புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
69 Posts - 41%
heezulia
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
3 Posts - 2%
manikavi
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
320 Posts - 50%
heezulia
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
22 Posts - 3%
prajai
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
3 Posts - 0%
manikavi
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கும் பொதுவாய் சொல்வோம்!


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun May 29, 2011 7:35 pm

நேற்று எமைத் துரத்திய துப்பாக்கிகளுக்குத்
தப்பி உமது கரை சேர்ந்தவன் நான்.
முன்பொரு நாள்-எனதப்பனைக் குதறிய
குண்டுகளைக் கண்டும்-
கையறு நிலையில் நின்றவன் நான்.
பின்னம் ஒரு நாள்-
நீர் சுமந்து வந்த எனது அப்பத்தாவை
மருந்து வாங்கித் திரும்பிய என் அம்மாவை,
பள்ளிக்குச் சென்று திரும்பாமலே போன
என் அனியத்தையை-
மிதித்துக் கொன்ற பூட்ஸ் கால்களின் தடம் தேடி
வெம்பி நின்றவன் நான்.
வாழ வழியற்று-எனது தெருக்களில் இருந்து விலகி-
முகவரி அற்றவனாய் இருந்தாலும்,
வயிற்றுக்குத் தந்து உயிர் காத்த உனது
தெருக்களில் அலைகிறேன் தீரா நன்றியுடன் -என்றாலும்
இன்று நீ-
கால்கள் விறைக்க உனது கொடியின் கீழ் நின்று
அதன் கீதம் இசைக்கக் கேட்கையில்-
எம் நெஞ்சடைத்துக் கிளம்புகிறது
எமது இளம் பிராயத்தில்-
நாங்கள் விளையாடித் திரிந்த
எமது தெருவின் புழுதி வாசனை.


,

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 30, 2011 7:05 am

விதிகளாலும் சதி செய்த ஈன மதியர்களாலும் உதையுண்டு கீழ்மையான அவமதிப்பையும் ஏற்றுக்கொண்டு நாடிழந்து வீடிழந்து சுற்றம் நட்பு தானிழந்து ஆதரவற்று நிற்கையில் வயிற்றுக்கு அரை அளவே உணவுண்டு நிழல் தர கூட்டமாய் கூடி நின்ற மரநிழல்கண்டு அரையை மறைக்க அரை ஆடை உடுத்திக்கொண்டு கண்களில் ஏக்கம் மிதக்க நெஞ்சந்தனை பழம் அனுபவங்கள் தான் தாக்க வெதும்பி வெம்பி கண்ணீரால் ததும்பி தத்தளித்து நின்ற போது தமக்கென்று ஒரு நாடும் அதற்கென்று ஓர் இன்னிசைக் கீதமும் கிடைக்க்காதா என்று தாய் மார்பில் ஈரப்பால் கசியாதா என்று உளம் உருக நின்று ஏங்கும் முழுப்பசியுள்ள குழவி போல் தவித்து நிற்கும் நம் இன மக்களின் சோகமதை மிக அழகாக வடித்து என் இதயம் நிறைந்துவிட்ட இளம் கவியே உன்னை வாழ்த்துகிறேன்...!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 5:08 pm

நன்றி! கலை வேந்தன் சார்!
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 04, 2011 5:18 pm

என் எண்ணங்களை உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 5:20 pm

ரொம்பவும் நன்றி! முரளி ராஜா!
அன்புடன் ரமேஷ்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 09, 2011 12:59 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! முரளி ராஜா!
அன்புடன் ரமேஷ்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக