புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
14 Posts - 70%
heezulia
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
8 Posts - 2%
prajai
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_m10தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 03, 2011 7:12 pm

என்ன அநியாயமா இருக்கு..?ஒருத்தரை மத்திய மந்திரியாக மக்கள் உயர்த்துகிறார்கள்..அவர் அங்கு சென்று இந்திய அரசுக்கும்,மக்கள் வரிப்பணத்துக்கும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்துகிறார்..என்றால் அதை ஊடகங்கள் தட்டிக்கேட்க கூடாதாம்..கேட்டால் வழக்கு பாயுமாம்...


தயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல் பயன்படுத்து தன் அண்ணன் நிறுவனத்துக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார்...கோடிக்கணக்கில் இழப்பும் ஏற்படுத்தியிருக்கிறார்..அதை அம்பலமாக்கிய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை மீது தவறான தகவல் சொல்லி தன்னை இழிவுபடுத்திவிட்டதாக(ம்க்கும் இது வேற இருக்கா)10 கோடி நஸ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்...ஏனிந்த பாய்ச்சல்...?இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லி அறிக்கை வெளியிடாமல் ஏன் இந்த திடீர் வழக்கு..?


தாத்தா கருணாநிதி கற்று தந்த பழக்கமான மானநஷ்ட ஈடு கோரி வழக்கு போட்டு கேள்வி கேட்பவனை முடக்கும் தந்திரத்தை இன்று பேரனும் கையெலெடுத்திருக்கிறார்.


முந்தாநாள் டெகல்ஹா மீது இதே 10 கோடி கேட்டு வழக்கு போட்டார்.இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மீது...!

டெகல்ஹா கட்டுரை படிக்க க்ளிக் செய்யவும்


1970 கருணாநிதி ஊடகங்களை வழக்கு போட்டு முடக்கினாரே அந்த காலம் அல்ல இது அண்ணே...!சுத்தி சுத்தி ஊடகங்கள் சந்தி சிரிக்க வைத்துவிடுவார்கள்!


இணையதளங்களே ஆயிரக்கணக்கில் ,லட்சக்கணக்கில் இதை எழுதும் காலம் இது!





தினமணி தயாநிதியின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றும் கட்டுரை இதோ;


நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன. இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு. பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்?

அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார். அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.

323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.

டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை. இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது. கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும். இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும்.

கதை இத்தோடு முடியவில்லை. இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை



நன்றி-தினமணி





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jun 03, 2011 7:37 pm

//டெகல்ஹா கட்டுரை படிக்க க்ளிக் செய்யவும் //
லிங்க் இல்லை அண்ணா...
சன் டிவி மட்டும் எப்படி அவ்வளவு தெளிவா எடுக்குதுனு பாத்தா இது தா காரணமா அதிர்ச்சி
கலைஞர் டிவியை முடக்குவதற்கு முன்பு சன் டிவியை முடக்க வேண்டும்...எதிர்ப்பு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக