புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
4 Posts - 14%
heezulia
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
2 Posts - 7%
Raji@123
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_m10ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐநா வில் திரையிடப்பட்ட படம் எப்படியிருந்தது?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jun 04, 2011 2:32 pm

ஜெனீவாவில் இடம்பெற்றுவருகின்ற ஐ.நாவின் மனித உரிமை
சபையின் கூட்டத் தொடரில், நேற்று இலங்கையின் படுகொலைக்களம் எனும் ஆவண
திரைப்ப்படம் திரையிடப்பட்டு எல்லோர் மனதையும் கலங்கவைத்தது.
இது தொடர்பாக, கூட்டத் தொடரில்
பங்கெடுத்திருக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளில் ஒருவரான
சுகன்யா புத்திசிகாமணியிடம் ஓர் உரையாடல்.

கேள்வி : திரையிடப்பட்ட ஆவணப்படம் பற்றிய ஒரு குறிப்பைத் தாருங்கள் ?
பதில்
: ஆதரவுடன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைகாட்சின் ஆவணப்படமாக அது
அமைந்திருந்தது. அண்ணளவாக 50 நிமிடங்கள் ஓடக்ககூடியதாக அமைந்திருந்தது அந்த
ஆவணப்படம். ஓரு அரசுக்குரிய கட்டுமானங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால்
தமிழீழம் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டிருந்தது என்பதும், இன்று
முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன், தமிழீழம் எவ்வாறு உள்ளது என்பதாக ஆவணப்படக்
காட்சிகள் விரிகின்றன. சிறிலங்கா அரசினால் பாதுகாப்பு வலயங்கள் என
அறிவிக்கப்பட்டு, தஞ்சமடைந்து பொது மக்கள், சிறிலங்கா இராணுவம் எறிகணைகள
;கொன்று குவிக்கப்பட்ட விடயங்கள். பிரதானமாக மருத்தவமனைத் தாக்குதலகள்
தகுந்த ஆவணங்களுடன் பதிவு காட்சிகளாக விரிந்தன.
அத்தோடு வெள்ளைக்
கொடியுடன் சென்றவர்கள் படுகொலை செய்யப்பட்டமை ,கேணல் ரமேஷ், இசைபிரியாவின்
கொலை மற்றும் நிராயுத பாணிகளாக போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றமை உட்பட
அதிர்ச்சியும் கவலையும் தரும் பல விடயங்கள் காட்சிகளாக ஆவணப்படத்தில்
அமையப் பெற்றிருந்தன.
கேள்வி :ஆவணப்படத்தில் இதுவரை வெளிவராத காட்சிகள் உள்ளடக்கப் பட்டிருந்தனவா ?
பதில்
: ஓம் ! அதில், பிரதானமாக பெண் போராளிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு,
அவர்களின் கைகள், வாய், கண்கள் கட்டப்பட்ட நிலையில், சிறிலங்கா
இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்ற, மிக மோசமான காட்சிகளாக அது
அமைந்திருந்நது.
கேள்வி :திரையரங்கில் யார் யார் எல்லாம் இருந்தார்கள் ?
பதில்
: ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின்
பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் ஐ.நா அதிகாரிகள்.
முக்கியமாக சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதிநிதிகள்.
கேள்வி :ஆவணப்படத்தினைப் பார்வையிட்ட பின்னர் அரங்கம் எப்படியிருந்தது ?
பதில்
:அரங்கம் சுமார் பத்து நிமிடங்களுக்கு அமைதியாக இருந்தது. பலரது கண்களில்
கண்ணீர் காணப்பட்டது. எல்லோர் முகத்திலும் ஒருவித கவலை, அதிர்ச்சி
படர்ந்திருந்தது.
பின்னர், தமிழ் மக்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்திருக்கின்றது என்பதனை பலரும் உரையாடிக் கொண்டதை கணக்கூடியதாகவும் இருந்தது.
கேள்வி :ஆவணப்படம் குறித்தான சிறிலங்கா தரப்பின் நிலைப்பாடு எப்படியிருந்தன ?
பதில்
: பெரும் நெருக்கடிக்குள் சிறிலங்கா அரச தரப்பினர் உள்ளாகியிருந்தனர்.
ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, ஒரு
தெளிவான பதிலை முன்வைக்க முடியாது சிறிலங்கா தரப்பினர்
நிலைதடுமாறியிருந்தனர்.
உண்மையில் இந்த ஆவணப்படம், ஐ.நா மனித உரிமை சபையின் கூட்டத் தொடருக்குள்
மட்டுமல்ல, அதற்கு அப்பாலும், சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியையும்,
அழுத்தத்தையும் கொடுக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி.

tamilwin.com

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Aug 06, 2011 11:35 am

தோழமைக்கு,
நான் ஐ நா சபையின் அறிக்கை யை இணையத்தில் படித்தேன்.
உண்மையில் இந்த நிலை மானுட சமூகத்திற்கே இழுக்கு. வரலாற்றில் தைமூர் தான் கொடூரத்தின் உச்சம் என எண்ணியிருந்தேன். அதையும் தாண்டிய கொடுமை இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மனிதமற்ற செயல் தான் .



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக