புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
7 Posts - 64%
heezulia
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
8 Posts - 2%
prajai
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
4 Posts - 1%
mruthun
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_m10நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 30, 2011 2:13 pm

தருமபுரி: தருமபுரி அருகே உள்ள தடங்கம் கொத்தடிமை காலனி செல்லும் பாதையை ஆக்கிரமித்து தருமபுரி நகராட்சி தலைவர் ஆனந்த குமார் ராஜா தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த இருளர் இன மக்கள் கடந்த 1981 ம் ஆண்டு ஆந்திராவுக்கு கல் உடைக்க சென்றனர். கொத்தடிமையாக இருந்த அவர்களை

தருமபுரி அருகே உள்ள தடங்கம் ஊராட்சியில் இருளர் கொத்தடிமை காலனி உருவாக்கப்பட்டு 400 க்கும் மேற்படட மக்கள் தொகுப்பு வீடு, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் பெற்று வசித்து வருகின்றனர்.

ஓசூரிலிருந்து அதியான் கோட்டைக்கு செல்லும் சாலையில் அமலா என்ற பள்ளி உள்ளது. அமலா பள்ளியை ஒட்டியே அரசு புறம்போக்கு சாலை ஒன்று உள்ளது.

இச் சாலை, இருளர் கொத்த டிமை காலனிக்கும் இக் காலனியை தாண்டி தடங்கம் இருளர் காலனிக்கும் செல்லும் வழியாகும். இவ்வழியை கடந்த மூன்று தலைமுறையாக பயன்படுத்தி வந்தனர்.

அமலாபள்ளி அருகில் காங்கிரஸ் கட்சியின் தருமபுரி நகராட்சி தலைவர் டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜாவுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் உள்ளது.

இருளர் கொத்தடிமை காலனி மக்களும் தடங்கம் இருளர் காலனி மக்களும் பயன்படுத்திவந்த பாதையை டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜா ஆக்கிரமித்தாக கூறப்படுகின்றது.

மேலும் சாலையின் நடுவே நடக்க முடியாதபடி குழியை வெட்டியும், பாதையின் குருக்கே கல்லை நட்டும், கொத்தடிமை காலனியை சுற்றி தீண்டாமைச் சுவர் எழுப்பியும் உள்ளார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மட்டும் கொறட்டை விட்டு தூங்கி வழிகின்றது.

இதனைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மே 30 ம் தித இன்று தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ‘காதில் பூ சுற்றும்’ ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தட்ஸ் தமிழ்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Aநகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Bநகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Dநகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Uநகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Lநகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Lநகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Aநகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 30, 2011 2:19 pm

நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  128872நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  128872நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  128872நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  128872நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  128872நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  128872நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  128872நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  128872நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  128872நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  128872



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 30, 2011 2:27 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon May 30, 2011 5:01 pm

நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை  440806 இன்னும் அந்த காலத்திலேயே இருக்கங்களோ
sshanthi
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sshanthi



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக