புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
7 Posts - 64%
heezulia
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
8 Posts - 2%
prajai
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
4 Posts - 1%
mruthun
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 7:58 am

தமிழகத்தில் தங்கள் இயக்கத்துக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு, கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை இலங்கை அரசு வெளியிட்டு வருகிறது என விடுதலைப்புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக கே.பி. வெளியிட்ட குற்றச்சாட்டையும் விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவின் தலைவர் ஆ.அன்பரசன் வெளியிட்ட அறிக்கை:

"2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.




எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசு ஒன்றை நடத்தி வந்தோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், ராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.

எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஐ.நா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறு பல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ராஜபக்ஷே அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.

ஜெயலலிதாவால் ராஜபக்ஷேவுக்கு பாதகம்...

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில், தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் ராஜபக்ஷே அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது இலங்கை அரசு.

இலங்கை அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை;
இனியும் நடக்கப்போவதுமில்லை.

அவ்வகையில் செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குள் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார்.

அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி. துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கொலை செய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இந்தப் பேட்டி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.

சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ராஜதந்திர சதிவலைக்குள் புதைந்து போகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு அன்பான தமிழ்பேசும் உறவுகளை கேட்டுக்கொள்கின்றோம்," என்று அந்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.


விகடன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக