புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
251 Posts - 52%
heezulia
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
18 Posts - 4%
prajai
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
2 Posts - 0%
Barushree
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 6:52 pm

கோழியைக் கூவ வைத்து-உடன் எழும்பும்
ஏழைக் கூலிமார் முதுகை எல்லாம் -
சுடும் நெருப்பினால் சுட்டெரித்து
காலன் கை கயிறு போலக்
கடமை செய்யும் சூரியனே--
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"-பண்ணி லேட்டாய் வா!

நீ கிளம்பி வரும் முன்னே-
நான் பள்ளி வந்து சேரும்படி
நாளைக்கு-
எனக்கு என் ஆசிரியர் உத்தரவு.

பள்ளி வந்து சேரும் முன்னே -
இடைப்பட்ட பொழுதினிலே
இடுப்பு ஒடிய வேலை செய்ய -
ஏழை வயிறு தரும் தொந்தரவு.

காலை நீ உதிக்கும் முன்னர் -
கஞ்சிக்கு வேலை தரும்
கவுண்டர் வீட்டு மாடுகளைக்
குளிப்பாட்டி நிறுத்த வேணும்.

எப்போதும்-
உனக்கு இணையாய் உழைப்பதினால்
உடல் களைத்த அக்காவின்
இடுப்பொடியும் வேலையினை -நான்
இன்று மட்டும் செய்ய வேண்டும்.

நாளை-
பலர் சேரும் திருவிழாவாம்-பள்ளியில்.
அதனால்-
என் கந்தையான பழந்துணியை
இன்று மட்டும்-
கசக்கியேனும் உலர்த்த வேண்டும்.

இவைகளுக்கு நடுவினிலே-
கல்லூரி வயதினிலே-கான்வெண்டைத் தொட்டு நிற்கும்
கவுண்டர் வீட்டுப் பையனுக்கு
பணிவுடன் நான் பாடம் சொல்லித் தர வேணும்.

வயதும் தெரியாத-
என் வறுமையும் தெரியாத
அன்பான சூரியனே!
உன் போல் நானும்-
உயரத்தில் நின்றிருந்தால்-
ஒரு போதும் கவலை இல்லை.
எனைப் போல -
தரை மீது நீயும் நின்றால்
தவிக்கின்ற நிலைதான் உனக்கும்.

என்றாலும்-
நாளை எம் திருவிழாவில் -
64-ஆண்டுகளில் தன் கனவுகளை
ஜெயித்துவிட்ட சுதந்திர இந்தியாவில்
"ஏழைகள் இல்லையடி பாப்பா"-எனும் தலைப்பினிலே நான் -
சிறப்பாகப் பேசவேண்டும்.

இத்தனையும் செய்வதற்கு-
இருக்கின்ற நேரமது
இறைவனுக்கும் போதாது.
ஆதலினால்-அன்பான சூரியனே!
என் வேலை- நான் செய்ய
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"பண்ணி லேட்டாய் வா.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 8:25 pm

கவிதை அருமை நண்பா. ஆனால் இதை கவிதை பகுதியில் சேர்க்கலாமே!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 8:45 pm

தங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி நண்பா!

கவிதையைப் பதிவிடல் செய்கையில் இந்தத் தவறு நேர்ந்து விட்டது
தோழா! எனக்கு கொஞ்சம் வயது அதிகம் !(45+)!
அதனால், எனக்குக் கணினியைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை.
அதனால், நேர்ந்த இந்தத் தவறை எப்படிச் சரி செய்வது என்று எனக்குத்
தெரியவில்லை.இந்தக் கவிதை என்னுடைய "ரமேஷ் நாகா"வின்
சொந்தக் கவிதைகள் -தலைப்பில் "புதுக்கவிதை"பிரிவில் வரும்படி
செய்ய உங்களால் முடியும் என்றால் உதவுங்களேன்! சிரமத்திற்கு
வருந்துகிறேன்! மீண்டும் நன்றியுடன், ரமேஷ்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 8:53 pm

இதை என்னால் மாற்ற இயலாது. ஆனால் நிச்சயம் நம் ஈகரை நிர்வாகிகள் உங்களுக்கு உதவுவார்கள். கணினியை இயக்க வயது ஒன்றும் உங்களுக்கு தடையில்லை. ஆர்வம் ஒன்றே போதும். தொடக்கத்தில் அனைவரும் செய்யும் சிறு தவறு தான் இது. கவலை ஏதும் கொள்ளாதீர்கள்.
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 11:18 am

நன்றி! மகா பிரபு!
நேற்றுத்தான் மறுமொழியிட கற்றுக்கொண்டேன்!
நீங்கள் எனக்கு அனுப்பிய பதிலுக்கு ரொம்பவும் நன்றி!
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 04, 2011 11:24 am

கவிதை பகுதிக்கு மாற்றிவிட்டேன் ரமேஷ்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 11:26 am

ரொம்ப, ரொம்ப, ரொம்ப நன்றி! முரளி ராஜா.
அன்புடன் ரமேஷ்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 04, 2011 11:32 am

rameshnaga wrote:நன்றி! மகா பிரபு!
நேற்றுத்தான் மறுமொழியிட கற்றுக்கொண்டேன்!
நீங்கள் எனக்கு அனுப்பிய பதிலுக்கு ரொம்பவும் நன்றி!
அன்புடன் ரமேஷ்.
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! 678642

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 3:24 pm

தேங்க்ஸ்! மகா பிரபு!
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக