புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
89 Posts - 38%
heezulia
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
340 Posts - 48%
heezulia
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
24 Posts - 3%
prajai
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
3 Posts - 0%
Barushree
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_m10பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Jun 01, 2011 1:37 pm

தமிழகத்தில் வெளியாகும் வாரம் இருமுறை இதழான ஜூனியர் விகடனின் இன்றைய வெளியீட்டில் கழுகார் கேள்வி பதில் பகுதியில் "பிரபாகரன்'பயங்கரவாதிதானே?" என்ற கேள்வி ஒரு வாசகரால் கேட்கப்பட்டது. அதற்கான பதில் வருமாறு.

இந்திய நாடாளுமன்றத்தில் குண்டு வீசி, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பகத்சிங் ஒரு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

"கொள்ளைக்காரர்களையும் வரி வசூலிப்பவர்களையும் ஒன்றாகக் கருதமுடியாது. இருவரது செயலின் முடிவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இருவரையும் ஒரே மாதிரியாக கருதிவிட முடியாது. எலிகளைக் கொல்லவும் சோற்றில் விஷத்தைக் கலக்கலாம். ஒரு மனிதனைக் கொல்லவும் அதே போல் செய்யலாம். சோற்றில் நஞ்சைக் கலப்பது நல்லதா கெட்டதா என்பதைப் பொறுத்தே செயலின் நோக்கத்தை நாம் முடிவு செய்ய முடியும். அதாவது செயலை அதற்கான நோக்கத்தில் இருந்துதான் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்" என்றான் பகத்சிங்.

இந்த வேறுபாட்டை உணருங்கள். குற்றவாளியும் போராளியும் எந்த இடத்தில் வேறுபடுகிறார்கள் என்பது பற்றி சீனத் தந்தை மாவோ நிறைய எழுதி இருக்கிறார். என அந்தப்பதில் மேலும் தெரிவித்துள்ளது.



இதைத்தான் எங்களுரில் பனைக்கு கீழே நின்று பால் குடித்தாலும் தூரதே நின்று பார்ப்பவரிற்கு கள்ளுக் குடிப்பதாகத்தான் தோன்றும். இடம் சூழல் இவ்வாறான மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றது. அதற்காகத்தான் கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று எமது முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளார்கள்.


அந்தவகையில் முன்னால் பாரதப் பிரதமர் இராசீவ் காந்தி அவர்களது ஒற்றை மரணத்தை முன்னிறுத்தி தமிழினத்தின் விடுதலைக்கு தாய்த்தமிழகம் முழுமையான ஒத்துழைப்பினை நல்காது விதண்டாவாதம் செய்து இன்றைய பேரழிவு நிலையில் கொண்டு வந்து விட்டதனை நாம் கண் கூடாகக் கண்டுணர்ந்துள்ளோம்.

முள்ளிவாய்க்கால் பேரழிவானது இந்த தூரநின்று தத்தமது பார்வையில் நின்று கொண்டு வீண் விதண்டாவாதம் செய்துவந்த தமிழகத்து அறிவார்ந்த சமூகம் கிட்ட நெருங்கி வந்து உண்மையினை உணர்ந்து கொள்ள வைத்துள்ளது. தாய்த் தமிழகத்தை விழிப்பயைடச் செய்ய இவ்வளவு பெரிய அழிவை சந்திக்க வேண்டியதாகிவிட்டதே...! அதுதான் பெரும் வருத்தமாகும்.

முள்ளிவாய்கால் பேரழிவானது தமிழகத்தை மட்டுமல்ல உலக நாடுகளையே சற்று அசைத்துப் போட்டுள்ளது என்றால் மிகையில்லை.

ஈழதேசம் ஆசிரியர் குழு.

:வணக்கம்: ஈழதேசம்



avatar
Guest
Guest

PostGuest Wed Jun 01, 2011 2:03 pm

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  2825183110 அருமை நண்பா .... அரசுகள் தங்கள் கடமை ஐ ஒழுங்கா செய்யும் வரை .... பகத் சிங் ,அண்ணை போன்றவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்... முற்றாக முள்ளிவாய்க்காலில் அழிதூ விட்டோம் என்று தப்பு கணக்கு போட்டால் அது அறியாமை !

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 01, 2011 5:18 pm

மதன் wrote:பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  2825183110 அருமை நண்பா .... அரசுகள் தங்கள் கடமை ஐ ஒழுங்கா செய்யும் வரை .... பகத் சிங் ,அண்ணை போன்றவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்... முற்றாக முள்ளிவாய்க்காலில் அழிதூ விட்டோம் என்று தப்பு கணக்கு போட்டால் அது அறியாமை !
சியர்ஸ் சியர்ஸ்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Jun 01, 2011 5:36 pm

வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழீழமாகட்டும்என்றவர் நம் thalivar

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 01, 2011 6:16 pm

bbat wrote:வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழீழமாகட்டும்என்றவர் நம் thalivar
புன்னகை

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Jun 01, 2011 8:49 pm

இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் அமைந்துள்ள போர்க்குற்ற திரைப்படம்! ஜூன் 14 ல் வெளியிடுவோம் - சனல் 4 அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 31 மே 2011, 10:07.28 PM GMT ]

இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சி ஊடகம் அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.
ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும் 3ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

சனல் 4 ஊடகம் இத் திரைப்படத்தினை எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

இதுவரையில் வெளியிடப்படாத போர்க்குற்ற ஆவணங்களும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும், போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள், நேரடிச்சாட்சியங்கள் ஆகியனவும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவ ரவுடிகள், நிர்வாணப்படுத்தி, கைகளை பின்னால் கட்டி உட்கார வைத்தும், நிற்க வைத்தும் பின்னாலிருந்து தலையில் சுட்டு கோரமாக கொல்லும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளையும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுபோன்ற மேலும் பல கொடூரமான, கோரமான காட்சிகள் அடங்கிய முழுமையான வீடியோத் தொகுப்பை வெளியிடப் போவதாக சனல் 4 அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சித் தொகுப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது சனல் 4.

உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான போர்க்குற்றக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டோர் அளித்த வாக்குமூலங்கள், சாட்சியங்கள், போர்க்குற்ற ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சனல் 4 கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சனல்-4 தொலைக்காட்சி இலங்கையின் போர்க்குற்ற ஆவணங்களை தொகுத்து சினிமாப் படமாக தயாரித்துள்ளது. இது வருகிற 3 ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

போர்க்குற்ற ஆவணங்கள் அடங்கிய இந்த சினிமா படம் வருகிற 14 ம் திகதி வெளியிடப்படுகிறது. இந்த தகவலை சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வீடியோ தொகுப்பு சுமார் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இத்தனை செய்தாலும் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்காக அசைந்து கொடுக்குமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jun 02, 2011 3:37 am

உலகம் இன்னமும் போர்க்குற்ற மிழைத்ததற்கு மகிந்தவை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உண்டேயொழிய. தமிழருக்கு நல்ல, என்றும் நிம்மதியான வாழ்வொன்றை வழங்கவேண்டுமென்ற
நோக்கம் இன்னமும் பெரிதாக எழுந்துவிடவில்லை.

இலங்கையை பிரிக்க கூடாது என்ற கொள்கையிலிருந்து சற்றும் இறங்கிவந்ததாய் காணோம். ஈழம் பிரிக்காதவரை. ஈழதமிழனுக்கு நிம்மதிவாழ்வு வரப்போவதில்லை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 02, 2011 8:51 am

பாராளுமன்றத்தில் குண்டு வீசிய பகத்சிங் மகான் ஆகிவிட்டார்.

அதே பாராளுமன்ற கட்டிடத்தில் குண்டு வீசிய அப்சல் குரு தீவிரவாதியாகிவிட்டார்.

இரண்டு நிகழ்வுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 02, 2011 8:53 am

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக