புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Sun Jun 05, 2011 12:50 am

First topic message reminder :

இந்து மதத்தில் திருத்தணி,திருப்பதி,பழனி... இப்படி மொட்டையடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் ஆலயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.இன்னும் எங்கெல்லாம் மொட்டையடிக்கும் நேர்த்திக்கடன் வழக்கத்தில் இருக்கிறதோ தெரியவில்லை. இலங்கையில் கதிர்காமத்தில் இந்த வழக்கம் இருக்கிறது.

ஆனால்,இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது? மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? காரணம் எது?எதை அடிப்படையாக வைத்து மொட்டையடித்து,தலைமுடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உருவானது? வேத, புராண விளக்கங்கள் ஏதும் இருக்கின்றனவா?

சாதாரணமாக.. தலைமுடி வெட்டிவிட்டு வீட்டுக்கு போனால் வீட்டினுள் போகாமல் உடனடியாக தலையில் தண்ணீரூற்றி,குளித்துவிட்டுதான் மறுவேலை பார்க்கிறோம்.வீட்டிலேயே இப்படி சுத்தம், புனிதம் பார்க்கும் நாம் இன்னும் புனிதமான இடமான கோயிலில் சென்று கோயில் சுற்றுப்புறத்தில் தலைமுடியை வெட்டுவது சரியா?

ஒரு விதத்தில் யோசித்தால் பழனி முருகனை ஆண்டி முருகன் என்றும் சொல்வதுண்டு.ஆண்டிக்கோலத்தில் முருகனை வரையும்போது மொட்டைத்தலையோடு வரைந்து வைத்திருக்கிறார்கள் சில ஓவியர்கள்.அப்படிப்பார்த்தால் பழனியில் மொட்டையடிப்பதை ஒருவாறு காரணத்தோடு கூறலாம்.ஆனால் திருப்பதி வெங்கடாசலபதி ஆண்டிக்கோலத்திலா காட்சிகொடுக்கிறார்?

இது எனக்குள் எப்பொழுதும் உள்ள சந்தேகம்.அதற்காக நான் இந்துமதத்தை கேலி செய்வதாக நினைக்கவேண்டாம்.நானும் இந்து மதத்தவன்தான்.

யாருக்காவது இது தொடர்பாக தெரிந்தால் கொஞ்சம் சொல்லிவையுங்கள் எனக்கும்.அதாவது,மொட்டையடித்து.. தலைமுடி காணிக்கை செலுத்தவேண்டும் என்ற நம்பிக்கை/வழக்கம்/நடைமுறை/விதிமுறை என்ன காரணத்தால் பின்பற்றப்படுகிறது?இதற்கென்று ஏதேனும் விசேஷ காரணம்/காரணங்கள் இருக்கின்றதா?/இருக்கின்றனவா?

தெரியாவிட்டாலும் பரவாயில்லை. மதத்தை கேலி செய்யாத விதத்தில் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 6:59 pm

அசுரன் wrote:மொட்டை போடுவதில் உள்ள சரியான விளக்கத்தை அளித்த முரளிக்கும் கிட்சாவிற்கும் எனது பாராட்டுக்கள் அருமையிருக்கு
நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 07, 2011 7:07 pm

முரளிராஜா wrote:
அசுரன் wrote:மொட்டை போடுவதில் உள்ள சரியான விளக்கத்தை அளித்த முரளிக்கும் கிட்சாவிற்கும் எனது பாராட்டுக்கள் அருமையிருக்கு
நன்றி
ஏன்னா எங்க பாப்பாவிற்கு அடுத்ததா மொட்டை போடனுமில்ல புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 07, 2011 7:17 pm

முரளி மற்றும் கிச்சாவின் தகவலுக்கு நன்றி.

அம்மை வந்தால் வேப்பில்லையில் படுக்க சொல்வார்கள். இல்லையென்றால் ஆத்தா கோவித்து கொள்ளும் என்பார்கள். ஆனால் ஆன்மீகத்தையும் தாண்டி வேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அப்படி சொன்னால் யாரும் கடைபிடிக்க மாட்டார்கள். சாமி கோவித்து கொள்ளும் என்றால் அனைவரும் நம்புவார்கள்1

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jun 07, 2011 7:20 pm

மகா பிரபு wrote:முரளி மற்றும் கிச்சாவின் தகவலுக்கு நன்றி.

அம்மை வந்தால் வேப்பில்லையில் படுக்க சொல்வார்கள். இல்லையென்றால் ஆத்தா கோவித்து கொள்ளும் என்பார்கள். ஆனால் ஆன்மீகத்தையும் தாண்டி வேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அப்படி சொன்னால் யாரும் கடைபிடிக்க மாட்டார்கள். சாமி கோவித்து கொள்ளும் என்றால் அனைவரும் நம்புவார்கள்1
உண்மை தான் அண்ணா மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 359383



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 07, 2011 7:37 pm

அறிவியல் ரீதியாக பதில் அளித்த முரளி அண்ணாவிற்கும் ஆன்மீக முறையில் சொன்ன கிட்சா அண்ணாவிற்கும் நன்றி...நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 8:00 pm

அசுரன் wrote:மொட்டை போடுவதில் உள்ள சரியான விளக்கத்தை அளித்த முரளிக்கும் கிட்சாவிற்கும் எனது பாராட்டுக்கள் அருமையிருக்கு

நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 8:03 pm

மகா பிரபு wrote:முரளி மற்றும் கிச்சாவின் தகவலுக்கு நன்றி.

அம்மை வந்தால் வேப்பில்லையில் படுக்க சொல்வார்கள். இல்லையென்றால் ஆத்தா கோவித்து கொள்ளும் என்பார்கள். ஆனால் ஆன்மீகத்தையும் தாண்டி வேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அப்படி சொன்னால் யாரும் கடைபிடிக்க மாட்டார்கள். சாமி கோவித்து கொள்ளும் என்றால் அனைவரும் நம்புவார்கள்1

நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 8:08 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அறிவியல் ரீதியாக பதில் அளித்த முரளி அண்ணாவிற்கும் ஆன்மீக முறையில் சொன்ன கிட்சா அண்ணாவிற்கும் நன்றி...நன்றி

நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Image010ycm
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 08, 2011 12:23 am

நான் ஏதாவது கூறினால் எச்சரிக்கை புள்ளி தான் கிடைக்கும் என நினைக்கிறேன்..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 08, 2011 6:16 am

முரளிராஜா
கிச்சா
சூப்பருங்க அருமையிருக்கு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக