புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_c10அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_m10அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_c10 
30 Posts - 83%
heezulia
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_c10அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_m10அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_c10அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_m10அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_c10அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_m10அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_c10அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_m10அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 8:29 am

தேர்தலில் கறுப்புப் பணப் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்பதில், தேர்தல் கமிஷன் உறுதியாக இருப்பதால், அரசியல் கட்சிகள் எல்லாம் கம்பெனிகள் போல மாற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் வரவு, செலவு கணக்குகளை பராமரித்து, அவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்து பகிரங்கமாக வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன.

தேர்தலில் கறுப்புப்பணப் புழக்கம் பெரும் பிரச்னையாக உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களைப் பெறுவது, கடந்த சில இடைத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டதால், சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் கமிஷன் பல கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், பணப்புழக்கம் பெருமளவில் கட்டுப்பட்டது. வேட்பாளர் செலவுகள் குறித்த கணக்கு நடைமுறைகள், பிரசார செலவு என்று பலவகைகளில் வெளிப்படைத் தன்மை கொண்டு வந்த கமிஷன், தற்போது கட்சிகளுக்கு வரும் நிதி பற்றி அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது.இந்நிலையில், வரக்கூடிய தேர்தல்களிலும் கறுப்புப்பண புழக்கம் இருக்கக் கூடாது என்பதில், தேர்தல் கமிஷன் உறுதியாக இருப்பதால், அரசியல் கட்சிகள் எல்லாம் கம்பெனிகள் போல, வரவு, செலவு கணக்குகளை பராமரிப்பதோடு, ஆண்டுதோறும் அவற்றை தணிக்கை செய்து பகிரங்கமாக வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகியுள்ளன.

இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:அரசியல் கட்சிகள் தங்களின் வரவு, செலவு கணக்குகளை பராமரிப்பது தொடர்பாக, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுன்டன்ஸ் ஆப் இந்தியா சில பரிந்துரைகளை தேர்தல் கமிஷனிடம் வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், வரவு, செலவுகளை கணக்குகளை பராமரிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் தங்களின் வரவு, செலவு கணக்குகளை பராமரிப்பதோடு, அவற்றை ஆடிட்டர்களைக் கொண்டு தணிக்கை செய்து, ஒவ்வொரு ஆண்டும், தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இதை கட்டாயமாக்கினால், தேர்தலில் கறுப்புப் பண புழக்கத்தை தடுக்கலாம்.மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் ஆண்டை, நிதியாண்டாக கணக்கில் கொண்டு, அரசியல் கட்சிகள் நிதி நிலை அறிக்கைகளை தயாரிக்க வேண்டும். கட்சிகள் தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் கிளைகளைக் கொண்டிருந்தால், ஒவ்வொரு கிளைக்கும் தனியாக வரவு, செலவு கணக்கு தயாரிக்கப்பட்டு, பின்னர் அவை ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும்.

தேர்தல் கமிஷனால் நியமிக்கப்படும் ஆடிட்டர்களே, அரசியல் கட்சிகள் தயாரித்து வழங்கும் வரவு, செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இந்த ஆடிட்டர்கள் எல்லாம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நியமிக்கப்பட வேண்டும். தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு அறிக்கையை ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆறு மாத காலத்திற்கு தங்களின் வெப்சைட்டில் வெளியிட வேண்டும். அதை பொதுமக்களும், மற்ற தரப்பினரும் பார்க்கலாம். அத்துடன் தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர நிதி நிலை அறிக்கையை, ஆங்கிலத்தில் முன்னணி தேசிய நாளிதழ்களிலும், மாநிலங்களில் உள்ளூர் மொழியில் வெளியாகும் முன்னணி நாளிதழ்களிலும் வெளியிட வேண்டும். அரசியல் கட்சிகள் வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வகையில், அவற்றுக்கு"பான்' நம்பரும் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளை விரைவில் பரிசீலிக்க உள்ள தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளுக்கும், நிதி அமலாக்க நிறுவனங்களான வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையினருக்கும் விரைவில் வழிகாட்டிக் குறிப்புகளை வழங்க உள்ளது. அந்த வழிகாட்டிக் குறிப்புகளின் அடிப்படையில், அவர்கள் செயல்படுவர். சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா தெரிவித்த யோசனையின் அடிப்படையில்தான், முன்னர் பீகார் சட்டசபை தேர்தலின் போதும், சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலின் போதும், "தேர்தல் செலவு கண்காணிப்பு பிரிவு' அமைக்கப்பட்டு, தேர்தல் நடந்த மாநிலங்களில் ஏராளமான அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர், பறிமுதல் செய்த பணம் தொடர்பாக வருமான வரித்துறையினர் மேல் நடவடிக்கைகளை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழியே பேசு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக