புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
62 Posts - 41%
heezulia
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
50 Posts - 33%
mohamed nizamudeen
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
9 Posts - 6%
prajai
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
3 Posts - 2%
mruthun
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
186 Posts - 41%
ayyasamy ram
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
21 Posts - 5%
prajai
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
7 Posts - 2%
mruthun
விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_m10விழிகளிங்கு தவமிருக்கிறது... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிகளிங்கு தவமிருக்கிறது...


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 10:06 am

விழிகளிங்கு தவமிருக்கிறது... Cant-sleep4

என்னவனே என்னுயிரே
துயில் தேடும் கண்களோடு
தனிமையின் தவிப்பில்
விழிகளிங்கு தவமிருக்கிறது

பஞ்சணையில் தனித்து
பருவத்தின் வெம்பலில்
மோகத்தின் வேட்கையோடு
காலத்தை வசைபாடுகிறேன்

என்னெதிரே காட்சிதந்து
எனக்கென்று வேதமுரைத்து
என்னோடிருந்த நிம்மதியை
காதலனாய் திருடிச்சென்றாயே

தொட்டபோது ஸ்பரிசத்தையும்
(முத்தம்)இட்டபோது தாகத்தையும்
விட்டபோது தேடலையும்
நிரந்தரமாய் தேவையாக்கினாயே

நீ என்னோடு உள்ளபோது
உணர்ந்திடாத உணர்வுகளை
நித்திரை தொலைத்திங்கு
அசைபோடச் செய்கிறதே...




நேசமுடன் ஹாசிம்
விழிகளிங்கு தவமிருக்கிறது... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 10:07 am

அருமையிருக்கு அருமையிருக்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 10:11 am

[quote="ரபீக்"] குஓட்டே
நன்றி றபீக் விழிகளிங்கு தவமிருக்கிறது... 678642



நேசமுடன் ஹாசிம்
விழிகளிங்கு தவமிருக்கிறது... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 05, 2011 10:22 am

மனதை வருடும் கவித்துவமான அழகுமிகுந்த கவிதை
இல்லறத்தை இரசித்து உணர்ந்தவர்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் வரிகள்
இதமான தமிழை கொண்டு கோர்க்கப்பட்ட கவித்துவ வரிகளில் பெண்மையின் ஏக்கம்

வாசிக்கையில் இனிக்கிறது உங்கள் தமிழ்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரே


செய்தாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 05, 2011 10:25 am

என் விழிகளும் தவமிருக்கிறது உங்கள் கவிதைகளுக்காக சூப்பருங்க

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 11:35 am

செய்தாலி wrote:மனதை வருடும் கவித்துவமான அழகுமிகுந்த கவிதை
இல்லறத்தை இரசித்து உணர்ந்தவர்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் வரிகள்
இதமான தமிழை கொண்டு கோர்க்கப்பட்ட கவித்துவ வரிகளில் பெண்மையின் ஏக்கம்

வாசிக்கையில் இனிக்கிறது உங்கள் தமிழ்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரே


மிக்க நன்றி சகோ நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
விழிகளிங்கு தவமிருக்கிறது... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 1:47 pm

முரளிராஜா wrote:என் விழிகளும் தவமிருக்கிறது உங்கள் கவிதைகளுக்காக சூப்பருங்க

கண்டிப்பாக பலன்கிடைக்கும் தோழரே நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
விழிகளிங்கு தவமிருக்கிறது... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 05, 2011 3:02 pm

நல்ல கவிதை
காதலில் தலைவியின் மென்மையான தாபம் கலந்த ஒரு மௌன யுத்தம். மலர்ப் பஞ்சணையும் மைவிழியும் தலைவன் அருகில் இல்லாத வெறுமையைக் கட்ட எழுத்தினால் செய்யப்பட்ட ஒரு கண்ணாடி..



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விழிகளிங்கு தவமிருக்கிறது... Aவிழிகளிங்கு தவமிருக்கிறது... Bவிழிகளிங்கு தவமிருக்கிறது... Dவிழிகளிங்கு தவமிருக்கிறது... Uவிழிகளிங்கு தவமிருக்கிறது... Lவிழிகளிங்கு தவமிருக்கிறது... Lவிழிகளிங்கு தவமிருக்கிறது... Aவிழிகளிங்கு தவமிருக்கிறது... H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 4:03 pm

ஏக்க வரிகள் மிக அருமை ஹாசிம்....

வெளிநாடு செல்லும் கணவன்கள்.....
பிரிந்திருக்கும் மனைவியின் கண்ணீர் துளிகள்....
நிதம் நிதம் நித்திரை தொலைக்கும் இணைகள்....
ஒருவர்பால் ஒருவர் கொண்ட அன்பையும் காதலையும் மெல்ல அசைப்போட்டு
கனவுகளும் கற்பனைகளும் மட்டுமே வளர்க்கும் கண்ணீர் காவியங்கள் இதோ இங்கு கவிதையாக....

மிக மிக அருமையான வரிகள் ஹாசிம்..... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விழிகளிங்கு தவமிருக்கிறது... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக