புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டி வரும் யோகா குரு ராம்தேவுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் தரப்படுவதாகவும், அவரை அழைத்து வருவதற்காக 4 அமைச்சர்கள், அதிகாரிகளை விமான நிலையத்துக்கு அரசு அனுப்பி வைத்தது ரொம்ப ஓவர் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
ராம்தேவை மிகக் கடுமையாக விமர்சிப்போரில் திக்விஜய் சிங்கும் ஒருவர். ரூ. 15,000 கோடி மதிப்புள்ள மருத்துவமனை, யோகா மையம், ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வரும் ராம்தேவ் பயணிப்பது தனி விமானத்தில் தான். மேலும் ஸ்காட்லாந்து அருகே பல மில்லியன் பவுண்டு மதிப்பில் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். இவரது அறக்கட்டளைக்கு ஏராளமான வெளிநாட்டுப் பணமும் வருகிறது.
இந் நிலையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம்தேவ் குரல் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு எதிராகப் பேசி வருபவர் திக்விஜய் சிங்.
கறுப்புப் பண விசாரணையை ராம்தேவின் அறக்கட்டளையிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வரும் திக்விஜய் சிங், நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக டெல்லி வந்த ராம்தேவுக்கு மத்திய அரசு தந்த அளவுக்கதிகமான மரியாதைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், இதற்காக தன்னை டெல்லியில் சந்திக்குமாறும் ராம்தேவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று நேற்று தனது தனி விமானத்தில் டெல்லி வந்தார் ராம்தேவ்.
அவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பி.கே.பன்சால், சுபோந்த் காந்த் சகாய், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் விமான நிலையத்துக்கே சென்றனர். அவரை மிக மிக மிக முக்கியமான விஐபி போல நடத்தி, கிட்டத்தட்ட ரெட் கார்பெட் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது என்ற அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இது குறித்து திக்விஜய் சிங் கூறுகையில், ராம்தேவ் ஒன்றும் யோகி அல்ல. அவர் ஒரு தொழிலதிபர். அவருக்கு இவ்வளவு மரியாதை தருவதும் அமைச்சர்களை அனுப்பி அழைத்து வந்ததும் தேவையில்லாதது. இதைச் செய்தது மத்திய அரசு தான். இதில் காங்கிரசுக்குத் தொடர்பில்லை.
உண்ணாவிரதம் இருந்துவிட்டால் கறுப்புப் பண பிரச்சனை தீர்ந்துவிடாது என்பதை ராம்தேவ் உணர வேண்டும் என்றார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம்:
இந் நிலையில் பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் குறித்தும், கறுப்புப் பண விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் அவசர கேபினட் கூட்டம் நடந்தது.
இதில் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், ப.சிதம்பரம், தயாநிதி மாறன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தட்ஸ்தமிழ்
ராம்தேவை மிகக் கடுமையாக விமர்சிப்போரில் திக்விஜய் சிங்கும் ஒருவர். ரூ. 15,000 கோடி மதிப்புள்ள மருத்துவமனை, யோகா மையம், ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வரும் ராம்தேவ் பயணிப்பது தனி விமானத்தில் தான். மேலும் ஸ்காட்லாந்து அருகே பல மில்லியன் பவுண்டு மதிப்பில் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். இவரது அறக்கட்டளைக்கு ஏராளமான வெளிநாட்டுப் பணமும் வருகிறது.
இந் நிலையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம்தேவ் குரல் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு எதிராகப் பேசி வருபவர் திக்விஜய் சிங்.
கறுப்புப் பண விசாரணையை ராம்தேவின் அறக்கட்டளையிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வரும் திக்விஜய் சிங், நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக டெல்லி வந்த ராம்தேவுக்கு மத்திய அரசு தந்த அளவுக்கதிகமான மரியாதைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், இதற்காக தன்னை டெல்லியில் சந்திக்குமாறும் ராம்தேவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று நேற்று தனது தனி விமானத்தில் டெல்லி வந்தார் ராம்தேவ்.
அவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பி.கே.பன்சால், சுபோந்த் காந்த் சகாய், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் விமான நிலையத்துக்கே சென்றனர். அவரை மிக மிக மிக முக்கியமான விஐபி போல நடத்தி, கிட்டத்தட்ட ரெட் கார்பெட் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது என்ற அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இது குறித்து திக்விஜய் சிங் கூறுகையில், ராம்தேவ் ஒன்றும் யோகி அல்ல. அவர் ஒரு தொழிலதிபர். அவருக்கு இவ்வளவு மரியாதை தருவதும் அமைச்சர்களை அனுப்பி அழைத்து வந்ததும் தேவையில்லாதது. இதைச் செய்தது மத்திய அரசு தான். இதில் காங்கிரசுக்குத் தொடர்பில்லை.
உண்ணாவிரதம் இருந்துவிட்டால் கறுப்புப் பண பிரச்சனை தீர்ந்துவிடாது என்பதை ராம்தேவ் உணர வேண்டும் என்றார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம்:
இந் நிலையில் பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் குறித்தும், கறுப்புப் பண விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் அவசர கேபினட் கூட்டம் நடந்தது.
இதில் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், ப.சிதம்பரம், தயாநிதி மாறன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இந்தியர்கள் வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும், அதற்கான அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முடிவிலிருந்து விலக மாட்டேன்” என்று தன்னைச் சமாதானப்படுத்த முற்பட்ட மத்திய அமைச்சர்களிடம் கூறியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ்.
இரு தினங்களுக்கு முன், லோக்பால் சட்டத்தில் பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உள்படுத்தக்கூடாது என்ற அரசின் “பிடிவாதத்துக்கு’ ஆதரவு தெரிவித்த ராம்தேவ், தற்போது, “தான் அவ்வாறு சொல்லவே இல்லை’ என்று முரண்பட்டிருக்கிறார். இதுபோல பல விஷயங்களில் தனது கருத்தில் உறுதியாக இருப்பவர் அல்ல அவர் என்பதால், ஜூன் 4-ம் தேதிக்குள் தனது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார் என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை.
அது ஒருபுறம் இருக்கட்டும், பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு ஏன் இந்த அளவுக்கு அவசரப்படுகிறது, அச்சப்படுகிறது? மத்தியப் பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் தில்லிக்கு வந்த பாபா ராம்தேவை, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பவன் குமார் பன்சால், சுபோத் காந்த் சகாய் என்று ஒரு மத்திய அமைச்சர்களின் குழுவே விமான நிலையத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து கெஞ்சுகிற அளவுக்கு அவரது போராட்டம் ஆட்சியாளர்களைப் பயமுறுத்துகிறதே அது ஏன்?
முன்னர், அண்ணா ஹஸôரே தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டபோது அதற்கு மத்திய அரசு முதலில் முக்கியத்துவம் தரவில்லை. ஊடகங்கள் மூலம் போராட்டம் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியதால்தான், அதில் தலையிட வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. அண்ணா ஹஸôரே இப்போராட்டத்துக்குப் பின்னர்தான் இந்தியா முழுவதும் அறியப்பட்ட மனிதரானார்.
ஆனால் பாபா ராம்தேவ் அப்படியல்ல. அவர் இந்தியாவின் பல நகரங்களுக்கும் சென்று தனது யோகா வகுப்புகளை நடத்தியவர். ஹிந்தி தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வடநாட்டில் எல்லோருக்கும் தெரிந்தவர். இந்தியாவின் நடுத்தர மற்றும் படித்த வர்க்கத்தினரிடையே நன்கு அறிமுகமானவர். அவர் தில்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, அவரது அன்பர்களும் இந்தியா முழுவதும் ஆங்காங்கே இதே மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டால், இது அரசுக்கு மேலும் ஒரு தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கிவிடும் என்று மத்திய அரசு நினைத்தால் அது நியாயமானதுதான்.
இருப்பினும் இந்த விஷயத்தில் மத்திய அரசு அஞ்சுகிறதா அல்லது அஞ்சுவதுபோல நடித்து, இந்தப் போராட்டங்கள் மூலம் விஷயங்களைத் திசைதிருப்ப முற்படுகிறதா என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
அண்ணா ஹஸôரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது மேடைக்கு வந்து வாழ்த்தியவர் பாபா ராம்தேவ். ஆனால், லோக்பால் சட்ட மசோதா குழுவில் சாந்திபூஷண் மற்றும் அவரது மகன் இடம்பெற்றபோது, தந்தை, மகன் இருவரையும் ஏன் நியமிக்க வேண்டும் என்று முதல் எதிர்ப்பைத் தெரிவித்தவரும் அவர்தான்.
பிரதமர், தலைமை நீதிபதி, எம்.பி.க்கள் மீதான நாடாளுமன்றம் சார்ந்த குற்றச்சாட்டுகள் லோக்பால் சட்ட வரம்புக்குள் வராது என்று மத்திய அரசு சொல்லிக் கொண்டிருக்க, அண்ணா ஹஸôரே தரப்பில், இதற்கு எதிர்ப்பு இருக்கிறது, மீண்டும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர். மாநில அரசுகளின் கருத்தை அறிந்த பிறகு இதுபற்றி மீண்டும் விவாதிக்கலாம் என்று விஷயத்தை ஆறப்போட்டிருக்கிறது மத்திய அரசு.
இந்தவேளையில் பாபா ராம்தேவ் அதே நோக்கத்துக்காகப் போராட்டத்தை நடத்துவதன் மூலம், லோக்பால் விவகாரம் பின் தள்ளக்கூடும். போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று சொல்லிக்கொண்டே பாபா ராம்தேவை போராட்டத்தில் ஈடுபடுத்தும் அரசின் ராஜதந்திரமாகவும் இது இருக்கக்கூடும்.
நான்கு மத்திய அமைச்சர்களும் பாபா ராம்தேவை விமான நிலையத்திலேயே போய்ச் சந்திப்பதும், “”அவர் மிகவும் முக்கியமான விவகாரங்களைத்தான் வலியுறுத்துகிறார். நாங்கள் தொடர்ந்து அவரிடம் பேசி சமாதானம் செய்ய முயல்வோம்” என்று மத்திய அமைச்சர்கள் பேட்டி அளிப்பதும், விட்டால் இவர்களும் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிடுவார்கள் போன்ற தோற்றத்தைத் தருவதும் ஏதோவொரு நெருடலை ஏற்படுத்துகிறது.
ஒரு போராட்டம், ஒரு தலைவனின் தலைமையில்தான் நடைபெற முடியும். ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிரான போராட்டங்கள் அவசியம் நம் நாட்டுக்குத் தேவை. இத்தகைய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டால் மட்டுமே ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஊழலுக்கு எதிரான போராட்டம் தனிநபர்களை முன்னிலைப்படுத்துவதாக அமைந்து, பல்வேறு அணிகளாகப் பிரிந்து ஆங்காங்கே நடக்குமேயானால், போராட்டத்தின் குறிக்கோள் பின்தள்ளப்பட்டுவிடும்.
ஒரே நோக்கத்துக்காக அனைவரும் ஒன்று திரளாமல், அவை தனிநபரை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடிய ஆபத்தை பாபா ராம்தேவின் போராட்டம் உருவாக்கியிருக்கிறது. இப்படியே தனிநபரை முன்னிலைப்படுத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அமையுமேயானால் புகையிலை ஒழிப்பு ஊர்வலம், மனிதச் சங்கிலி போன்று வெறும் சடங்காக அது மாறிவிடும். இப்படி ஆவதைத்தான் நமது அரசும் அரசியல்வாதிகளும் விரும்புவார்கள்.
முதலில் லோக்பால் விவகாரத்துக்குத் தீர்வுகண்ட பின்னர், அடுத்ததாக கருப்புப் பணத்துக்கான போராட்டத்தைத் தொடங்கினால் நன்றாக இருக்குமே!
அண்ணா ஹஸôரே ஆனாலும் சரி, பாபா ராம்தேவ் ஆனாலும் சரி அடிப்படையில் ஊழலுக்கு எதிரான அவர்களது உணர்வை நாம் சந்தேகப்படவில்லை. ஆனால், ராஜதந்திரிகளான நமது ஆட்சியாளர்கள் மிகமிக புத்திசாலிகள். அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியால் ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிராக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எழுச்சி பிசுபிசுத்துப் போய்விடுமோ என்பதுதான் நமது பயம்.
தினமணி
இரு தினங்களுக்கு முன், லோக்பால் சட்டத்தில் பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உள்படுத்தக்கூடாது என்ற அரசின் “பிடிவாதத்துக்கு’ ஆதரவு தெரிவித்த ராம்தேவ், தற்போது, “தான் அவ்வாறு சொல்லவே இல்லை’ என்று முரண்பட்டிருக்கிறார். இதுபோல பல விஷயங்களில் தனது கருத்தில் உறுதியாக இருப்பவர் அல்ல அவர் என்பதால், ஜூன் 4-ம் தேதிக்குள் தனது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார் என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை.
அது ஒருபுறம் இருக்கட்டும், பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு ஏன் இந்த அளவுக்கு அவசரப்படுகிறது, அச்சப்படுகிறது? மத்தியப் பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் தில்லிக்கு வந்த பாபா ராம்தேவை, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பவன் குமார் பன்சால், சுபோத் காந்த் சகாய் என்று ஒரு மத்திய அமைச்சர்களின் குழுவே விமான நிலையத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து கெஞ்சுகிற அளவுக்கு அவரது போராட்டம் ஆட்சியாளர்களைப் பயமுறுத்துகிறதே அது ஏன்?
முன்னர், அண்ணா ஹஸôரே தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டபோது அதற்கு மத்திய அரசு முதலில் முக்கியத்துவம் தரவில்லை. ஊடகங்கள் மூலம் போராட்டம் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியதால்தான், அதில் தலையிட வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. அண்ணா ஹஸôரே இப்போராட்டத்துக்குப் பின்னர்தான் இந்தியா முழுவதும் அறியப்பட்ட மனிதரானார்.
ஆனால் பாபா ராம்தேவ் அப்படியல்ல. அவர் இந்தியாவின் பல நகரங்களுக்கும் சென்று தனது யோகா வகுப்புகளை நடத்தியவர். ஹிந்தி தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வடநாட்டில் எல்லோருக்கும் தெரிந்தவர். இந்தியாவின் நடுத்தர மற்றும் படித்த வர்க்கத்தினரிடையே நன்கு அறிமுகமானவர். அவர் தில்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, அவரது அன்பர்களும் இந்தியா முழுவதும் ஆங்காங்கே இதே மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டால், இது அரசுக்கு மேலும் ஒரு தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கிவிடும் என்று மத்திய அரசு நினைத்தால் அது நியாயமானதுதான்.
இருப்பினும் இந்த விஷயத்தில் மத்திய அரசு அஞ்சுகிறதா அல்லது அஞ்சுவதுபோல நடித்து, இந்தப் போராட்டங்கள் மூலம் விஷயங்களைத் திசைதிருப்ப முற்படுகிறதா என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
அண்ணா ஹஸôரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது மேடைக்கு வந்து வாழ்த்தியவர் பாபா ராம்தேவ். ஆனால், லோக்பால் சட்ட மசோதா குழுவில் சாந்திபூஷண் மற்றும் அவரது மகன் இடம்பெற்றபோது, தந்தை, மகன் இருவரையும் ஏன் நியமிக்க வேண்டும் என்று முதல் எதிர்ப்பைத் தெரிவித்தவரும் அவர்தான்.
பிரதமர், தலைமை நீதிபதி, எம்.பி.க்கள் மீதான நாடாளுமன்றம் சார்ந்த குற்றச்சாட்டுகள் லோக்பால் சட்ட வரம்புக்குள் வராது என்று மத்திய அரசு சொல்லிக் கொண்டிருக்க, அண்ணா ஹஸôரே தரப்பில், இதற்கு எதிர்ப்பு இருக்கிறது, மீண்டும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர். மாநில அரசுகளின் கருத்தை அறிந்த பிறகு இதுபற்றி மீண்டும் விவாதிக்கலாம் என்று விஷயத்தை ஆறப்போட்டிருக்கிறது மத்திய அரசு.
இந்தவேளையில் பாபா ராம்தேவ் அதே நோக்கத்துக்காகப் போராட்டத்தை நடத்துவதன் மூலம், லோக்பால் விவகாரம் பின் தள்ளக்கூடும். போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று சொல்லிக்கொண்டே பாபா ராம்தேவை போராட்டத்தில் ஈடுபடுத்தும் அரசின் ராஜதந்திரமாகவும் இது இருக்கக்கூடும்.
நான்கு மத்திய அமைச்சர்களும் பாபா ராம்தேவை விமான நிலையத்திலேயே போய்ச் சந்திப்பதும், “”அவர் மிகவும் முக்கியமான விவகாரங்களைத்தான் வலியுறுத்துகிறார். நாங்கள் தொடர்ந்து அவரிடம் பேசி சமாதானம் செய்ய முயல்வோம்” என்று மத்திய அமைச்சர்கள் பேட்டி அளிப்பதும், விட்டால் இவர்களும் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிடுவார்கள் போன்ற தோற்றத்தைத் தருவதும் ஏதோவொரு நெருடலை ஏற்படுத்துகிறது.
ஒரு போராட்டம், ஒரு தலைவனின் தலைமையில்தான் நடைபெற முடியும். ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிரான போராட்டங்கள் அவசியம் நம் நாட்டுக்குத் தேவை. இத்தகைய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டால் மட்டுமே ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஊழலுக்கு எதிரான போராட்டம் தனிநபர்களை முன்னிலைப்படுத்துவதாக அமைந்து, பல்வேறு அணிகளாகப் பிரிந்து ஆங்காங்கே நடக்குமேயானால், போராட்டத்தின் குறிக்கோள் பின்தள்ளப்பட்டுவிடும்.
ஒரே நோக்கத்துக்காக அனைவரும் ஒன்று திரளாமல், அவை தனிநபரை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடிய ஆபத்தை பாபா ராம்தேவின் போராட்டம் உருவாக்கியிருக்கிறது. இப்படியே தனிநபரை முன்னிலைப்படுத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அமையுமேயானால் புகையிலை ஒழிப்பு ஊர்வலம், மனிதச் சங்கிலி போன்று வெறும் சடங்காக அது மாறிவிடும். இப்படி ஆவதைத்தான் நமது அரசும் அரசியல்வாதிகளும் விரும்புவார்கள்.
முதலில் லோக்பால் விவகாரத்துக்குத் தீர்வுகண்ட பின்னர், அடுத்ததாக கருப்புப் பணத்துக்கான போராட்டத்தைத் தொடங்கினால் நன்றாக இருக்குமே!
அண்ணா ஹஸôரே ஆனாலும் சரி, பாபா ராம்தேவ் ஆனாலும் சரி அடிப்படையில் ஊழலுக்கு எதிரான அவர்களது உணர்வை நாம் சந்தேகப்படவில்லை. ஆனால், ராஜதந்திரிகளான நமது ஆட்சியாளர்கள் மிகமிக புத்திசாலிகள். அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியால் ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிராக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எழுச்சி பிசுபிசுத்துப் போய்விடுமோ என்பதுதான் நமது பயம்.
தினமணி
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மொத்ததுல எல்லோரும் விளம்பரம் பண்ணுராங்கன்னு நியணைக்கிறேன் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு ஏன் இந்த அளவுக்கு அவசரப்படுகிறது, அச்சப்படுகிறது? மத்தியப் பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் தில்லிக்கு வந்த பாபா ராம்தேவை, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பவன் குமார் பன்சால், சுபோத் காந்த் சகாய் என்று ஒரு மத்திய அமைச்சர்களின் குழுவே விமான நிலையத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து கெஞ்சுகிற அளவுக்கு அவரது போராட்டம் ஆட்சியாளர்களைப் பயமுறுத்துகிறதே அது ஏன்?
ஏன் ?ஏன் ?ஏன் ?
மடியில் கனம் இருக்கா?
ஏன் ?ஏன் ?ஏன் ?
மடியில் கனம் இருக்கா?
- Sponsored content
Similar topics
» 'பல்டி அடித்தார் ராம்தேவ்'-கபில்சிபல்: 'சிபல் ஒரு பொய்யர்'-ராம்தேவ்
» காங்., தலைவர் திக்விஜய் குற்றச்சாட்டால் சர்ச்சை : ஹேமந்த் கர்காரேவின் மனைவி கவிதா கர்காரே கடும் கண்டனம்
» திக்விஜய் சிங் மனநலம் பாதிக்கப்பட்டவர்: அன்னா ஹசாரே
» கர்கரேயை துரோகி என்று அத்வானி கூறியது ஏன்-திக்விஜய் சிங்
» 'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம்
» காங்., தலைவர் திக்விஜய் குற்றச்சாட்டால் சர்ச்சை : ஹேமந்த் கர்காரேவின் மனைவி கவிதா கர்காரே கடும் கண்டனம்
» திக்விஜய் சிங் மனநலம் பாதிக்கப்பட்டவர்: அன்னா ஹசாரே
» கர்கரேயை துரோகி என்று அத்வானி கூறியது ஏன்-திக்விஜய் சிங்
» 'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|