புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
2 Posts - 18%
heezulia
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
372 Posts - 49%
heezulia
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
25 Posts - 3%
prajai
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_m10சரித்திரத்தில் ஒருநாள்..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரித்திரத்தில் ஒருநாள்..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 04, 2011 5:24 pm

மாமன்னர் அக்பர் அரசவையில் தான்சேன் என்ற இசைக்கலைஞர் இருந்தார். அவர் அவையில் பாடுவதுடன் மன்னரை உறங்க வைப்பதற்கும், காலையில் எழுப்புவதற்கும் கூட சிறப்பான சில ராகங்களைப் பாடுவார். தான்சேன் பாடும்போது, பறவைகளும், விலங்குகளும் கூட இசை கேட்க கூடி விடுமாம்.

ஒருமுறை அக்பர் வேட்டையாட காட்டிற்குச் சென்றார். அப்போது மிகப்பெரிய ஒரு யானையைக் கண்டார். அதைக் கைப்பற்றி அரண்மனைக்கு கொண்டு வந்தார். அந்த யானை யாருக்கும் அடங்காமல் முரண்டு பிடித்தது. அதைப் பழக்கப்படுத்த முடியவில்லை. இதை அறிந்த தான்சேன், தனது தம்பூராவை மீட்டி பாடத் தொடங்கினார். யானை சாந்தமானது.

தான்சேனின் இசையில் மயங்கி அக்பர் பேரானந்தம் அடைவதுண்டு. சில நேரங்களில் அவருக்கு விலை உயர்ந்த வைர மாலைகளை பரிசாகக் கொடுப்பார். இதைக் கண்ட ஒருசிலர் தான்சேன் மீது பொறாமைப் பட்டனர். அவரைக் கவிழ்க்க சதி செய்தனர். மன்னர் அளித்த வைரமாலையைத் திருடி ஒளித்து வைத்தனர். மன்னரிடம் சென்று, தாங்கள் அளித்த வைரமாலையை தான்சேன் யாருக்கோ விற்று விட்டார் என்று புகார் கூறினர்.

அக்பர், தான்சேனை வரவழைத்து வைரமாலையைக் கொண்டு வரும்படி கூறினார். "யாரோ திருடி விட்டனர்'' என்று தான்சேன் தெரிவிக்க, "அந்த வைரமாலையைக் கொண்டு வந்தால் மட்டுமே அவையில் இருக்கலாம்'' என்றார் அக்பர், சற்று கோபத்துடன்.

தான்சேன் வேதனையும், அவமானமும் அடைந்தார். உடனே அங்கிருந்து அவர் ரேவா மன்னர் ராம் சந்திராவின் அவைக்குச் சென்றார். அவர் தான்சேனை அன்புடன் வரவேற்றார். அக்பர் அவையிலிருந்து தான்சேன் வெளியேற்றப்பட்டதை அறிந்து மிகவும் வேதனையுற்றார். ரேவா மன்னரின் அவையில் தான்சேன் தங்கி, பாடி வந்தார். அவர் தனக்கு அளித்த பெரும் பரிசுப் பொருட்களுடன் அக்பரின் அவைக்குச் சென்றார். "மன்னா, தாங்கள் அளித்த வைரமாலையை விட, விலை உயர்ந்த வைரக் கற்களைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்'' என்றார். அக்பர் அவரை மீண்டும் அரசவையில் சேர்த்துக் கொண்டார்.

மீண்டும் சிலர் தான்சேன் மீது பொறாமைப்பட்டனர். இதனால், அவருக்கு அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது.

ஒருமுறை தான்சேனை தீபக் ராகம் பாடுமாறு மன்னர் உத்தரவு இட வேண்டும் என்றனர், பொறாமைக்காரர்கள்! தீபக் ராகம் பாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்த ராகத்தைச் சரியாகப் பாடினால், தீபங்கள் பற்றிக் கொள்ளும். அத்துடன் பாடுபவரின் உடலிலும், வெப்பம் பரவி, உடல் அனல் போல தகிக்கும்.

அந்த ராகத்தைப் பாடினால், என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தும், அக்பர், "தான்சேன் இதைச் சவாலாக ஏற்று இன்னும் 2 வாரத்திற்குள் பாடிக்காட்ட வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

தீபக் ராகம் பாடும்போது, மேக ராகத்தையும் பாடினால், வெப்பத்தில் இருந்து விடுபட முடியும் என்ற இசைநுட்பத்தைத் தான்சேன் தெரிந்து வைத்திருந்தார். ஆனால், இரண்டு ராகங்களையும் ஒரே நேரத்தில் எப்படி பாடுவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.

தன் குருநாதர் ஹரிதாஸின் ஆலோசனைப்படி, அவரது சிஷ்யை ரூபாதேவிக்கும் பயிற்சி அளித்து தயார் செய்து கொண்டார். அக்பர் குறிப்பிட்ட நாளில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவையில் மந்திரிகளும், விருந்தினர்களும், மக்களும் தீபக் ராகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. தான்சேன் ராகத்தின் முதல் பாகமாக ஆலாபனையை பாடத் தொடங்கினார். அவர் பாடப்பாட, அவையில் வெப்பக்காற்று வீச ஆரம்பித்தது. அவையினர் வெப்பம் தாங்காமல் தவித்தனர். அக்பராலும், அவையில் உட்கார முடியவில்லை.

தான்சேன் தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தார். வெப்பம் அனைவரையும் தாக்குவதை அக்பர் கவனித்தார். பார்வையாளர்கள் வெப்பம் தாங்காமல், எழுந்து ஓடினார்கள். மன்னர் தன் தவறை உணர்ந்து வருந்தினார். மன்னரின் நிலையை உணர்ந்த ரூபாதேவி, உடனே மேகராகம் பாடினார். சிறிது நேரத்தில், வெப்பம் படிப்படியாக குறைந்தது. வானில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. பாட்டு முடியும் நேரத்தில், வெப்பம் முழுவதும் தணிந்தது. அன்று தான் இசையின் பெருமையை முழுமையாய் உணர்ந்தார், அக்பர்.

தினதந்தி!



சரித்திரத்தில் ஒருநாள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jun 04, 2011 6:16 pm

சரித்திரத்தில் ஒருநாள்..! 2825183110 சரித்திரத்தில் ஒருநாள்..! 2825183110



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 04, 2011 6:33 pm

நல்ல கதை சிவா, பகிர்ந்தமைக்கு நன்றி



சரித்திரத்தில் ஒருநாள்..! Uசரித்திரத்தில் ஒருநாள்..! Dசரித்திரத்தில் ஒருநாள்..! Aசரித்திரத்தில் ஒருநாள்..! Yசரித்திரத்தில் ஒருநாள்..! Aசரித்திரத்தில் ஒருநாள்..! Sசரித்திரத்தில் ஒருநாள்..! Uசரித்திரத்தில் ஒருநாள்..! Dசரித்திரத்தில் ஒருநாள்..! Hசரித்திரத்தில் ஒருநாள்..! A
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 04, 2011 9:28 pm

அருமையான கதை அண்ணா சூப்பருங்க
பகிந்தமைக்கு நன்றி நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 04, 2011 9:44 pm

வாழ்த்துக்கள் சிவா அண்ணா!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 05, 2011 8:49 am

நல்லா இருக்கு கதை சிவா சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக