புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
53 Posts - 41%
heezulia
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
304 Posts - 50%
heezulia
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
21 Posts - 3%
prajai
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
3 Posts - 0%
Barushree
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 31, 2011 10:49 pm

நெஞ்சங்கனிந்தவளாம் நேரில்மலர் கொள்ளவென
கொஞ்சம்முயல அட கொடி இடையில் கைநழுவ
மஞ்சம் விரிவானும் மதியவளோ தூங்கையிலே
மிஞ்சும் மறை துகிலென் மேகம்விலக ஒளி

கொட்டிக்குளிராகும் குறுமணல்கொள் ஈரமுடன்
எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்
தொட்ட உடல்நொந்து தோன்றுவதாய் சிறுதேனீ
பட்ட தனால் சத்தமிட்டு பாதியிலே பாய்ந்தோட

மொட்டானஇதழ்முகிழ மொய்த்தனவோ எனவாகி
வட்டவிழிக்கருவண்டு வந்து குடித்திடத் தேன்
விட்டுப்பிரி யுமிதழ் வீழ்ந்திவைகள் கொள்ளமுதல்
எட்டுமோ என்றெட்ட இடையிலிவள் எதனாலோ

அஞ்சித்துணி யாது அவிழமலர் போர்த்தெடுத்த
மிஞ்சும் எழில்கண்டு மெல்லக் கைபறிக்கும்
விஞ்சும் மகிழ்வில்பூ வைத்தகை கரும்பாகி
பஞ்சென இதயமதில் பார் ரதியினவன் எய்தான்

இதற்குள் இரண்டு அர்த்தங்கள் காண முடிகிறதா?

ஒன்றுஇது..
மனம் மென்மையானவள் அவள், தானே பூக்கள் பறித்துக்கொள்ளச் சென்றாள்.
அவள் கொடிகளுக்கு இடையில் கையை நழுவவிட்டுப் பூக்கள் கொய்யுபோது
கட்டில் போன்ற வானத்தில் துயிலும் பெண்போன்ற நிலாவானது, அணிந்த
ஆடைபோன்ற மேகம் விலகும்போது ஒளியை வீசும்.
அந்த ஒளியானது நிலம் மீதுபடும் வேளையில் எப்படி குளிர்வும் அழகும் கொண்டு இருக்கிறதோ, அதே போன்று எட்டுமளவு தூரத்தில் இருந்த பூமரத்தின் (தரு - மரம்) (எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்) தேனைக்கொண்ட இதழ்கள் உள்ளிருந்து அவள் கைபட்ட
நோவினாலேயோ ஏதோ, ஒரு தேனீ சத்தமிட்டபடி வெளியே பாய்ந்தோடியது
அப்போது பக்கத்தில் பாதிமலர்ந்த ஒரு மொட்டை சுற்றி, பெண்களின் கண்கள் போன்ற
இரு வண்டுகள் வந்து தேனைஉண்ண முயலுகையில், அவற்றை முந்தி அந்த மலரைத்
தானெடுத்துவிட அவள் எண்ணினாலும், இடையில் அச்சத்தால் அந்த எண்ணத்தைக்
கைவிட்டவள் அது விரியும் அழகில் மனதைபறிகொடுத்தவளாக மீண்டும் அதை பறிக்க
கைகொண்டுபோக, கரும்புபோன்ற கையினில் மலர் எடுத்து கணைதொடுக்க ரதியின்
கணவன் மன்மதன் முயன்ற காட்சிபோல தோன்றியது

இப்போது ஒருமுறை கவிதையை படியுங்கள்

இது இரண்டாவது பொருள்: spoiler உள்ளே!...

Spoiler:

இனிமீண்டும் கவிதையை காணவும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 10:56 pm

முதலில் படித்தபோது கொஞ்சம் டென்சனாகிட்டேன் (ராத்திரி பாருங்க) அப்புறம் தான் நீங்க கொடுத்த விளக்கத்தை படித்தவுடன் புஸ்சுன்னு போச்சு புன்னகை அருமை கிரி அண்ணா! பாராட்டுக்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 31, 2011 10:58 pm

நன்றிகள்!

spoiler மீது மவுசால் அழுத்தி அடுத்த பொருளை பாருங்கள். மீண்டும் டென்சன் ஏறணுமே!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 11:01 pm

kirikasan wrote:நன்றிகள்!

spoiler மீது மவுசால் அழுத்தி அடுத்த பொருளை பாருங்கள். மீண்டும் டென்சன் ஏறணுமே!
ஏண்ணே! ஏன்? இப்படி பீப்பிய ஏத்துறீங்க நன்றி அருமையாக இருந்தது! தலைவன் தலைவி கூடலுக்கு முன் எழும் ஊடல் அருமை அருமை. பாராட்டுக்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 31, 2011 11:14 pm

நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 11:20 pm

kirikasan wrote:நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
நான் சும்மா நகைச்சுவை உணர்வாக சொன்னேன்! கிரி அண்ணா! உங்கள் கவித்திறமை கண்டு மெச்சிபோனேன். இரு பொருள்பட தாங்கள் எழுதிய கவிதை அருமை. அதற்கான விளக்கமும் அதைவிட அருமை.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jun 01, 2011 12:06 am

அசுரன் wrote:
kirikasan wrote:நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
நான் சும்மா நகைச்சுவை உணர்வாக சொன்னேன்! கிரி அண்ணா! உங்கள் கவித்திறமை கண்டு மெச்சிபோனேன். இரு பொருள்பட தாங்கள் எழுதிய கவிதை அருமை. அதற்கான விளக்கமும் அதைவிட அருமை.

தெரியும் அசுரன்! பெயர் அசுரன் என்று இருந்தால் மனம் குழந்தையாக இருக்கும்! தங்கள் கருத்தை 100% அப்போதே சரியாப்புரிந்து கொண்டுவிட்டேன். எனக்கு நானே அதைக் கூறிக்கொண்டேன் சற்று பலமாக.... சிரி நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் 838572

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 12:11 am

புரிதலுக்கு நன்றி அண்ணா!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jun 01, 2011 12:39 am

அசுரன் wrote:புரிதலுக்கு நன்றி அண்ணா!

நானே நான்என்னையும் யாரென்று கொஞ்சமுமறியேன்
ஏனோ புவிமீது இவ்வுடல் கொண்டிங்கு வந்தேன்
தீனோ நிறையுண்டு தேவைகள் கைக்கொண்டுவாழ
ஆனேனோ ஆயினும் அர்த்தம் என்ன அது புரியேன்

மீனாகி வாழலாம் நீரினில், கொப்பினில் தூங்கும்
தேனாகலாம், மனம் பூவாகலாம் இன்னும் தீயாய்
போனாலென்ன பெரும் பூமியில் காட்டுவிலங்காய்
தானாகலாம் தமிழ் ஆவதைத் தாங்காது தெய்வம்

இந்த உலகமே புரியாதவன். அதனால் கவிதையில் புலம்புபவன்#@

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக