புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
7 Posts - 64%
heezulia
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
4 Posts - 1%
mruthun
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_m10உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே உறுதி


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 7:59 am

கொழும்பு, மே 27,2011

சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், "உங்களைக் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்," இலங்கைப் படையினரிடம் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே இன்று உறுதியளித்தார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, காலிமுகத் திடலில் தமது நாட்டின் படையினர் முன்பு இலங்கை அதிபர் ராஜபக்ஷே இன்று தனது உரையில் கூறியது:

"பழைய காயங்களைப் பெரிதாக்கி, மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. அரசுடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமே தவிர, அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.




போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடு தற்போது ஒன்றுபடுத்தப்பட்டு, அனைத்து இன மக்களும் சமமாக வாழ வழிவகுத்ததற்காக இந்த யுத்த வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. போரில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அரசியல் அமைப்புக்குள் மனித உரிமைகளை உள்ளடக்கி, சர்வதேசத்திடம் சமர்பிப்பதன் மூலம் நாட்டின் மனித உரிமையை பாதுகாக்க முடியாது. மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்.

வெளிநாடுகளில் வாழும் பழைய பயங்கரவாதிகள் மீண்டும் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் அவர்கள், அந்நாடுகளிலுள்ள ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அனைவரும் அறிந்த உண்மையே.

அதேநேரத்தில், உண்மையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலமே ஒரு நாட்டில் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. அந்த நிலைமையே எமது நாட்டிலும் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே போரை முடிவுக்கு கொண்டுவந்த எமது போர் வீரர்களுக்கு எதிராக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் மனிதாபிமானத்தையும் வைத்துக்கொண்டே எமது படையினர் யுத்த களத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாதி, மதம் என்பவற்றைப் பார்க்கவில்லை.

ஆனால், எமது படையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது மிகவும் தவறு.

படையினரே... யுத்த காலத்தில் நாம் உங்களுடன் இருந்தோம். எமது இதயங்களில் நீங்கள் குடிகொண்டிருக்கின்றீர்கள். இந்நிலையில், உங்களை நாம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை.

எமது உள்நாட்டு பிரச்னைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் எமது மக்கள் எமக்கு உதவுவர். அதில், வெளிநாட்டினர் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லை.

சர்வதேச நாடுகளைப் போன்று நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை மீறும் சம்பவங்கள் இங்கு இல்லை. வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களும் யுத்திமின்றி, நாட்டில் சுதந்திரக் காற்றை சுவாசித்து, இயல்பு வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்," என்றார் ராஜபக்ஷே.


விகடன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக