துளியாய்த் திரட்டி நின்றதால்
உதயமாகிறது
அப் புல்லின் முன் பரிதி

2.
பரிதியின் தாகவெறி முன்
எத்தனை தன்னம்பிக்கையோடு
துளி நீட்டி நிற்கிறது அச்சிறு புல்!
எத்தனை அன்போடு வாங்கிப் பருகுகிறது
பரிதியும்!

3.
புல்லும் பெருமிதத்துடன்
நிமிர்ந்து நிற்கிறது
வானின் வைரக்கல் அன்பு
அதனைக் குளிர்வித்ததால்

4.
பரிதி உதித்தவுடன்தான் தெரிந்தது
இரவோடு இரவாக
வானம் தனக்கு வழங்கியிருந்த
அரும்பொருள் என்னவென்று
அடைந்த பேருவகையில்
அப்பொருளை அது பரிதிக்கே
கொடுத்திழந்து மேலும் களித்தது
-தேவதேவன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக