புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_m10வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ந்து கொண்டு இருக்கிறோமா நாம்?


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 31, 2011 8:15 pm

புடவைகள் சல்வார் ஆகி வெகு காலமாகி விட்டன;
வேட்டிகளோ, பர்முடாசாகி விட்டன.
சமையலறைகள் ஃபாஸ்ட் ஃபுட் டில் ஒளிந்து விட,
கதை சொல்லும் காலங்கள் --
மல்லாந்து கிடக்கின்றன சின்னத் திரையின் நெடும் தொடரின் முன்.
கிராமங்கள் -
திண்ணைகளைத் தொலைத்து விட்டு
அடுக்குமாடிக் குடியிருப்பில் அறைகளாகி இருந்தன.
வயல்கள் வீடுகளாகி விட-
மரம் தேடி அலைகிறது ஒரு பழைய பறவை.
இரவில்-உணவு கேட்டு வருபவனுக்காக
ஒரு கை சோறு அதிகம் வைக்காத -
காலங்களில் வசிக்கும் குழந்தைகள் தம்
புத்தகத்திலிருப்பதை தமது வீடுகளில்
சப்தமாக வாசிக்கின்றன...
"யாதும் ஊரே ; யாவரும் கேளிர்"-என.

uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Tue May 31, 2011 10:39 pm

ய்தார்தத்தை கண் முன் நிறுத்துவது போல் இருக்கிறது அருமையிருக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 10:47 pm

கரி அடுப்பு கியாஸ் ஆன மாதிரி! புன்னகை காலத்திற்கேற்ற மாற்றம் தேவைதானே! இப்பவெல்லாம் திருடர்களும் கெட்டவர்களும் பிச்சை காரர்கள் மற்றும் நல்லவர்களை போல வேசம் போட்டு வருவதால் எதுக்கும் ஜாக்கிரதையாக நாம் உண்டு நமது குடும்பம் உண்டு என்று இருப்பதே நல்லது!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 01, 2011 7:35 am

அனைத்து வரியும் அருமை நண்பரே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 8:05 am

உண்மையான வரிகள் அருமை நண்பரே சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 12:26 pm

ரொம்பவும் நன்றி! தாமு.
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக