புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
5 Posts - 13%
heezulia
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
3 Posts - 8%
Raji@123
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
7 Posts - 2%
prajai
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நினைவுகளின் நெடி.... Poll_c10நினைவுகளின் நெடி.... Poll_m10நினைவுகளின் நெடி.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளின் நெடி....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 1:50 pm

நினைவுகளின் நெடி
நிலைகுலைய வைக்கிறது

துரோகங்களின் கணக்கோ
தலைச்சுற்ற வைக்கிறது

பிரிவின் வேதனையோ
உயிரை வதைக்கிறது

செய்த தவறுகளை
மறந்து மன்னித்துவிட்டால்
ஆசுவாசம் கிடைக்குமா?

மன்னிக்கும் மனப்பாங்கு
மனிதனுக்கு இருக்குமா?

மறக்கும் சக்தி
உள்ளத்துக்கு உண்டா?

விடை தெரியாத கேள்விகள்
விடியும்வரை அலைக்கழிக்கிறது

உறக்கம் மறுத்த விழிகளோ
விட்டம் வெறிக்கிறது

முடிவற்ற தொடராய்
இதயம் வலிக்கச்செய்கிறது

செயல்களின் காரணகர்த்தா
இறைவன் என்றால்

விதி என்றுச்சொல்லி
சமாதானம் அடையலாம்

மனிதனின் சதி என்றால்
பொறுமையாய்
அமைதியாய்
மௌனமாய்
இருந்துவிடலாம்....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... 47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Mon Jun 06, 2011 2:03 pm

கலக்குறீங்க அக்கா... அருமையான கவிதை... கவிதையின் அந்தத்தில் எனக்குள் ஒரு
கேள்விக்குறி..
இறைவனும் இல்லை, மனிதனும் இல்லை என்றால் சதி செய்வது காலமா? இயற்கையா?



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 06, 2011 2:06 pm

நினைவுகளின் நெடி.... 224747944 நினைவுகளின் நெடி.... 2825183110 நினைவுகளின் நெடி.... 224747944

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:09 pm

jawid_raiz wrote:கலக்குறீங்க அக்கா... அருமையான கவிதை... கவிதையின் அந்தத்தில் எனக்குள் ஒரு
கேள்விக்குறி..
இறைவனும் இல்லை, மனிதனும் இல்லை என்றால் சதி செய்வது காலமா? இயற்கையா?

சந்தேகமே இல்லை காலமே தான் ஜாவித்... நல்லவரை கெட்டவராக காட்டுவதும் கெட்டவரை நல்லவராக காட்டுவதும் காலத்தின் போக்கே தான் ஜாவித்...

அன்பு நன்றிகள் ஜாவித்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... 47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Mon Jun 06, 2011 2:15 pm

மஞ்சுபாஷிணி wrote:
jawid_raiz wrote:கலக்குறீங்க அக்கா... அருமையான கவிதை... கவிதையின் அந்தத்தில் எனக்குள் ஒரு
கேள்விக்குறி..
இறைவனும் இல்லை, மனிதனும் இல்லை என்றால் சதி செய்வது காலமா? இயற்கையா?

சந்தேகமே இல்லை காலமே தான் ஜாவித்... நல்லவரை கெட்டவராக காட்டுவதும் கெட்டவரை நல்லவராக காட்டுவதும் காலத்தின் போக்கே தான் ஜாவித்...

அன்பு நன்றிகள் ஜாவித்...

காலமும் இறைவனாலே தீர்மானிக்கப்படுவது தானே? விதி என்று விட்டுவிடலாம் :afro:



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:16 pm

அப்படியே ஜாவித்.... புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 06, 2011 2:25 pm

மன உணர்வுகளின் வெளிப்பாட்டை நீங்கள் வெளிப்படுத்திய விதம் அருமை..
அவை கடல் போல விளிம்பில் பேரிரைச்சலுடன் அலையடித்தாலும் அமைதியுடன் உங்களின் கடெசி வரியில் சொன்னது போல் மௌனத்தினால்ஆழ்கடல் போல அமைதியைப் பெற முடியும் என மிக எளிதாக உணர்த்தி விட்டீர்கள்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நினைவுகளின் நெடி.... Aநினைவுகளின் நெடி.... Bநினைவுகளின் நெடி.... Dநினைவுகளின் நெடி.... Uநினைவுகளின் நெடி.... Lநினைவுகளின் நெடி.... Lநினைவுகளின் நெடி.... Aநினைவுகளின் நெடி.... H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:35 pm

maniajith007 wrote:நினைவுகளின் நெடி.... 224747944 நினைவுகளின் நெடி.... 2825183110 நினைவுகளின் நெடி.... 224747944

பைரேட்ஸ் அவதார் சூப்பர் மணி....எந்த கப்பல் கொள்ளையடிக்க கிளம்பிட்டே? புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 3:10 pm

ஒவ்வொரு மனிதர்களின் அகத்தில் விடையின்றி அலைந்து திரியும் வினாக்கள்
வரிகளில் சலனங்களால் நித்திரை தொலைத்த ஆழ்மனம்

ஆழமான சிந்தனை தோழி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 06, 2011 3:24 pm

வினாக்களுக்கு விடைகளாய் கேள்விக்குறிகளாய் மனிதன்
கைகளும் பைகளும் பிறரின் வஞ்சத்தால் நிரம்பிய பின்னும்
அகமெல்லாம் துரோகத்தின் உமிழ்நீர் வடிய வாடிய அவனும்
கூனிக் குறுகி குலை நடுங்கி ..............

தொடருங்கள் செய்தாலி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நினைவுகளின் நெடி.... Aநினைவுகளின் நெடி.... Bநினைவுகளின் நெடி.... Dநினைவுகளின் நெடி.... Uநினைவுகளின் நெடி.... Lநினைவுகளின் நெடி.... Lநினைவுகளின் நெடி.... Aநினைவுகளின் நெடி.... H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக