புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
"ஒரு யானை சாய்ஞ்சா ஆயிரம் நரிகளுக்கு உணவு " இந்த அறிவார்ந்த வாக்கியத்துக்கு சொந்தக்காரர் நம்ம சாத்சாத் நித்திய ஆனந்தத்தில் இருக்கும் நித்தியானந்த சரஸ்வதிதான்.
இந்த ஈனப்பயளுடைய்ய பேட்டியை போட்டு காசு பார்க்கும் ஆனந்த விகடனை என்னவென்று சொல்வது ஆனந்த விகடனுக்கென்று ஒரு படித்த பண்புள்ள வாசகர் வட்டம் உண்டு. அந்த நல்ல வாசகர் அமைப்பையே கேவலப்படுத்துவதாக அமைகிறது நித்தியானந்தனுடனான இந்த பேட்டி.
அது சரி, "ஒரு யானை சாய்ஞ்சா ஆயிரம் நரிகளுக்கு உணவு" என்னும் இந்த விரச வாக்கியம், நித்தியானந்தாவுக்கு, மஞ்சனைய்யில் சாயும்பொழுது உதித்ததா?
தவறு செய்வது மனித இயல்பு. அதனால் உன்னை மனிதன் என்ற முறையில் மன்னிக்கலாம். மீண்டும் சுவாமி, சித்தர்கள், ஞானிகள், தியானம், விசிறி ஸ்வாமிகள், குப்பம்மாள் சுவாமி, கத்தரிக்காய் என்று சொல்லிக்கொண்டு மக்களை கெடுக்க வராதே.
நீ ரெடி என்றால், ஆனந்த விகடனே வியாபார நோக்கில் உன்னை பேட்டி எடுக்க ரெடியாகும்பொழுது, நக்கீரன், ஜூ.வி. போன்ற பத்திரிக்கைகளைப் பற்றி கேட்கவா வேண்டும்.
என்றைக்கு சுய நலமில்லா, மக்கள் சேவையை மனதில் தாங்கிய நல்லோர் கைகளுக்கு இந்த பத்திரிகை துறை செல்கிறதோ அன்றுதான் பொதுமக்கள் சுய உணர்வுக்கு வருவர்.
அதுவரை, சினிமா செய்திகளை 70சதவீதமும், உன்போன்ற கீழ்த்தரமான ஜந்துக்களின் ஆதிக்கம் 20 சதவீதமும் மீதியை விளம்பரங்களும் ஆக்கிரமித்த பத்திரிகை துறை பொது ஜனங்களின் புத்தியை மழுங்கடித்து கொண்டுதான் இருக்கும்.
உலகம் உய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மிகுந்து, யாம் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாது வேறொன்றறியேன் பராபரமே என்ற சிந்தனை மழுங்காதவரை அந்த நல்ல நாள் வரும்வரை, மக்களின் புத்தி கூர்மையாகும்வரை உன் காட்டுல மழதான்டா.
அதுவரை உன்போன்ற அழுக்கு மூட்டைகளின் கால்களை கழுவிக்குடிக்கும் மடையர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
சிந்திக்கவும்
இந்த ஈனப்பயளுடைய்ய பேட்டியை போட்டு காசு பார்க்கும் ஆனந்த விகடனை என்னவென்று சொல்வது ஆனந்த விகடனுக்கென்று ஒரு படித்த பண்புள்ள வாசகர் வட்டம் உண்டு. அந்த நல்ல வாசகர் அமைப்பையே கேவலப்படுத்துவதாக அமைகிறது நித்தியானந்தனுடனான இந்த பேட்டி.
அது சரி, "ஒரு யானை சாய்ஞ்சா ஆயிரம் நரிகளுக்கு உணவு" என்னும் இந்த விரச வாக்கியம், நித்தியானந்தாவுக்கு, மஞ்சனைய்யில் சாயும்பொழுது உதித்ததா?
தவறு செய்வது மனித இயல்பு. அதனால் உன்னை மனிதன் என்ற முறையில் மன்னிக்கலாம். மீண்டும் சுவாமி, சித்தர்கள், ஞானிகள், தியானம், விசிறி ஸ்வாமிகள், குப்பம்மாள் சுவாமி, கத்தரிக்காய் என்று சொல்லிக்கொண்டு மக்களை கெடுக்க வராதே.
நீ ரெடி என்றால், ஆனந்த விகடனே வியாபார நோக்கில் உன்னை பேட்டி எடுக்க ரெடியாகும்பொழுது, நக்கீரன், ஜூ.வி. போன்ற பத்திரிக்கைகளைப் பற்றி கேட்கவா வேண்டும்.
என்றைக்கு சுய நலமில்லா, மக்கள் சேவையை மனதில் தாங்கிய நல்லோர் கைகளுக்கு இந்த பத்திரிகை துறை செல்கிறதோ அன்றுதான் பொதுமக்கள் சுய உணர்வுக்கு வருவர்.
அதுவரை, சினிமா செய்திகளை 70சதவீதமும், உன்போன்ற கீழ்த்தரமான ஜந்துக்களின் ஆதிக்கம் 20 சதவீதமும் மீதியை விளம்பரங்களும் ஆக்கிரமித்த பத்திரிகை துறை பொது ஜனங்களின் புத்தியை மழுங்கடித்து கொண்டுதான் இருக்கும்.
உலகம் உய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மிகுந்து, யாம் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாது வேறொன்றறியேன் பராபரமே என்ற சிந்தனை மழுங்காதவரை அந்த நல்ல நாள் வரும்வரை, மக்களின் புத்தி கூர்மையாகும்வரை உன் காட்டுல மழதான்டா.
அதுவரை உன்போன்ற அழுக்கு மூட்டைகளின் கால்களை கழுவிக்குடிக்கும் மடையர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
சிந்திக்கவும்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
போன வருடம் கதவைத் திற, காற்று (ரஞ்சிதா) வரட்டும் என்று ஆனந்த விகடனில் தொடர் வந்தது.
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
ஆனந்தவிகடன் என்ன பள்ளிப் பாடப் புத்தகமா? மேலும் அவர்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என யாரையும் கட்டாயப் படுத்தவில்லையே? வியாபார நோக்கில்தான் அனைத்துப் பத்திரிக்கைகளுமே இயங்குகின்றன. அதில் ஆனந்தவிகடன் மட்டும் பொது நலனில் அக்கரை செலுத்துகிறதென்று யார் கூறியது.
முடிந்தால் இதுபோன்ற போலிகளிடம் ஏமாறும் மக்களைத் திருத்துங்கள்.
முடிந்தால் இதுபோன்ற போலிகளிடம் ஏமாறும் மக்களைத் திருத்துங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பத்திரிக்கை எப்போதும் அவர்களுடைய போக்கில்தான் இருப்பார்கள் ,அவர்களுக்கு தேவை அப்போதைய பரபரப்பும் ,பணமும்தான் ,நல்ல செய்திகளை மட்டுமே போடுவேன் என்றாள் சீக்கிரம் அதை மூடிவிடுவார்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- sekar.kannayaramபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 27/05/2011
நான் தாமு அவர்களின் அதிக பதிவுக்களை கவனித்தவன்
என்றமுறையில்,இப்பதிவு அவரின் அதே கோப வேகம்
தான் முன்னிலை படுகிறது.தவறுகள் மனித நியதி என்று கூறும்
நீங்கள் உங்கள் பதிவை மீண்டும் படியுங்கள்.தனி மனிதனை ஒருமையில் அழைக்க உரிமையுண்டா?
மக்கள் மனித நேயத்தை மதித்தால் இப்படி பட்டவர்கள்
மகான் என்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது.
என்றமுறையில்,இப்பதிவு அவரின் அதே கோப வேகம்
தான் முன்னிலை படுகிறது.தவறுகள் மனித நியதி என்று கூறும்
நீங்கள் உங்கள் பதிவை மீண்டும் படியுங்கள்.தனி மனிதனை ஒருமையில் அழைக்க உரிமையுண்டா?
மக்கள் மனித நேயத்தை மதித்தால் இப்படி பட்டவர்கள்
மகான் என்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல! 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சபாஷ் சேகர்! அற்புதமாக சொன்னீங்க. இந்த ஆனந்த விகடனையெல்லாம் ஒரு மேட்டர்ன்னு பேசிக்கிட்டு. அடவிடுங்க
sekar.kannayaram wrote:நான் தாமு அவர்களின் அதிக பதிவுக்களை கவனித்தவன்
என்றமுறையில்,இப்பதிவு அவரின் அதே கோப வேகம்
தான் முன்னிலை படுகிறது.தவறுகள் மனித நியதி என்று கூறும்
நீங்கள் உங்கள் பதிவை மீண்டும் படியுங்கள்.தனி மனிதனை ஒருமையில் அழைக்க உரிமையுண்டா?
மக்கள் மனித நேயத்தை மதித்தால் இப்படி பட்டவர்கள்
மகான் என்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது.
நண்பா இது நான் பதித்தது தான். ஆனால் எந்த தளத்தில் இருந்து போட்டேன் என்று இருக்கு தானா?
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|