புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
6 Posts - 18%
i6appar
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
1 Post - 3%
Jenila
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
88 Posts - 35%
i6appar
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_m10'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 30, 2011 3:23 pm

சென்னை: எம்.எல்.ஏ.,வாக பதவியேற்க முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்று
சட்டசபைக்கு வந்தார். அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப்பிரமாணம்
செய்து வைத்தார். பின்னர் அவர் இல்லத்திற்கு திரும்புகையில்., நிருபர்கள்
சூழ்ந்து கொண்டு சபையில் உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனகேட்டனர்.
இதற்கு பதில் அளித்த கருணாநிதி, கூர்ந்து கவனியுங்கள் என்று ஒரு வரியில்
முடித்து விட்டு கிளம்பினார்.தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  Scaled.php?server=706&filename=purple11
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Postசுகுமார் Mon May 30, 2011 4:17 pm

'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி  224747944

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 30, 2011 4:18 pm

தலிவரே ,ஏற்கனவே கூர்ந்து பார்த்து கண்ணாடி போட்டாச்சு ,இதுக்கும் மேலயா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 4:58 pm

பேட்டி கொடுப்பதில் தலைவரை மிஞ்சியவர் எவருமில்லை.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 30, 2011 7:28 pm

கூர்ந்து கவணியுங்கள் இல்லை எனில் நாங்கள் இங்கிருப்பது உங்களுக்கு தெரியாமல் போய்விடும் என்ற எண்ணத்தில் சொல்லி இருப்பார் ஏன்னா 200 ல 20 தெரியாதுள்ள அதனால தான்...சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 8:39 pm

பன்னிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளதான் வரும்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 30, 2011 8:45 pm

மகா பிரபு wrote:பன்னிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளதான் வரும்.
அண்ணா சிங்கம்னு சூர்யாவ தானே சொன்னீங்க...புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 9:06 pm

என்ன ரமேஷ், நீங்க அநியாயத்துக்கு சூர்யா ரசிகரா இருப்பிங்க போல!!!!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 31, 2011 11:01 am

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, திருவாரூர் தொகுதி
எம்.எல்.ஏ. வாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டப் பேரவையில்
எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பின்போது கருணாநிதி தில்லி சென்றிருந்தார். இதைத்
தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்திலும் அவர்
பங்கேற்கவில்லை.


இந்த நிலையில், கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை
வந்து, எம்.எல்.ஏ.வாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்
க.அன்பழகன், திமுக பேரவைக் குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள்
அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரிய கருப்பன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும்
வந்தனர். முன்னதாக, பேரவைத் தலைவர் அறையின் வாயிலில் திமுக கொறடா சக்கரபாணி
உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முன்னாள் முதல்வரின் வருகைக்காக
காத்திருந்தனர்.

காலை 11 மணிக்கு வந்த அவர், நேராக பேரவைத் தலைவர்
டி.ஜெயகுமாரின் அறைக்குச் சென்றார். அங்கு எம்.எல்.ஏ.வாக பொறுப்பு
ஏற்பதற்கான உறுதிமொழியை வாசித்தார். உறுதிமொழிப் படிவத்திலும், வருகைப்
பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்
துரைமுருகனும் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்றுக்
கொண்ட பிறகு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட பலரும்
பேரவைத் தலைவரான டி.ஜெயகுமாருக்கு கை கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
பதிலுக்கு அவரும் எழுந்து நின்று கை கொடுத்தார்.

பேரவைத் தலைவர்
அறையை விட்டு வெளியே வந்த அவரிடம், பேரவைக் கூட்டத் தொடரில் திமுக
எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனக் கேட்டதற்கு,
"கூர்ந்து கவனியுங்கள்' என்று பதிலளித்தார். அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால்
என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டதற்கு, கடலில் கோட்டை கட்டபோகிறேன் என
நகைச்சுவையாக பதிலளித்தார் கருணாநிதி.


நன்றி - சென்னை ஆன் லைன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 31, 2011 11:03 am

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:பன்னிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளதான் வரும்.
அண்ணா சிங்கம்னு சூர்யாவ தானே சொன்னீங்க...புன்னகை
அவரு வயசான சிங்கத்த சொல்றாரு!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக