புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..' கறார் காட்டிய வேலூர் போலீஸ்!
Page 1 of 1 •
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும்’ என ஜெயலலிதா அறிவித்தபோதே அனைத்து மாவட்டங்களிலும் போலீஸார் உஷார் நிலைக்கு வந்தனர். மாவட்டங்களில் உள்ள ரவுடிகள் பட்டியலைக் கையில் எடுத்து, களை எடுக்கும் வேலைக்கு ஆயத்தமானார்கள். இம்மாதம் 1-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையைப் பார்த்து, ஆளும் வட்டாரமே அதிர்ந்து போனது. காரணம், கைது செய்யப்பட்டவர்கள் அத்தனை பேரும் அ.தி.மு.க-வினர்!
வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பிரமுகர்களான ஜி.ஜி.ரவி (மாநகராட்சி 10-வது வார்டு கவுன்சிலர்), துளசிராமன், சுரேந்திரன், பாட்சி ரவி, நிச்சயகுமார், டால்ஃபின் பிரபு, ஜெய்சங்கர் (சத்துவாச்சாரி 21-வது வார்டு கவுன்சிலர்) ஆகிய ஆறு பேரையும் பல்வேறு வழக்குகளில் கைது செய்து இருக்கிறது, வேலூர் காவல் துறை.
இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசியபோது, ''ஜி.ஜி.ரவி உட்பட ஆறு பேரையும் தி.மு.க. ஆட்சியிலேயே கைது செய்து இருக்க வேன்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் உண்மையானவை. வேலூரில் மட்டும் இல்லாமல், திருப்பத்தூர் நீதிமன்றத்திலும் அவர்கள் மீது சந்தன மரக் கடத்தல், கள்ளச் சாராய விற்பனை சம்பந்தப்பட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ரவி ஆரம்பத்தில் ஆட்டோ ஓட்டியவர். அப்பவே சந்தன மரக் கடத்தல், கள்ளச்சாரயம், அடிதடி, கட்டப்பஞ்சாயத்துகளும் செய்தார். பணம் சேரவும், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2006 தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் நிற்க ஸீட் கேட்டுக் கிடைக்கவில்லை. அதனால் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனை எதிர்த்துப் போட்டியிட்டு 1,300 வாக்குகள் வாங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சி அவரை நீக்கியது. பிறகு, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, அதை விட்டு விலகி... அப்புறம்தான் அ.தி.மு.க-வில் சேர வந்தார். நாங்க அப்பவே, தலைமைக்கு, 'இவரை சேர்த்துக்கொண்டால் கட்சியின் பெயரைக் கெடுத்து விடுவார்’ என்று எடுத்துச் சொன்னோம். ஆனால், அதையும் மீறிக் கட்சியில் சேர்ந்து மாநகராட்சி கவுன்சிலர் ஆனார். இன்று வரை அவர் எங்க பகுதிக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை. சந்தனக் கட்டை, கள்ளசாராயம் விவகாரம் தவிர, வேலூரில் யாராவது 5 கோடிக்கு மேல் நிலம் வாங்கினால் கமிஷன் கேட்டு இவருடைய கூட்டாளிகள் போவார்கள். முந்தைய தி.மு.க. ஆட்சியிலேயே இந்த காரியங்களை அப்பட்டமாக செய்துவந்தனர். ஆனால் காவல் துறை, இதைக் கண்டுகொள்ளவில்லை.
கவுன்சிலர் ஆன பிறகு இவருடைய ஆசை, கட்சிப் பதவிக்குப் போனது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு இவர் மனு அனுப்பி இருந்தார். இவருடைய நடவடிக்கைகளை அம்மா அறிந்திருந்ததால் அதைக் கொடுக்கவில்லை. சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்க தலைமை சொன்னபோது இவரும் மனு கொடுத்தார். இவருக்கு ஸீட் கொடுக்கவில்லை. அப்போது இருந்தே ஜி.ஜி.ரவி தனது வேலைகளைக் காட்ட ஆரம்பித்து விட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது டாக்டர் விஜய்க்கு எதிராக நின்ற காங்கிரஸ் போட்டி வேட்பாளர் வாலாஜா அசேனுக்காகப் பிரசாரம் செய்தார்.
ஆனால், டாக்டர் விஜய் ஜெயித்ததும் மீண்டும் அவரோடு நெருக்கம் காட்டினார். மேலும் அமைச்சர் பதவி கொடுத்ததும், ஜி.ஜி.ரவி அவரது பெயரைச் சொல்லிக் கட்டப்பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்து விட்டார். இவருக்கு பல கோடிமதிப்புள்ள ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இவரது கைது நடவடிக்கை, தி.மு.க-வினரை விட எங்களுக்குத்தான் சந்தோஷம்!'' என்றனர் மகிழ்ச்சியாக.
ஜி.ஜி.ரவி ஆதாரவாளர்களிடம் பேசியபோது, ''எங்கள் அண்ணன் வேலூரில் அ.தி.மு.க-வை துடிப்பாக வளர்த்து வருவது, எங்க கட்சிக்காரங்களுக்கே பிடிக்கல! அவரை எப்படியாவது அமைதியாக்கத்தான் இப்படி பொய்ப் புகார் சொல்றாங்க. ஆனா, நாங்க கண்டிப்பா நல்லவங்கன்னு நிரூபிப்போம்!'' என்றனர் சீறலாக.
வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான சிவசங்கரனிடம் பேசியபோது, ''தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடு ஏதும் இல்லாமல் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் நமது முதல்வரின் கருத்து. அதனால்தான் தவறு செய்தவர்கள் அ.தி.மு.க-வினர் என்றாலும்கூட கைது செய்யப்படுகின்றனர். தவறுசெய்தவர்கள், தண்டனை பெறுவார்கள். இதில் என்ன இருக்கிறது!'' என்றதோடு நிறுத்திக் கொண்டார்.
வேலூர் காவல் துறையினரிடம் விசாரித்தபோது, ''ஜி.ஜி.ரவி உள்ளிட்ட ஆறு பேர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். அவர்களைத் தகுந்த ஆதாரங்களோடு, புகார்களின் அடிப்படையில்தான் கைது செய்துள்ளோம். அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றனர்.
தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், கட்சிப் பாகுபாடு பார்க்காமல் காவல் துறை நடவடிக்கை எடுப்பது நல்ல ஆரம்பம்.
நன்றி ஜூனியர் விகடன்
வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பிரமுகர்களான ஜி.ஜி.ரவி (மாநகராட்சி 10-வது வார்டு கவுன்சிலர்), துளசிராமன், சுரேந்திரன், பாட்சி ரவி, நிச்சயகுமார், டால்ஃபின் பிரபு, ஜெய்சங்கர் (சத்துவாச்சாரி 21-வது வார்டு கவுன்சிலர்) ஆகிய ஆறு பேரையும் பல்வேறு வழக்குகளில் கைது செய்து இருக்கிறது, வேலூர் காவல் துறை.
இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசியபோது, ''ஜி.ஜி.ரவி உட்பட ஆறு பேரையும் தி.மு.க. ஆட்சியிலேயே கைது செய்து இருக்க வேன்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் உண்மையானவை. வேலூரில் மட்டும் இல்லாமல், திருப்பத்தூர் நீதிமன்றத்திலும் அவர்கள் மீது சந்தன மரக் கடத்தல், கள்ளச் சாராய விற்பனை சம்பந்தப்பட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ரவி ஆரம்பத்தில் ஆட்டோ ஓட்டியவர். அப்பவே சந்தன மரக் கடத்தல், கள்ளச்சாரயம், அடிதடி, கட்டப்பஞ்சாயத்துகளும் செய்தார். பணம் சேரவும், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2006 தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் நிற்க ஸீட் கேட்டுக் கிடைக்கவில்லை. அதனால் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனை எதிர்த்துப் போட்டியிட்டு 1,300 வாக்குகள் வாங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சி அவரை நீக்கியது. பிறகு, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, அதை விட்டு விலகி... அப்புறம்தான் அ.தி.மு.க-வில் சேர வந்தார். நாங்க அப்பவே, தலைமைக்கு, 'இவரை சேர்த்துக்கொண்டால் கட்சியின் பெயரைக் கெடுத்து விடுவார்’ என்று எடுத்துச் சொன்னோம். ஆனால், அதையும் மீறிக் கட்சியில் சேர்ந்து மாநகராட்சி கவுன்சிலர் ஆனார். இன்று வரை அவர் எங்க பகுதிக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை. சந்தனக் கட்டை, கள்ளசாராயம் விவகாரம் தவிர, வேலூரில் யாராவது 5 கோடிக்கு மேல் நிலம் வாங்கினால் கமிஷன் கேட்டு இவருடைய கூட்டாளிகள் போவார்கள். முந்தைய தி.மு.க. ஆட்சியிலேயே இந்த காரியங்களை அப்பட்டமாக செய்துவந்தனர். ஆனால் காவல் துறை, இதைக் கண்டுகொள்ளவில்லை.
கவுன்சிலர் ஆன பிறகு இவருடைய ஆசை, கட்சிப் பதவிக்குப் போனது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு இவர் மனு அனுப்பி இருந்தார். இவருடைய நடவடிக்கைகளை அம்மா அறிந்திருந்ததால் அதைக் கொடுக்கவில்லை. சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்க தலைமை சொன்னபோது இவரும் மனு கொடுத்தார். இவருக்கு ஸீட் கொடுக்கவில்லை. அப்போது இருந்தே ஜி.ஜி.ரவி தனது வேலைகளைக் காட்ட ஆரம்பித்து விட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது டாக்டர் விஜய்க்கு எதிராக நின்ற காங்கிரஸ் போட்டி வேட்பாளர் வாலாஜா அசேனுக்காகப் பிரசாரம் செய்தார்.
ஆனால், டாக்டர் விஜய் ஜெயித்ததும் மீண்டும் அவரோடு நெருக்கம் காட்டினார். மேலும் அமைச்சர் பதவி கொடுத்ததும், ஜி.ஜி.ரவி அவரது பெயரைச் சொல்லிக் கட்டப்பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்து விட்டார். இவருக்கு பல கோடிமதிப்புள்ள ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இவரது கைது நடவடிக்கை, தி.மு.க-வினரை விட எங்களுக்குத்தான் சந்தோஷம்!'' என்றனர் மகிழ்ச்சியாக.
ஜி.ஜி.ரவி ஆதாரவாளர்களிடம் பேசியபோது, ''எங்கள் அண்ணன் வேலூரில் அ.தி.மு.க-வை துடிப்பாக வளர்த்து வருவது, எங்க கட்சிக்காரங்களுக்கே பிடிக்கல! அவரை எப்படியாவது அமைதியாக்கத்தான் இப்படி பொய்ப் புகார் சொல்றாங்க. ஆனா, நாங்க கண்டிப்பா நல்லவங்கன்னு நிரூபிப்போம்!'' என்றனர் சீறலாக.
வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான சிவசங்கரனிடம் பேசியபோது, ''தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடு ஏதும் இல்லாமல் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் நமது முதல்வரின் கருத்து. அதனால்தான் தவறு செய்தவர்கள் அ.தி.மு.க-வினர் என்றாலும்கூட கைது செய்யப்படுகின்றனர். தவறுசெய்தவர்கள், தண்டனை பெறுவார்கள். இதில் என்ன இருக்கிறது!'' என்றதோடு நிறுத்திக் கொண்டார்.
வேலூர் காவல் துறையினரிடம் விசாரித்தபோது, ''ஜி.ஜி.ரவி உள்ளிட்ட ஆறு பேர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். அவர்களைத் தகுந்த ஆதாரங்களோடு, புகார்களின் அடிப்படையில்தான் கைது செய்துள்ளோம். அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றனர்.
தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், கட்சிப் பாகுபாடு பார்க்காமல் காவல் துறை நடவடிக்கை எடுப்பது நல்ல ஆரம்பம்.
நன்றி ஜூனியர் விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» கள்ளக்காதலர்களே ஜாக்கிரதை...இனி பீச், பார்க்கில் 'அப்படி இப்படி' நடந்தால் உடனே கைதுதான்...!
» மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ்
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» இலவச அரிசிக்கு ரூ. 0 "பில்' :அரசு கறார் உத்தரவு
» மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ்
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» இலவச அரிசிக்கு ரூ. 0 "பில்' :அரசு கறார் உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|