புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசாம் கோரச்சம்பவம்; 2 விபத்துக்களில் 40 பேர் பலி;மணமகனை அழைத்து சென்றபோது துயரம்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவுகாத்தி: அசாமில் இன்று காலையில் நடந்த இரு வேறு விபத்துக்களில் சிக்கி 37 பேர் பலியாகிவிட்டனர். பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்சில் இடிபாடுகளில் சிக்கியவர்கள், மற்றும் ஆயில் டேங்கருடன் பஸ் மோதியதில் பலர் தீக்காயங்களுடனும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலர் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர். திருமண விஷேடத்திற்கு சென்றவர்களும், மற்றொரு காரில் சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகளும் இறந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கிராம மக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
குழந்தைகள்- பெண்கள் பலி: கவுகாத்தியிலிருந்து திகு நோக்கி ஒரு பஸ் மலைஇடுக்குகள் இணைக்கும் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. ஹஜோ கவுகாத்திரோடு சொரபாரி என்ற இடத்தில் செல்லும் போது டயர் பழுதாகி பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கவுகாத்தியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த திருமண கோஷ்டியினர் இந்த பஸ்சில் பயணித்தனர். மணமகனை அழைத்து மணமகள் இல்லத்திற்கு சென்றபோது இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. மணமகன் நபாகுமார் சர்மா இவரது பெற்றோர்கள் நண்பர்கள் உயிரிழந்து விட்டனர். குழந்தைகளும், பெண்களும் அதிகம் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். டிரைவர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மரப் பாலத்தில் இருந்து தவறி பள்ளத்தாக்கில் ( நீரோடை) கவிழ்ந்தது என நேரில் பார்த்த கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். 6 பேரை உயிருடன் மீட்டனர் ஏனையோர் நீரில் மூழ்கி பிணமாயினர். இந்த பஸ்சில் 40 பேர்இருந்தனர். இன்னும் சிலரை தண்ணீரில் தேடும் பணி தொடர்கிறது.
மற்றொரு விபத்தில் தீ பிடித்த பஸ் : காசிரங்கா தேசிய பூங்கா அருகே பொக்காகட் எனும் பகுதியில் பஸ்சும் - ஆயில் டாங்கர் லாரியும் மோதிக் கொண்டன. இதில் பஸ்சில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பஸ்சும் ஆயில் டாங்கர் லாரியும் மோதிக் கொண்டது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரு வேறு சம்பவங்கள் ஒரே மாநிலத்தில் நடந்து 30 க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கும் சம்பவம் அசாம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடிக்கடி அசாமில் நடக்கும் விபத்துக்கள்: அசாம் மாநிலத்தை பொறுத்தவரை வனம் மற்றும் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் இங்கு விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் சாலை போக்குவரத்து மோசமாக இருப்பதாகவும், மோசமான ரப் டிரைவிங் மற்றும் அநுபவம் இல்லாத டிரைவர்கள் ஒட்டுவது உள்ளிட் காரணங்களினால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் அசாமில் ஆண்டுக்கு 5 ஆயிரம் விபத்துக்கள் நேரிடுவதாகவும் கூறினார்.
குழந்தைகள்- பெண்கள் பலி: கவுகாத்தியிலிருந்து திகு நோக்கி ஒரு பஸ் மலைஇடுக்குகள் இணைக்கும் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. ஹஜோ கவுகாத்திரோடு சொரபாரி என்ற இடத்தில் செல்லும் போது டயர் பழுதாகி பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கவுகாத்தியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த திருமண கோஷ்டியினர் இந்த பஸ்சில் பயணித்தனர். மணமகனை அழைத்து மணமகள் இல்லத்திற்கு சென்றபோது இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. மணமகன் நபாகுமார் சர்மா இவரது பெற்றோர்கள் நண்பர்கள் உயிரிழந்து விட்டனர். குழந்தைகளும், பெண்களும் அதிகம் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். டிரைவர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மரப் பாலத்தில் இருந்து தவறி பள்ளத்தாக்கில் ( நீரோடை) கவிழ்ந்தது என நேரில் பார்த்த கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். 6 பேரை உயிருடன் மீட்டனர் ஏனையோர் நீரில் மூழ்கி பிணமாயினர். இந்த பஸ்சில் 40 பேர்இருந்தனர். இன்னும் சிலரை தண்ணீரில் தேடும் பணி தொடர்கிறது.
மற்றொரு விபத்தில் தீ பிடித்த பஸ் : காசிரங்கா தேசிய பூங்கா அருகே பொக்காகட் எனும் பகுதியில் பஸ்சும் - ஆயில் டாங்கர் லாரியும் மோதிக் கொண்டன. இதில் பஸ்சில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பஸ்சும் ஆயில் டாங்கர் லாரியும் மோதிக் கொண்டது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரு வேறு சம்பவங்கள் ஒரே மாநிலத்தில் நடந்து 30 க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கும் சம்பவம் அசாம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடிக்கடி அசாமில் நடக்கும் விபத்துக்கள்: அசாம் மாநிலத்தை பொறுத்தவரை வனம் மற்றும் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் இங்கு விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் சாலை போக்குவரத்து மோசமாக இருப்பதாகவும், மோசமான ரப் டிரைவிங் மற்றும் அநுபவம் இல்லாத டிரைவர்கள் ஒட்டுவது உள்ளிட் காரணங்களினால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் அசாமில் ஆண்டுக்கு 5 ஆயிரம் விபத்துக்கள் நேரிடுவதாகவும் கூறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப பாவம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமலரில் வந்த ஒரு பின்னூட்டத்தையும் இங்கு போடுகிறேன் : மிகவும் சோகமான சம்பவம். இந்தியாவில்
90% வாகன ஓட்டுனர்களுக்கு சாலை விதிகள் முற்றிலும் தெரியவில்லை. சாலை விதிகள்
தெரிந்த 10% பெரும் அதை முற்றிலும் மதிப்பதில்லை. ஒரு சாலையில் ஒரு வாகன ஓட்டுனர்
சாலை விதியை மீறும் போது எதிரே வரும் வாகனமும் சேர்த்துதான்
பாதிக்கப்படுகிறது.நம்மைவிட அதிவிரைவாக வாகனத்தை செலுத்தும் நாடுகளில் நம்மைவிட
விபத்துக்கள் மிக குறைவே. குறைந்த வேகத்தில் வாகனம் ஓட்டக்கூடிய நம் தேசத்தில்
கணக்கிலடங்கா விபத்துக்கள். வாகன பராமரிப்பின்மையால் சில விபத்துக்களும், ஓட்டுனர்
தவறால் அதிக விபத்துக்களும் நடக்கின்றன.செய்தித்தாள்,தொலைகாட்சி போன்ற மக்களால்
பயன் பெரும் ஊடகங்கள் சாலை விதிகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக தொகுப்பு
கட்டுரைகள், மற்றும் நிகழ்சிகள் வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்ப்படுத்தலாம். அரசு சாலை விதிகளை மீறுபவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை
எடுக்கலாம். வெளி நாடுகளில் சாலை விதிகளை மீற அனைவரும் பயப்படுவார்கள்.அந்த
அளவுக்கு அபராதமோ, தண்டனையோ இருக்கும். நாமும் சாலை விதிகளை மதித்து நம்
வாழ்க்கையையும், பிறர் வாழ்க்கையையும் பாதுகாப்போம்.
நன்றி :சையத்
90% வாகன ஓட்டுனர்களுக்கு சாலை விதிகள் முற்றிலும் தெரியவில்லை. சாலை விதிகள்
தெரிந்த 10% பெரும் அதை முற்றிலும் மதிப்பதில்லை. ஒரு சாலையில் ஒரு வாகன ஓட்டுனர்
சாலை விதியை மீறும் போது எதிரே வரும் வாகனமும் சேர்த்துதான்
பாதிக்கப்படுகிறது.நம்மைவிட அதிவிரைவாக வாகனத்தை செலுத்தும் நாடுகளில் நம்மைவிட
விபத்துக்கள் மிக குறைவே. குறைந்த வேகத்தில் வாகனம் ஓட்டக்கூடிய நம் தேசத்தில்
கணக்கிலடங்கா விபத்துக்கள். வாகன பராமரிப்பின்மையால் சில விபத்துக்களும், ஓட்டுனர்
தவறால் அதிக விபத்துக்களும் நடக்கின்றன.செய்தித்தாள்,தொலைகாட்சி போன்ற மக்களால்
பயன் பெரும் ஊடகங்கள் சாலை விதிகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக தொகுப்பு
கட்டுரைகள், மற்றும் நிகழ்சிகள் வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்ப்படுத்தலாம். அரசு சாலை விதிகளை மீறுபவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை
எடுக்கலாம். வெளி நாடுகளில் சாலை விதிகளை மீற அனைவரும் பயப்படுவார்கள்.அந்த
அளவுக்கு அபராதமோ, தண்டனையோ இருக்கும். நாமும் சாலை விதிகளை மதித்து நம்
வாழ்க்கையையும், பிறர் வாழ்க்கையையும் பாதுகாப்போம்.
நன்றி :சையத்
- Sponsored content
Similar topics
» அசாம் கலவரத்துக்கு 32 பேர் பலி: 1 1/2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு
» 200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம்
» விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு
» அசாம் ரயில் தடம் புரண்டது: 50 பேர் காயம்
» திருச்சியை சேர்ந்த 8 பேர் பரிதாப பலி: எவரெஸ்ட் சிகரத்தை ரசித்தவர்கள் துயரம்
» 200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம்
» விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழப்பு
» அசாம் ரயில் தடம் புரண்டது: 50 பேர் காயம்
» திருச்சியை சேர்ந்த 8 பேர் பரிதாப பலி: எவரெஸ்ட் சிகரத்தை ரசித்தவர்கள் துயரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|