புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:59

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:30

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:50

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:36

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:35

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:34

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:34

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:19

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:45

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:35

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:14

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:08

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 17:32

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:15

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 15:38

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 15:35

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 15:34

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 15:32

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 15:31

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 15:30

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 15:27

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 15:25

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 12:42

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 12:41

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 21:33

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 21:22

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat 3 Aug 2024 - 19:34

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 3 Aug 2024 - 19:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 3 Aug 2024 - 19:01

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 18:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 17:27

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri 2 Aug 2024 - 21:03

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:36

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:31

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 2 Aug 2024 - 14:00

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 22:47

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:48

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:46

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:00

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
4 Posts - 40%
ayyasamy ram
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
4 Posts - 40%
mini
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
1 Post - 10%
Barushree
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
57 Posts - 46%
ayyasamy ram
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
4 Posts - 3%
prajai
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
2 Posts - 2%
mini
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
2 Posts - 2%
Barushree
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
1 Post - 1%
Rutu
அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_m10அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 6 Jun 2011 - 7:08

ஏறக்குறைய மூன்று வாரங்களாகிவிட்டது தமிழகத்தில் புரச்சி ஏற்பட்டு. தமிழகம் தலைகீழாக மாறிவிட்டதா..தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிந்துவிட்டதா..தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறிவிட்டதா, என்ற கேள்விகள் அவசரக்குடுக்கைத்தனமாக இருந்தாலும், அதற்கு ஏதாவது அறிகுறிகள் தென்படுகிறதா என்பது தவிர்க்கமுடியாத மற்றும் நியாயமான கேள்வி. உண்மையிலேயே ஏதாவது அறிகுறி தென்படுகிறதா என்று கேட்டால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை.

சமச்சீர் கல்வி பற்றி பரிசீலிப்போம் என்று கல்விஅமைச்சர் பதவியேற்ற முதல்வாரத்தில் சொல்லியபோது, “ஆஹா..திருந்திட்டாயிங்க போலிருக்கு” என்று சொல்லியவர்கள் வாயில் வண்டி, வண்டியாக மண் அள்ளி போட்டிருக்கிறது தமிழக அரசு. “அதெப்படி..இது கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த திட்டமாச்சே, அதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். கலைஞர் ஆட்சியில் கொடுத்ததாக சொல்லப்பட்ட புளுத்த அரிசி, அம்மா ஆட்சியில் தங்கமாக ஜொலிப்பதன் காரணம் மட்டும் இன்னும் புரியவில்லை..நடப்பது அம்மா ஆட்சியல்லவா. தொட்டதெல்லாம் தங்கமாகும்.

“நான் ஆட்சியமைத்த அடுத்தநாளே, செயின் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாக கேள்விப்படிகிறேன்” என்று முதல்வர் பெருமிதபுன்னகையோடு சொல்லி வாய்மூடுவதற்குள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பழகருப்பையா மனைவியின் கழுத்தில் உள்ள செயினை யாரோ அறுத்துவிட்டதாக செய்திகள் வந்தன. ஆந்திராவுக்கு ஓடுறதுதான் ஓடுறோம், கடைசி, கடைசின்னு ஒரு செயினை அறுத்துட்டு ஓடுவோமே என்று திருடன் இதை செய்திருக்கிறான், என்ற புரிந்துணர்வு உங்களுக்கு வந்துவிட்டாலே போதும், நீங்கள் தமிழன் என்ற அடையாளத்தை இன்னும் இழக்காமல் இருக்கிறீர்கள் என்னும் பெருமிதம் அடையலாம்..

“பார்த்தியா..அம்மாதான் வருவாருன்னு கரெக்டா கணிச்சேன் பார்த்தியா” என்று பல ஜோசியர்கள் அம்மாவின் அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.. திங்கள் கிழமைக்கு அடுத்து செவ்வாய்கிழமை என்று கரெக்டாக கணித்து சொல்லி, நீங்களும் ஜோசியர் ஆகலாம் என்பதால், இந்த குற்றச்சாட்டை எளிதாக புறம்தள்ளிவிடமுடியும்.

ஆனாலும் அம்மா ஆட்சியில் சில ஆறுதல்கள் உண்டு. செல்லும் வழியெங்கும் ட்ராபிக் நிறுத்தியதாக கேள்விப்படவில்லை. இதுவே சென்னைவாசிகளுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். அடுத்து “தங்கதாரகையே..தைரியலட்சுமியே, பாசத்தலைவனே” என்று யார் பதவிக்கு வந்தாலும் பேசும் நாக்குகளுக்கும், ஒரு தடா..முதல்வர் எந்த பாராட்டுவிழாவிலும் கலந்துகொள்ளபோவதில்லையாம்..முதல்வர் ஆரம்பித்த இலவச அரிசி வழங்கும் திட்டம் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டதும் இன்னொரு அதிர்ச்சி..

“தமிழக அரசு சரியான நேர்கோட்டில் செல்கிறது” என்று விஜய்காந்த் கூறியதில் ஆச்சர்யபட ஒன்றும் இல்லை. அப்படித்தானே பேசவேண்டும், அடுத்த மூன்று வருடங்களுக்கு. வழக்கம்போல கலைஞரும் “உடன்பிறப்பே” என்று கடிதம் எழுதுவிட்டு கனிமொழிக்காக தில்லி சென்றிருக்கிறார். இனிமேலும் எதற்கு மத்திய அரசில் பங்கு வகிக்கவேண்டும் என்று நியாயமான கேள்வி எழுப்பினால் உங்களைப்போல முட்டாள் யாருமே இல்லை. மீதி இருக்கும் அமைச்சர்களை எப்படி காப்பாற்றுவது. ஆனாலும் கலைஞர் ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றே சொல்லுவேன். நாலு வருடம் அறிவாலயத்தில் ஓய்வு எடுத்துவிட்டு, கடைசிவருடம், “தமிழக அரசின் அராஜகங்கள் பாரீர்” என்று அவ்வப்போது குரல்கொடுத்தால் போதும், அடுத்த ஆட்சி கலைஞர் கையில். அட,குரல்கூட கொடுக்கவேண்டாம், அமைதியாக இருந்தாலே போதும், கண்டிப்பாக அடுத்து திமுக ஆட்சிதான். ஏனென்றால், 5 வருட காண்டிராக்ட் முடிந்து தமிழக மக்கள் நியதிப்படி, அடுத்த காண்டிராக்ட் அவர்தானே எடுக்கவேண்டும்

எண்ணைய்சட்டி போல் இருக்கிறது, தண்ணி டாங்கு போல இருக்கிறது என்று காரணம் காட்டி, பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய தலைமைச்செயலகத்திற்கு என்ன கதி என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழகஅரசின் கொள்கைவிளக்க துறை என்று ஆரம்பித்து, அனைத்து அலுவலர்களும் பச்சை நிற உடை அணிந்து, அந்த அலுவலகத்தில் வேலைபார்க்கும் நிலை வந்தாலும் ஆச்சர்யபடுவதில்லை. கடற்கரையோரம் சிலம்பை நீட்டிக்கொண்டு நிற்கும் கண்ணகிக்கும் இப்பவே லைட்டா காய்ச்சல் அடிப்பதாக காற்றுவாக்கில் செய்திகள் வருகின்றன.

அரசுவேலை பார்ப்பதற்கு, கல்லூரி படிப்பெல்லாம் படிக்கவேண்டும் என்ற தகுதி போய், நாக்கை வெட்டலாமா, விரலை வெட்டலாமா என்று பலபேர் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் கேள்விப்படுகிறேன்..”நம்ம நாக்கைதான் வெட்டணுமா..புருசன் நாக்கை வெட்டுனா, எங்களுக்கு வேலை தருவாய்ங்களா பாஸ்” என்று மனைவிமார்கள் வாய்ப்பு தேடிகொண்டு இருப்பதும் காற்றுவாக்கில் வந்து கிலியேற்படுத்துகின்றன. மனைவி காய்கறி வெட்டும்போது, கண்டிப்பாக வாய்மூடி இருக்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.

மொத்தத்தில் மூன்று வார தமிழக ஆட்சி ஓகே என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஆனால் “அது வேற வாயி..இது நாற வாயி” என்பது போல், இன்னும் சசிகலா என்னும் பேட்ஸ்மேன் களத்திலேயே இறங்காததால் எதையும் உறுதியாக சொல்லமுடியவில்லை..


அவிய்ங்க ராசா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக