புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
53 Posts - 40%
heezulia
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
33 Posts - 25%
Dr.S.Soundarapandian
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
304 Posts - 50%
heezulia
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
180 Posts - 30%
Dr.S.Soundarapandian
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
21 Posts - 3%
prajai
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
2 Posts - 0%
Barushree
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசி.. பசி..


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 9:30 pm

பசி

பசி..

பசி..

பசித்துக் -
கொண்டே இருக்கிறது;

பசியை -
பணமுள்ளவர்கள்
விரட்டிக் கொண்டே
இருக்கிறோம்;

விரட்டுகையில்
யாராவது
சாப்பிடாதவர்களை
நினைத்திருப்போமா?

பசியால் -
இறந்தவர்களையாவது
நினைத்திருப்போமா?

நினைத்தவர்கள்
இருப்பதை இல்லாதவர்களுக்குக்
கொடுத்திருப்போமா?

கொடுத்தவர்கள்
வெளியில் -
தெரிவதில்லை;

கொடுக்காதவர்கள்
கொடுத்தது போல்
காட்டப்
படுகிறார்கள்;

கலிகாலமென
வந்த கோபத்தை - பெருமூச்சாய்
விதியின் மேல்
இழுத்து விடுகையில்,

பசியில்
இறந்தவர்களின்
பட்டியல் மட்டும் -

இருப்பவருக்கும் இல்லாதவர்க்கும்
இடையே -
நீண்டுகொண்டே
இருக்கிறது!

இன்னும்..
இப்பொழுதும்..

சாப்பிட்டவர்கள்
மீதத்தை மூடி வைத்துவிட்டு
பொது அறிவு பெற-
இறந்தவர்களின்
எண்ணிக்கையை
செய்தியில்
வாசிக்கிறோம்;

பசி -
கொடுமையென
பசிப்பவருக்குத் தானேத்
தெரியும்!!
----------------
வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 9:52 pm

அருமையான கவிதை வித்யாசாகர் ..பாராட்டுக்கள்..

ஊரில் சாவு....
இன்று நிறையும்...

வெட்டியான் வயிறு ..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 9:55 pm

ஊரில் சாவு....
இன்று நிறையும்...
வெட்டியான் வயிறு ..


அருமை மீனு..

நாலு வரி கவிதை கேட்டீங்களே நேற்று அதை பார்கலையா..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 9:59 pm

நன்றிகள் வித்யாசாகர் ..


இல்லையே ..இதோ பார்க்கின்றேன்.. பார்த்து விட்டு வருகின்றேன்..



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 12, 2009 10:02 pm

Dear Vidyasagar, good, your lines are very true. In adition to this 'meenu's' haiku is very powerful.
Wishing both of your colourful future.

.........Kaa Na Kalyanasundaram........

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 10:08 pm

நன்றிகள்..கானா கல்யாண சுந்தரம்..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 12, 2009 11:37 pm

வணக்கம்
உண்டு கொழுத்தவன் தரமாட்டான் - அவனை
உழைத்துப் பிழைப்பவன் விடமாட்டான் - என்ற ஜீவாவின் கருத்தை ஒட்டி கவிதையின் தோற்றம். இன்னும் பல கவிதைகளை எதிபார்க்கிறேன்
அன்புடன்
நந்திதா

அன்புள்ள மீனு சகோதரி மன்னிக்க வேண்டும்
ஊரில் சாவு
வெட்டியான் வயிற்றில்பாதி காலி
என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 11:43 pm

அன்பின் அக்கா ..இதில் மன்னிப்பு கேக்க ஒன்றுமே இல்லை அக்கா,, ..உங்களை போன்றவர்கள் நம் கவிதைங்களை படிப்பதே பெருமையான விஷயம்....அதிலும் படித்து விட்டு குறை இருப்பின் அதில் திருத்தம்களை சொல்வதால் நாமும் நம் கவிதைகளை திருத்தி கொள்ள வழி வகுக்கின்றீர்கள்..நன்றிகள் அக்கா



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 13, 2009 12:19 am

வணக்கம்
அன்புடைச் சகோதரி மீனு
உன்றன் கவிதையென் உள்ளம் கவர்ந்தவை.
பொன்னெனச் சொற்கள் பொலிந்து நிற்பன
நின்னைப் புகழ்ந்து நிமிர்ந்த தென்சென்னி
தன்னிக ரற்றுத் தமிழ்க் கவி புனைக
என வாழ்த்தும்
என்றும் நின் நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 12:24 am

வாழ்த்துக்களிற்கு நன்றிகள் அக்கா.. உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு நிறைய உற்சாகம் தருகின்றதே.. மிக்க நன்றி அக்கா..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக