புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
7 Posts - 64%
heezulia
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
8 Posts - 2%
prajai
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
mruthun
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 11:49 am

கல்லூரியில் ஆசிரியர் செருப்பால் அடித்ததால், அவமானம் தாங்க முடியாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மன்னார்குடி அடுத்த இடையர்நத்தத்தில் ஏ.ஆர்.ஜே.பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு இன்ஜினியரிங் (இ.இ.இ) இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ராஜா (19),சிவபாலன் (19), சரண்ராஜ் (19). கடந்து 3 நாட்களுக்கு முன், இம்மூவரையும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் குலஞ்சிராஜா (32) சக மாணவர்கள் முன்பாக தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பால் அடித்துள்ளார்.

இதில் அவமானம் தாங்க முடியாத மூவரும், வீடுகளுக்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில், ஆபத்தான நிலையை எட்டிய ராஜா இறந்தார். மற்ற இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்ததால், உயிர் பிழைத்தனர். இதையறிந்த கல்லூரி மாணவர்கள் மன்னார்குடி டி.எஸ்.பி. அன்பழகனிடம் கல்லூரி மாணவன் ராஜாவின் இறப்பு குறித்து விசாரணை கோரி மனு அளிதனர்.

ஆனால், போலீசார் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மீது எந்த நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் திடீர் சாலை மறியலி்ல் ஈடுபட்டனர். கல்லூரி பஸ்ஸையும் அடித்து நொறுக்கினர்.

மன்னார்குடி டி.எஸ்.பி. அன்பழகன், இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார் சிங், சிவஞானவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவர்கள் சமாதானம் ஆகவில்லை.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கலெக்டர், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் உறுதி அளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 06, 2011 11:54 am

என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 06, 2011 11:54 am

சோகம் அடித்தாரா ஜெயில் தான்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 11:55 am

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை 440806 செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை 440806



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 06, 2011 11:56 am

என்ன கொடுமை. சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Aug 06, 2011 12:05 pm

சோகம் சோகம் சோகம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 1:07 pm

ஆசிரியர் என்ற பெயரில் ஒரு சில இடங்களில் ரவுடிகளையும் பொறிக்கிகளையும் ஒரு சில நிர்வாகம் வைத்துள்ளது.

இந்த கொடுமை எல்லா இடங்களிலும் உண்டு வெளியே அதிகம் தெரிவதில்லை.
மாணவ, மாணவிகள் தங்களுடைய எதிர்காலம் கருதி வெளியே சொல்லவதில்லை.

இப்படிப் பட்ட ஆட்களை நடு ரோட்டில் நிக்க வச்சு ..........................




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Image010ycm
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Aug 06, 2011 1:12 pm

சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக