புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
56 Posts - 46%
heezulia
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரூந்தில் அழும் பயணி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 1:45 pm

First topic message reminder :

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Man6


நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து

ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள

எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து

எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்

பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து

ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்

பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்

கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்

விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்

இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்

எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை

துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்

வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்

சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்

அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 5:18 pm

ஹாசிம் wrote:அருமையான கவிதை தோழரே
ஒரு சோக சம்பவத்தை நேரில் பார்த்தது போல் இருக்கிறது

தொடருங்கள் வாழ்த்துகள்

மிக்க நன்றி சகோ



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 06, 2011 6:11 pm

நல்ல ஒரு கவிதை தந்தீர்கள் செய்தாலி ...
முகம் பார்க்கும் மனிதர்களின் மத்தியில் இடர்பாட்ட மனிதனின் அகம் பார்த்து வடிக்கப்பட்ட கண்ணீர் துளிகள்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Aபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Bபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Dபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Uபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Lபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Lபேரூந்தில் அழும் பயணி   - Page 2 Aபேரூந்தில் அழும் பயணி   - Page 2 H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 6:32 pm

அப்துல்லாஹ் wrote:நல்ல ஒரு கவிதை தந்தீர்கள் செய்தாலி ...
முகம் பார்க்கும் மனிதர்களின் மத்தியில் இடர்பாட்ட மனிதனின் அகம் பார்த்து வடிக்கப்பட்ட கண்ணீர் துளிகள்


ஆசிரியர் பெருந்தொகைக்கு மிக்க நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Mon Jun 06, 2011 9:06 pm

மிகவும் நல்ல கவிதை , ஏதோ நேரில் பார்த்து உணர்வது போல் இருந்தது . சூப்பருங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 06, 2011 11:34 pm

மஞ்சுபாஷிணி wrote:பேருந்து பயணத்தில், ரயில் பயணத்தில் எத்தனையோ முகம் தெரியா மனிதர்கள் அதில் எத்தனையோ பேர் நட்புக்கொள்கிறார்கள், அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.... தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நன்றி வணக்கம் என்ற சொற்களோடு முடிந்துவிடுகிறது நட்பு அன்பு சோகம் எல்லாமே...

அதுபோல இந்த பயணி தன் பிள்ளையின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து தவித்துக்கொண்டு போய் இறங்கும்வரை உடன் பயணிக்கும் பயணியரின் ஆறுதல் தேற்றி இருக்கும்... ஆனால் யாருமே இறுதி வரை வாழ்க்கை முழுக்க வருவதில்லை நிலைத்த சோகமும் நட்பும் அன்பும் இருக்க போவதுமில்லை...

தாக்கமுள்ள கவிதை வரிகள் செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள்.

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jun 07, 2011 12:09 pm

uma rani wrote:மிகவும் நல்ல கவிதை , ஏதோ நேரில் பார்த்து உணர்வது போல் இருந்தது . சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jun 07, 2011 12:10 pm

kitcha wrote:
மஞ்சுபாஷிணி wrote:பேருந்து பயணத்தில், ரயில் பயணத்தில் எத்தனையோ முகம் தெரியா மனிதர்கள் அதில் எத்தனையோ பேர் நட்புக்கொள்கிறார்கள், அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.... தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நன்றி வணக்கம் என்ற சொற்களோடு முடிந்துவிடுகிறது நட்பு அன்பு சோகம் எல்லாமே...

அதுபோல இந்த பயணி தன் பிள்ளையின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து தவித்துக்கொண்டு போய் இறங்கும்வரை உடன் பயணிக்கும் பயணியரின் ஆறுதல் தேற்றி இருக்கும்... ஆனால் யாருமே இறுதி வரை வாழ்க்கை முழுக்க வருவதில்லை நிலைத்த சோகமும் நட்பும் அன்பும் இருக்க போவதுமில்லை...

தாக்கமுள்ள கவிதை வரிகள் செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள்.

பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 359383

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
sekar.kannayaram
sekar.kannayaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 27/05/2011

Postsekar.kannayaram Tue Jun 07, 2011 2:15 pm

[quote="செய்தாலி"]
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 Man6


நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து

ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள

எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து
எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்

பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து

ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்

பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்

கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்

விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்

இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்

எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை

துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்

வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்

சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்

அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்
[/

quote]எங்கிருந்தோ வந்த மக்கள் எங்கோ செல்வதற்கு முனகலுடன் புறப்பட்ட
பேருந்தது.
படித்ததில் மிகவும் பிடித்தது நன்றி நண்பரே.



பேரூந்தில் அழும் பயணி   - Page 2 1772578765என்றும் உங்கள் சேகர்.
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Tue Jun 07, 2011 3:00 pm

உணர்வுகளை வார்தைகளுக்கிடையில் வைத்து கவிதை புனைவதில் வல்லவர் நம் செய்தாலி அவர்கள் . . . பாராட்டுக்கள் . . .

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 07, 2011 3:49 pm

puthuvaipraba wrote:உணர்வுகளை வார்தைகளுக்கிடையில் வைத்து கவிதை புனைவதில் வல்லவர் நம் செய்தாலி அவர்கள் . . . பாராட்டுக்கள் . . .
பேரூந்தில் அழும் பயணி   - Page 2 224747944 பேரூந்தில் அழும் பயணி   - Page 2 2825183110

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக