புதிய பதிவுகள்
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
Page 1 of 1 •
கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
#547149புதுச்சேரி : ""பாபா ராம்தேவுக்கு கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புள்ளது. இவர் கறுப்பு பணத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது,'' என்று, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்பதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்தியில் பா.ஜ., மற்றும் ஜனதா தளம் ஆட்சி செய்த போது, லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது ஒருமித்த கருத்து இல்லாததால் காலாவதியாகி விட்டது.
தற்போது, லோக்பால் சட்ட மசோதாவை பார்லிமென்டில் கொண்டு வர சட்ட வரையறை தயாரிக்கும் பணி நடக்கிறது. மசோதாவில் பிரதமரை விசாரணையின் வரைமுறைக்கு கொண்டு வரலாமா, பார்லிமென்டின் உள்ளேயே நடைபெறும் நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாமா, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உள்ளிட்ட மற்ற நீதிபதிகளை விசாரிக்க அனுமதி உண்டா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளதால், சட்ட மசோதாவை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாபா ராம்தேவ், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு திரும்பிக் கொண்டு வருவது தொடர்பாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் ஆகியோர் ராம்தேவுடன் பேச்சு நடத்தினர். கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் முடிவை பதிலாக கொடுப்பதாக தெரிவித்தனர். அரசு பதில் வந்த உடன், உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்தார்.
ஆனால், இதை மீறி ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதத்தின் போது, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மற்றும் பா.ஜ., இந்து பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பங்கேற்றனர். உண்ணாவிரதத்திற்கு நூறு கோடி ரூபா# செலவு செய்யப்பட்டுள்ளது. பாபா ராம்தேவுக்கு கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புள்ளது. இவர் கறுப்பு பணத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது.
வாஜ்பாய் தலைமையில், மத்தியில் ஏழு ஆண்டு கால பா.ஜ., ஆட்சியின் போது, வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு, கறுப்பு பண பதுக்கல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 147 நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. கறுப்பு பண பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, 54 சிறப்பு தனி நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
லோக்பால் மசோதா, வரும் மழைக்கால கூட்டத் தொடரிலேயே கொண்டு வருவதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு எடுத்து வருகிறது. பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை தூண்டிவிட்டு பா.ஜ., ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்து வருகிறது. ஊழலைப் பற்றி பா.ஜ.,பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கருப்பு பணத்தை பற்றி பேச, பா.ஜ.,விற்கு தகுதியில்லை.
புதுச்சேரி காங்.,தோல்விக்கான காரணம் பற்றி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள், தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு, காரணம் குறித்து தெரிவிக்கப்படும். முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி, இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
நன்றி தினமலர்
தற்போது, லோக்பால் சட்ட மசோதாவை பார்லிமென்டில் கொண்டு வர சட்ட வரையறை தயாரிக்கும் பணி நடக்கிறது. மசோதாவில் பிரதமரை விசாரணையின் வரைமுறைக்கு கொண்டு வரலாமா, பார்லிமென்டின் உள்ளேயே நடைபெறும் நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாமா, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உள்ளிட்ட மற்ற நீதிபதிகளை விசாரிக்க அனுமதி உண்டா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளதால், சட்ட மசோதாவை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாபா ராம்தேவ், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு திரும்பிக் கொண்டு வருவது தொடர்பாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் ஆகியோர் ராம்தேவுடன் பேச்சு நடத்தினர். கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் முடிவை பதிலாக கொடுப்பதாக தெரிவித்தனர். அரசு பதில் வந்த உடன், உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்தார்.
ஆனால், இதை மீறி ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதத்தின் போது, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மற்றும் பா.ஜ., இந்து பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பங்கேற்றனர். உண்ணாவிரதத்திற்கு நூறு கோடி ரூபா# செலவு செய்யப்பட்டுள்ளது. பாபா ராம்தேவுக்கு கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புள்ளது. இவர் கறுப்பு பணத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது.
வாஜ்பாய் தலைமையில், மத்தியில் ஏழு ஆண்டு கால பா.ஜ., ஆட்சியின் போது, வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு, கறுப்பு பண பதுக்கல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 147 நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. கறுப்பு பண பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, 54 சிறப்பு தனி நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
லோக்பால் மசோதா, வரும் மழைக்கால கூட்டத் தொடரிலேயே கொண்டு வருவதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு எடுத்து வருகிறது. பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை தூண்டிவிட்டு பா.ஜ., ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்து வருகிறது. ஊழலைப் பற்றி பா.ஜ.,பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கருப்பு பணத்தை பற்றி பேச, பா.ஜ.,விற்கு தகுதியில்லை.
புதுச்சேரி காங்.,தோல்விக்கான காரணம் பற்றி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள், தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு, காரணம் குறித்து தெரிவிக்கப்படும். முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி, இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
நன்றி தினமலர்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
#547297- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
#547326- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கொய்யால இந்த காங்கிரஸ் ஓத்து ஊதிகள் என்னமா ஸ்டேட்மென்டுகளை விட்டுக்கிட்டிருக்கு இரண்டு நாளாய். திக்விஜய், பிரனாப், கபில்சிபில் மற்றும் பலர். ஓரே காமெடி பீஸ் பயலுகள் இவர்கள். பொது நலனுக்காக பணமில்லாம ஏழையாக தான் போராடவேன்டும் என்றால் எப்படி? ??? ஆமாம் ஒன்னு தெரிஞ்சிக்கனும்? ஊழலுக்கெதிரான போராட்டத்தை இவர்கள் ஏன் முறியடிக்க முயற்சிக்கனும்
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
#547345அசுரன் wrote:கொய்யால இந்த காங்கிரஸ் ஓத்து ஊதிகள் என்னமா ஸ்டேட்மென்டுகளை விட்டுக்கிட்டிருக்கு இரண்டு நாளாய். திக்விஜய், பிரனாப், கபில்சிபில் மற்றும் பலர். ஓரே காமெடி பீஸ் பயலுகள் இவர்கள். பொது நலனுக்காக பணமில்லாம ஏழையாக தான் போராடவேன்டும் என்றால் எப்படி? ??? ஆமாம் ஒன்னு தெரிஞ்சிக்கனும்? ஊழலுக்கெதிரான போராட்டத்தை இவர்கள் ஏன் முறியடிக்க முயற்சிக்கனும்
காங்கிரஸ் என்றாலே ஊழல் என்பது கடந்த பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளதை நாட்டு மக்கள் அனைவருமே நன்கறிவர்! அடுத்த தேர்தலில் திருட்டு முன்னேற்றக் கழகம் தோல்வியைத் தழுவியதுபோல் இவர்களும் தோற்க வேண்டும்! அப்பொழுதுதான் இந்தியா ஊழலில் இருந்து விடுபடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
#547348- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியா சொன்னீங்க தல! இந்த காங். ஜால்ராக் கொசுக்கள் தொல்ல தாங்க முடியல சாமீசிவா wrote:அசுரன் wrote:கொய்யால இந்த காங்கிரஸ் ஓத்து ஊதிகள் என்னமா ஸ்டேட்மென்டுகளை விட்டுக்கிட்டிருக்கு இரண்டு நாளாய். திக்விஜய், பிரனாப், கபில்சிபில் மற்றும் பலர். ஓரே காமெடி பீஸ் பயலுகள் இவர்கள். பொது நலனுக்காக பணமில்லாம ஏழையாக தான் போராடவேன்டும் என்றால் எப்படி? ??? ஆமாம் ஒன்னு தெரிஞ்சிக்கனும்? ஊழலுக்கெதிரான போராட்டத்தை இவர்கள் ஏன் முறியடிக்க முயற்சிக்கனும்
காங்கிரஸ் என்றாலே ஊழல் என்பது கடந்த பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளதை நாட்டு மக்கள் அனைவருமே நன்கறிவர்! அடுத்த தேர்தலில் திருட்டு முன்னேற்றக் கழகம் தோல்வியைத் தழுவியதுபோல் இவர்களும் தோற்க வேண்டும்! அப்பொழுதுதான் இந்தியா ஊழலில் இருந்து விடுபடும்!
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
#547354ஊழலுக்கு எதிராக மாபெரும் புரட்சி இந்தியாவில் வெடிக்கும் நேரமாக இது அமைந்தால் அதுதான் நம் நாட்டிற்குக் கிடைக்கவிருக்கும் மாபெரும் வெற்றி! இந்தியாவை இந்தியர்கள் மட்டுமே ஆள வேண்டும், இல்லையென்றால் இப்படித்தால் நாட்டின் நிலை இருக்கும். முதலில் சோனியாவை அனைத்து அதிகாரங்களிலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும்! பதவிக்காக, பணத்திற்காக ஒரு வெளிநாட்டுக்காரியைக் கொண்டாடும் காங்கிரஸ் கட்சியை இந்திய மக்கள் தூக்கியெறிய வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
#547358உண்மை அண்ணா .......
மக்கள் இப்போது மிகவும் விவரமா இருக்காங்க.......
நல்லது நடக்கும் என்று எதிர் பார்ப்போம்
மக்கள் இப்போது மிகவும் விவரமா இருக்காங்க.......
நல்லது நடக்கும் என்று எதிர் பார்ப்போம்
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
#0- Sponsored content
Similar topics
» பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் வாபஸ்
» ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம்
» ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்
» அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருப்பது தேவையற்றது: எஸ்.ஏ.சந்திரசேகரன்
» 'பல்டி அடித்தார் ராம்தேவ்'-கபில்சிபல்: 'சிபல் ஒரு பொய்யர்'-ராம்தேவ்
» ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம்
» ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்
» அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருப்பது தேவையற்றது: எஸ்.ஏ.சந்திரசேகரன்
» 'பல்டி அடித்தார் ராம்தேவ்'-கபில்சிபல்: 'சிபல் ஒரு பொய்யர்'-ராம்தேவ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|