புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காளகஸ்தீஸ்வரர்
Page 1 of 1 •
தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏராளமான கோவில்களை கட்டினார். அதன்மூலம் தமிழர்களின் கட்டிடக்கலையை உலகமே வியக்கும்படி செய்தார்.
அந்தவகையில், ராஜராஜ சோழனின் சிறப்புகளை பறை சாற்றிய கோவில்களில் ஒன்று தான் கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோவில். இத்தலம் தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் கத்தரிநத்தம் என்ற கிராமத்தில் பசுமையான வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.
தல வரலாறு
சப்த ரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்டர், பாரத்வாஜர் ஆகியோர் இறைவனின் சாபத்திற்கு ஆளாகினார். தங்களுடைய சாபம் நீங்க வேண்டி பல தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தனர். அவ்வாறு வழிபட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை. தங்கள் சாபம் நீங்காமல் போய் விடுமோ என அஞ்சினர். அந்த சமயத்தில் தான் சப்தரிஷிநத்தம் என்னும் இந்த கிராமத்திற்கு வந்து, இங்குள்ள ஞான தீர்த்தத்தில் 48 நாட்கள் நீராடி இத்தலத்து இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றார்கள் என்கிறது இந்த கோவில் தல வரலாறு.
இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது. அதனால்தான் இந்த தலம் `தென் காளஹஸ்தி' என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீகாளஹஸ்தி சென்று வழிபட முடியாதவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டால் ஸ்ரீகாளஹஸ்தி சென்று இறைவனை வழிபட்ட புண்ணியத்தை பெறலாம் என்பது ஐதீகம். மேலும் இத்தலம் ராகு, கேது பரிகார தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
திருமண தோஷம் நீங்க...
இங்குள்ள நந்தி சிலை தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமண தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடி, நவக்கிரகங்களுக்கு பூஜை செய்து, காளகஸ்தீஸ்வரரை வழிபட்டால் திருமணத் தடை எளிதில் நீங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.
நீண்ட ஆயுள், வற்றாத செல்வம் பெற இங்குள்ள பைரவருக்கு சிறப்பு பூஜையும், குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக வாழ இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு பவுர்ணமி தோறும் சிறப்பு பூஜைகளும், ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்கு ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.
பழங்காலத்தில் இந்த கிராமத்தை சப்தரிஷிநத்தம் என்று அழைத்தனர். நாளடைவில் இப்பெயர் மருவி `கத்தரிநத்தம்' என்றாயிற்று. இத்தலத்தில் தினமும் 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. தல விருட்சம் வில்வமரம். இங்குள்ள தீர்த்தம் ஞான தீர்த்தம், சப்த தீர்த்தம் என்னும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
அமைவிடம்
தஞ்சையில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர். அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கத்தரிநத்தம் உள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், அம்மாப்பேட்டை செல்லும் பஸ்கள் இந்த வழியாகவே செல்கின்றன.
அந்தவகையில், ராஜராஜ சோழனின் சிறப்புகளை பறை சாற்றிய கோவில்களில் ஒன்று தான் கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோவில். இத்தலம் தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் கத்தரிநத்தம் என்ற கிராமத்தில் பசுமையான வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.
தல வரலாறு
சப்த ரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்டர், பாரத்வாஜர் ஆகியோர் இறைவனின் சாபத்திற்கு ஆளாகினார். தங்களுடைய சாபம் நீங்க வேண்டி பல தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தனர். அவ்வாறு வழிபட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை. தங்கள் சாபம் நீங்காமல் போய் விடுமோ என அஞ்சினர். அந்த சமயத்தில் தான் சப்தரிஷிநத்தம் என்னும் இந்த கிராமத்திற்கு வந்து, இங்குள்ள ஞான தீர்த்தத்தில் 48 நாட்கள் நீராடி இத்தலத்து இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றார்கள் என்கிறது இந்த கோவில் தல வரலாறு.
இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது. அதனால்தான் இந்த தலம் `தென் காளஹஸ்தி' என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீகாளஹஸ்தி சென்று வழிபட முடியாதவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டால் ஸ்ரீகாளஹஸ்தி சென்று இறைவனை வழிபட்ட புண்ணியத்தை பெறலாம் என்பது ஐதீகம். மேலும் இத்தலம் ராகு, கேது பரிகார தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
திருமண தோஷம் நீங்க...
இங்குள்ள நந்தி சிலை தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமண தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடி, நவக்கிரகங்களுக்கு பூஜை செய்து, காளகஸ்தீஸ்வரரை வழிபட்டால் திருமணத் தடை எளிதில் நீங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.
நீண்ட ஆயுள், வற்றாத செல்வம் பெற இங்குள்ள பைரவருக்கு சிறப்பு பூஜையும், குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக வாழ இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு பவுர்ணமி தோறும் சிறப்பு பூஜைகளும், ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்கு ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.
பழங்காலத்தில் இந்த கிராமத்தை சப்தரிஷிநத்தம் என்று அழைத்தனர். நாளடைவில் இப்பெயர் மருவி `கத்தரிநத்தம்' என்றாயிற்று. இத்தலத்தில் தினமும் 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. தல விருட்சம் வில்வமரம். இங்குள்ள தீர்த்தம் ஞான தீர்த்தம், சப்த தீர்த்தம் என்னும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
அமைவிடம்
தஞ்சையில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர். அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கத்தரிநத்தம் உள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், அம்மாப்பேட்டை செல்லும் பஸ்கள் இந்த வழியாகவே செல்கின்றன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காளகஸ்தீஸ்வரர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நல்ல தகவல் தந்த நண்பருக்கு நன்றி
![காளகஸ்தீஸ்வரர் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![காளகஸ்தீஸ்வரர் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![காளகஸ்தீஸ்வரர் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![காளகஸ்தீஸ்வரர் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![காளகஸ்தீஸ்வரர் 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|