புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
58 Posts - 61%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
21 Posts - 22%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
53 Posts - 61%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
19 Posts - 22%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி....


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 5:55 pm

ஆசைகள் பாவம் என்றாய்!-உந்தன்
ஆசியோடு ஒரு பாவம் செய்வேன்!
பாவத்தை வளர்த்தெடுக்கும் ஒரு பாவியாய்
நான் பிறந்த போதும்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா-
உனை மட்டும் நினைந்திருக்க
சிவனுக்கே கண்கள் ஈந்த
திருக்கண்ணப்பர் உள்ளம் தன்னை
ஆசையோடு வேண்டிக் கேட்பேன்...
உடலோடு உயிரும்..உந்தன் நினைவில்
விறகாகி வேகும் வரையில்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 9:35 pm

கோடியாய் உயிர்கள் சுற்றி!-எனினும்
ஒற்றையாய் இருந்தேன் மனதில்!
சேர்ந்திடத் தெரியவில்லை-மனிதரைச்
சேர்க்கவும் தெரியவில்லை;
பாவமே வளர்ந்த மனதில்
எம் முன்னவர் புண்ணியத்தால்
பரமன் உன் திருநிழல் தோன்றப்
பற்றினேன் இரு கை கூப்பி-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா!
கடவுள் உன் பொற்பதத்தை.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 9:46 pm

யாரை பற்றின கவிதை இது சிரி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 02, 2011 9:07 am

சார்!
மிகச் சரியாக கண்டு பிடித்திருக்கிறீர்கள்!
மகாஸ்வாமியைப் பற்றின கவிதைதான்.
எவர் எல்லோருக்கும் பொதுவானவரோ,
எவருடைய குரல் இந்த உலகத்தின் மேன்மைக்காக
எப்போதும், ஒலித்துக் கொண்டிருக்கிறதோ,
அவருடைய திருப் பாதத்தில்
பாவத்தின் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்! (பாவம் என்பது "நான்")
பணிவும்,விநயமும்,சரணாகதியும்
என்னுடைய அஞ்சலியில் எப்போதும்
இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்!

சார்! நீங்கள் அசுரன் இல்லை! தேவன்!------------------------நன்றியுடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 02, 2011 10:13 am

இறைவனின் பதமே சரணம் என்று இருந்துவிட்டால் நம்மை சுற்ரி நடக்கும் எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பாகிறார்...

அருமையான வரிகள் மஹா பெரியவாளுக்கு அமைத்த கவிதை மிக அழகு ரமேஷ், அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு பாவத்தின் அஞ்சலி.... 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 12:01 pm

நான்-
மறைகளும் அறிந்ததில்லை;
நல்ல-மனிதனாய் இருந்ததில்லை;
குற்றமே புரியும் என் மனதைக்
குறையென்று நினைத்ததில்லை.
உள்ளமே கள்ளமாகி ..
உண்மையைப் பேச விரும்பா
உதடுகள் ஒட்டித் திறக்கும்
உன்மத்த மனிதனாய் நான்.
வையப் பற்றினால் பாவம் செய்வேன்...
ஆயிரம் கோடியாய்... பாவம் செய்தும்-எம்
அருந்தவ முன்னோர் கோடி
செய்த பெரும் பெரும் புண்ணியத்தால்--
பூமியில் ஒருமுறை பிறக்கும் பரமன் உந்தன்-
திருப்பாதம் பற்றினேன்-விட்டிடாமல்!
காஞ்சி வாழ் கமலக்கண்ணா!
நீ-
தட்டினால் போதும் என் சிரசை
உன் பொற்பாதம் நொந்திடாமல்--
நான்-இன்னுமோர் இறைவன் ஆவேன்!
********************

இதே தலைப்பில் இதையும் சேர்த்து 5 பதிவுகள் செய்துள்ளேன்!
அனைத்திற்கும் உங்களின் மேலான விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்!
அன்புடன் ரமேஷ்!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 7:02 pm

கண்ணிலே வேறு வேறாய்;-உள் மனம்
நினைவிலே வேறு வேறாய்.
ஒன்றையே இழிந்து நோக்கும்
உள் மனச் சிதைவினாலே
உத்தம குணங்கள் தொலைத்தேன்.
சுய நலம் ஒன்றே வாழ்வின்
சூத்திரம் ஆகக் கண்டேன்.
பற்றற்ற தெய்வம் எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா-
நல்லதைக் கெடுத்து - அடுத்தவன்
நிம்மதி தொலைக்கும் எந்தன்
நரிக்குணம் நீங்கக் காண்பேன்-
மறைகளின் சாரம்-உந்தன்
திருநாமம் காதில் கொண்டால்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 7:51 am

அருமையான வரிகள் நண்பரே

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 06, 2011 11:42 am

நன்றி !முரளிராஜா.
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக