புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:36 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 7:56 am
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 7:53 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:40 am
» சினி மசாலா
by ayyasamy ram Today at 7:39 am
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 7:36 am
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 7:29 am
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 4:30 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am
by D. sivatharan Today at 9:36 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 7:56 am
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 7:53 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:40 am
» சினி மசாலா
by ayyasamy ram Today at 7:39 am
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 7:36 am
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 7:29 am
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 4:30 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரிபெரி நோய் ஒரு கட்டூரை
Page 1 of 1 •
பெரிபெரி (Beriberi ) எனப்படுவது தயமின் என்னும் உயிர்ச்சத்து பி1 உணவில் குறைவாக எடுக்கப்படுவதால் ஏற்படும் நோயாகும். தயமின் வளர்சிதைமாற்றங்களில் சிறப்பானபங்கை ஆற்றுகின்றது. குளுக்கோசு போன்ற காபோவைதரேட்டு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சக்தியை உருவாக்கும் வினைத்தாக்கங்களுக்கு துணை நொதியமாகச் செயற்படுகின்றது. தசை, இதயம், நரம்புத் தொகுதி போன்றவற்றின் தொழிற்பாட்டிற்கு தயமின் உயிர்ச்சத்தின் பங்கு தேவையானது. பெரிபெரி நோயில் மிக்க களைப்படைதல், சோம்பல் போன்ற அறிகுறிகளுடன் இதயக்குழலியத் தொகுதி, நரம்புத்தொகுதி, தசைத்தொகுதி, இரையகக்குழலியத் தொகுதி என்பவையும் பாதிப்படையும்.
பெரிபெரி எனும் பெயரின் மூலம் தெளிவாக அறியப்படவில்லை. ஒருசில புனைவுகோளின் படி, "என்னால் முடியாது" எனும் கருத்தைத்தரும் "பரி" (බැරි) எனும் சிங்களச் சொல்லில் இருந்து "என்னால் முடியாது, என்னால் முடியாது" என்கின்ற அர்த்தத்தில் உருவானது என நம்பப்படுகின்றது. [1] [2] வேறொரு புனைவுகோளின்படி, "கடலோடிகளின் ஆஸ்துமா" எனும் கருத்து வரத்தக்க "புர்-பரி" எனும் அரேபியச் சொல்லில் இருந்து உருவானது என நம்பப்படுகின்றது.[3]
தயமின் எனப்படும் உயிர்ச்சத்து பி1 குறைபாட்டால் இந்நோய் உண்டாகின்றது. தவிடு நீக்கப்படாத தானிய வகைகள், உடன் இறைச்சி, அவரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள், பால் என்பவற்றில் தயமின் இயற்கையாகக் காணப்படுகின்றது. பொதுவாக தவிடு நீக்கிய வெள்ளை அரிசியைப் பிரதானமான உணவாக உட்கொள்வோரில் பெரிபெரி நோய் அவதானிக்கப்பட்டுள்ளது. மிகையான மதுப் பயன்பாடு கொண்டோரிலும் ஏற்படுகின்றது. பாலூட்டும் தாய்மார்களில் தயமின் பற்றாக்குறை இருந்தால் குழந்தையையும் பாதித்து பெரிபெரி உண்டாக வழிஏற்படுத்தும். நீண்டகால வயிற்றுப்போக்கு உடையோர்க்கு தயமின் குறைபாடு ஏற்படலாம். [4]
தயமின் பற்றாக்குறை வேறு சில உணவுப்பொருட்கள் பயன்படுத்துவதாலும் ஏற்படலாம், இவ்வுணவுப் பொருட்களில் உள்ள தயமினேசு எனும் நொதியமானது தயமினைச் சிதைக்க வல்லது, அவ்வாறான உணவுப்பொருட்கள் பச்சை மீன்வகைகள், தேநீர், காப்பி, வெற்றிலையுடன் பயன்படுத்தப்படும் பாக்கு என்பன ஆகும். ஒரு நாளிற்கு பல குவளைகள் என தேநீர் அருந்துபவர்களுக்கு இந்நோய் ஏற்படலாம். பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளில் காணப்படும் சல்பைட்டுக்களும் தயமினைச் சிதைக்க வல்லது.[5]
உடல்நிறை குறைதல், பசியின்மை, மலச்சிக்கல், உள எழுச்சி நிலையில் குழப்பம், புலன் உணர்வு பாதிப்பு, உடல் அவயவங்களில் வலியும் சோர்வும், அடிக்கடி ஒழுங்கற்ற இதயத் துடிப்பு. உடல் வீங்குதலும் பொதுவாகக் காணப்படலாம். குணப்படுத்தப்படாத நோய் இதயச்செயலிழப்பையும் இறப்பையும் உண்டாக்கலாம்.
பெரிபெரி நோயுடைய ஒருவரின் அவயவங்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை இப்படத்தில் காணலாம்
பெரிபெரியால் கால் வீக்கம்
நோயின் தீவிரத்தைப் பொறுத்து தயமின் உயிர்ச்சத்தை மாத்திரைகளாகவோ அல்லது ஊசிமருந்து மூலமாகவோ கொடுப்பது மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம். மேற்கொண்டு தயமின் கொண்டுள்ள உணவுவகைகளைப் பரிவுரை செய்தல் முக்கியமானது. நோயின் ஏனைய அறிகுறிகள் அவற்றிற்குரிய சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
பெயர்க்காரணம்
பெரிபெரி எனும் பெயரின் மூலம் தெளிவாக அறியப்படவில்லை. ஒருசில புனைவுகோளின் படி, "என்னால் முடியாது" எனும் கருத்தைத்தரும் "பரி" (බැරි) எனும் சிங்களச் சொல்லில் இருந்து "என்னால் முடியாது, என்னால் முடியாது" என்கின்ற அர்த்தத்தில் உருவானது என நம்பப்படுகின்றது. [1] [2] வேறொரு புனைவுகோளின்படி, "கடலோடிகளின் ஆஸ்துமா" எனும் கருத்து வரத்தக்க "புர்-பரி" எனும் அரேபியச் சொல்லில் இருந்து உருவானது என நம்பப்படுகின்றது.[3]
நோய் உண்டாகக் காரணம்
தயமின் எனப்படும் உயிர்ச்சத்து பி1 குறைபாட்டால் இந்நோய் உண்டாகின்றது. தவிடு நீக்கப்படாத தானிய வகைகள், உடன் இறைச்சி, அவரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள், பால் என்பவற்றில் தயமின் இயற்கையாகக் காணப்படுகின்றது. பொதுவாக தவிடு நீக்கிய வெள்ளை அரிசியைப் பிரதானமான உணவாக உட்கொள்வோரில் பெரிபெரி நோய் அவதானிக்கப்பட்டுள்ளது. மிகையான மதுப் பயன்பாடு கொண்டோரிலும் ஏற்படுகின்றது. பாலூட்டும் தாய்மார்களில் தயமின் பற்றாக்குறை இருந்தால் குழந்தையையும் பாதித்து பெரிபெரி உண்டாக வழிஏற்படுத்தும். நீண்டகால வயிற்றுப்போக்கு உடையோர்க்கு தயமின் குறைபாடு ஏற்படலாம். [4]
தயமின் பற்றாக்குறை வேறு சில உணவுப்பொருட்கள் பயன்படுத்துவதாலும் ஏற்படலாம், இவ்வுணவுப் பொருட்களில் உள்ள தயமினேசு எனும் நொதியமானது தயமினைச் சிதைக்க வல்லது, அவ்வாறான உணவுப்பொருட்கள் பச்சை மீன்வகைகள், தேநீர், காப்பி, வெற்றிலையுடன் பயன்படுத்தப்படும் பாக்கு என்பன ஆகும். ஒரு நாளிற்கு பல குவளைகள் என தேநீர் அருந்துபவர்களுக்கு இந்நோய் ஏற்படலாம். பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளில் காணப்படும் சல்பைட்டுக்களும் தயமினைச் சிதைக்க வல்லது.[5]
பொதுவான நோய் அறிகுறிகள்
உடல்நிறை குறைதல், பசியின்மை, மலச்சிக்கல், உள எழுச்சி நிலையில் குழப்பம், புலன் உணர்வு பாதிப்பு, உடல் அவயவங்களில் வலியும் சோர்வும், அடிக்கடி ஒழுங்கற்ற இதயத் துடிப்பு. உடல் வீங்குதலும் பொதுவாகக் காணப்படலாம். குணப்படுத்தப்படாத நோய் இதயச்செயலிழப்பையும் இறப்பையும் உண்டாக்கலாம்.
பெரிபெரி நோயுடைய ஒருவரின் அவயவங்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை இப்படத்தில் காணலாம்
பெரிபெரியால் கால் வீக்கம்
நோய் வகைகள்
- ஈரலிப்புப் பெரிபெரி
இதயக் குழலியத்தொகுதியைப் பாதிக்கும் பெரிபெரியாகும். குருதிக் குழாய்களின் சுவர்கள் நலிவடைதலால் குருதிக் குழாய்கள் விரிவடைந்து உடலில் வீக்கம் உண்டாகும், இதனுடன் இதயத்தின் செயல்திறன் இழத்தலும் ஏற்படும். இது சிலசமயங்களில் கெடுதியில் முடியலாம். ஈரலிப்புப் பெரிபெரியில் அறிகுறிகள்:
மிகையான இதயத் துடிப்பு
நெஞ்சுவலி
அவயவங்களில் வீக்கம்
சுவாசச் சிரமத்தால் தூக்கத்தில் இருந்து விழிப்படைதல்
2.உலர் பெரிபெரி
புற நரம்பு மண்டலம்/சுற்றயல் நரம்புத்தொகுதியில் பாதிப்பு ஏற்படுவதனால் அங்கச் செயலிழப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும். இந்த நிலைமையில் அறிகுறிகள்:
நடப்பது கடினம்
கால்களில் அல்லது கைகளில் விறைப்புத் தன்மை
கால்களில் உணர்வு அற்றுப்போதல் (பக்கவாதம்)
வலி
உளநிலை பாதிப்பு, பேச்சுத்திறன் பாதிப்பு, நினைவாற்றல் குறைதல்
எரிச்சலூட்டும் தன்மை
சுயமான கண்துடிப்பு
வாந்தி
3.கைக்குழந்தைப் பெரிபெரி
சத்தமில்லாமல், கண்ணீர் இல்லாமல் அழும் குழந்தை இதன் அறிகுறியாகும், சிகிச்சை வழங்கப்படாதவிடத்து கெடுதி உண்டாகலாம்.
சிகிச்சை
நோயின் தீவிரத்தைப் பொறுத்து தயமின் உயிர்ச்சத்தை மாத்திரைகளாகவோ அல்லது ஊசிமருந்து மூலமாகவோ கொடுப்பது மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம். மேற்கொண்டு தயமின் கொண்டுள்ள உணவுவகைகளைப் பரிவுரை செய்தல் முக்கியமானது. நோயின் ஏனைய அறிகுறிகள் அவற்றிற்குரிய சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- சுகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011
அருமை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சுகுமார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|