புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது இப்படித்தான்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
First topic message reminder :
சோதிடம்!
உண்மையா பொய்யா என்ற கேள்வியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் சிலவற்றில், சோதிடமும் ஒன்று!
எதையுமே ஆராய்ந்து பார்க்காமல், உடனுக்குடன் முடிவெடுப்பதாலேயே இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வருகிறது. சோதிடம் என்பது ஒரு அற்புதமான அறிவியல் என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்! ஏனென்றால்? நான் அதை பல வழிகளில் சோதித்துப் பார்த்திருக்கின்றேன். ஆராய்ந்தும் பார்த்திருக்கின்றேன்! பொதுவாக சோதிடம்
எப்போது பொய்யாகிப் போகிறது என்றால், ஒன்று நாம் சந்திக்கும் சோதிடர் அனுபவம் இல்லாதவராக இருக்க வேண்டும். அல்லது இன்றைக்கு கணினியில் பார்க்கிறோமே
அதுபோன்ற சோதிடங்கள் பொய்யாகலாம். இவைக்கூட சில நாட்களில் சரியாகி விடும். ஆனால் கடைசி வரை சோதிடத்தில் சொல்லப்பட்டது எதுவும் எனக்கு நடக்கவே இல்லை என்று யாராவது சொல்வார்களேயானால், அவர்களது ஜாதகக் குறிப்புதான் பொய்யாக இருக்குமே தவிர சோதிடம் பொய்யாக இருக்காது.
பழங்காலத்தில் எல்லாம் குழந்தை பிறப்பது பெரும்பாலும் வீடுகளில் தான் நடை பெற்றது. அதனால் பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாகக் குறித்து விடுவார்கள். ஆனால் இன்று மருத்துவமனைகளில் நடக்கிறது. அதிலும் பெரும்பாலும் அறுவை சிகிச்சி முறையிலும் நடக்கிறது. மருத்துவர்கள் இதை ஒரு பெரிய பொருட்டாகக் கொள்ளாமல் (இது போன்றவர்கள் தான் சோதிடத்தின் முதல் எதிரி) குழந்தை பிறந்த நேரத்தை சரியாகக் கவனிக்காமல், வாயில் வரும் நேரத்தை சொல்லி விடுகிறார்கள். (இதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்) சோதிடம் என்பது பிறந்த நேரத்தை வைத்து தான் கணிக்கப் படுகிறது. அந்த நேரமே தவறாக இருந்தால், அதை வைத்து பார்க்கும் சோதிடம் மட்டும் எப்படி உண்மையாக இருக்கும்!?
மனித வாழ்க்கையில் பலவிதமான இன்ப துன்பங்கள் வந்து போகும். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு வருவது மட்டுமே தெரியும். எப்போது போகும் என்பது சோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்! இதை வைத்துக் கொண்டுதான் பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கின்றனர் சிலர்!!
தொழில் ரீதியாகப் பார்க்கும் போது அதையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால், குழந்தை சுகப் பிரசவம் தான் என்று தெரிந்து கொண்டே தான் அறுவை சிகிச்சி மூலம் குழந்தையை எடுக்கின்றனர் அறிவியலார்கள்!
பணத்தையும் பறித்து, உடலையும் வதைக்கும் அறிவியலை விட, பணத்தை மட்டும் பறிக்கும் "மூட நம்பிக்கையான" என்று கண்மூடித் தானமாக
சொல்லும் சோதிடம் எவ்வளவோ பரவாயில்லை.
எனவே எனது அனுபவத்தில் சில சோதிடக் குறிப்புகளை இங்கே கொடுக்கின்றேன். அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கும். ஒருவேளை உங்கள் ஜாதகத்தில் பொய்யாக இருந்தால் மற்றவர்களின் ஜாதகங்களோடு (குறைந்தது 5 ஜாதக குறிப்புகளோடு) ஒப்பிட்டுப் பாருங்கள்.
இது இப்படித்தான் நடக்கும்!!
யாராலும், ஒரு போதும் இதை சரி செய்யவே முடியாது!
முதல் குறிப்பு:
"அந்தப்பார்வை!"
சோதிடம்!
உண்மையா பொய்யா என்ற கேள்வியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் சிலவற்றில், சோதிடமும் ஒன்று!
எதையுமே ஆராய்ந்து பார்க்காமல், உடனுக்குடன் முடிவெடுப்பதாலேயே இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வருகிறது. சோதிடம் என்பது ஒரு அற்புதமான அறிவியல் என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்! ஏனென்றால்? நான் அதை பல வழிகளில் சோதித்துப் பார்த்திருக்கின்றேன். ஆராய்ந்தும் பார்த்திருக்கின்றேன்! பொதுவாக சோதிடம்
எப்போது பொய்யாகிப் போகிறது என்றால், ஒன்று நாம் சந்திக்கும் சோதிடர் அனுபவம் இல்லாதவராக இருக்க வேண்டும். அல்லது இன்றைக்கு கணினியில் பார்க்கிறோமே
அதுபோன்ற சோதிடங்கள் பொய்யாகலாம். இவைக்கூட சில நாட்களில் சரியாகி விடும். ஆனால் கடைசி வரை சோதிடத்தில் சொல்லப்பட்டது எதுவும் எனக்கு நடக்கவே இல்லை என்று யாராவது சொல்வார்களேயானால், அவர்களது ஜாதகக் குறிப்புதான் பொய்யாக இருக்குமே தவிர சோதிடம் பொய்யாக இருக்காது.
பழங்காலத்தில் எல்லாம் குழந்தை பிறப்பது பெரும்பாலும் வீடுகளில் தான் நடை பெற்றது. அதனால் பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாகக் குறித்து விடுவார்கள். ஆனால் இன்று மருத்துவமனைகளில் நடக்கிறது. அதிலும் பெரும்பாலும் அறுவை சிகிச்சி முறையிலும் நடக்கிறது. மருத்துவர்கள் இதை ஒரு பெரிய பொருட்டாகக் கொள்ளாமல் (இது போன்றவர்கள் தான் சோதிடத்தின் முதல் எதிரி) குழந்தை பிறந்த நேரத்தை சரியாகக் கவனிக்காமல், வாயில் வரும் நேரத்தை சொல்லி விடுகிறார்கள். (இதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்) சோதிடம் என்பது பிறந்த நேரத்தை வைத்து தான் கணிக்கப் படுகிறது. அந்த நேரமே தவறாக இருந்தால், அதை வைத்து பார்க்கும் சோதிடம் மட்டும் எப்படி உண்மையாக இருக்கும்!?
மனித வாழ்க்கையில் பலவிதமான இன்ப துன்பங்கள் வந்து போகும். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு வருவது மட்டுமே தெரியும். எப்போது போகும் என்பது சோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்! இதை வைத்துக் கொண்டுதான் பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கின்றனர் சிலர்!!
தொழில் ரீதியாகப் பார்க்கும் போது அதையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால், குழந்தை சுகப் பிரசவம் தான் என்று தெரிந்து கொண்டே தான் அறுவை சிகிச்சி மூலம் குழந்தையை எடுக்கின்றனர் அறிவியலார்கள்!
பணத்தையும் பறித்து, உடலையும் வதைக்கும் அறிவியலை விட, பணத்தை மட்டும் பறிக்கும் "மூட நம்பிக்கையான" என்று கண்மூடித் தானமாக
சொல்லும் சோதிடம் எவ்வளவோ பரவாயில்லை.
எனவே எனது அனுபவத்தில் சில சோதிடக் குறிப்புகளை இங்கே கொடுக்கின்றேன். அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கும். ஒருவேளை உங்கள் ஜாதகத்தில் பொய்யாக இருந்தால் மற்றவர்களின் ஜாதகங்களோடு (குறைந்தது 5 ஜாதக குறிப்புகளோடு) ஒப்பிட்டுப் பாருங்கள்.
இது இப்படித்தான் நடக்கும்!!
யாராலும், ஒரு போதும் இதை சரி செய்யவே முடியாது!
முதல் குறிப்பு:
தொடரும்..."அகடின் மன்னணுக் காரெட்டோடு விரயத்
திகடிலா மதி யெய்தி யிருந்திடின்
சகட யோகமதில் பிறந்தோர்க் கெல்லாம்
விகட துன்பம் விளையு மரிட்டமே"
(பாடல் வரிகளில் தவறிருந்தால் மன்னிக்கவும்)
விளக்கம்:
அகடின் மன்னன் என்பது குருவாகும். மதி என்பது சந்திரன். ஆறு, எட்டு என்பது எல்லோருக்கும் தெரிந்தது ஸ்தானத்தைக் குறிக்கும்.
விரயம் என்பதும் 12வது ஸ்தானத்தைக் குறிக்கும். அதாவது, ஒருவரது பிறந்த ஜாதகத்தில், குரு இருக்கும் இடத்தில் இருந்து 6, 8, 12 ஆம் இடங்களில் சந்திரன் இருந்தால்
அது சகடை யோகம் எனப்படும். இவ்வாறான அமைப்புப் பெற்றவர்கள் தங்களது வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டையும் மாறி மாறி சந்திக்க நேரிடும்.
சகடை என்பது "மாட்டு வண்டிச்" சக்கரத்தின் ஆரக் கால்களைக் குறிக்கும். வண்டி உருண்டோடும் போது, அந்த ஆரக் கால்கள் எப்படி மேலும் கீழும் சென்று வருகிறதோ,
அதேபோல, ஒருவருக்கு எவ்வளவு செல்வம், புகல், அறிவுத் திறன் இருந்தாலும் கூட, இடையிடையே துன்பமும் வரும். திடீர் பணக்காரனாகவும், திடீர் ஏழையாகவும் இருப்பார்கள்!!
"அந்தப்பார்வை!"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ஷீ-நிசிபண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
சோதிடம் பொருத்தவரை "நம்பினால் நம்புங்கள்"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ஷீ-நிசி wrote:சோதிடம் பொருத்தவரை "நம்பினால் நம்புங்கள்"
நன்றி நண்பரே.... நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா?...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- கௌசிகன்பண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011
என்றோ ஒரு நாள் நான் பார்த்த டிவி ஷோ ripley's believe it or not இல்
ஒரு மோலை நாட்டவர் இந்தியா முறை சோதிடம் கணித்து கூறி இது 100 % உண்மை என நிருபித்தார்
உங்கள் சேவை தொடரட்டும் நண்பா
ஒரு மோலை நாட்டவர் இந்தியா முறை சோதிடம் கணித்து கூறி இது 100 % உண்மை என நிருபித்தார்
உங்கள் சேவை தொடரட்டும் நண்பா
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
கௌசிகன் wrote:என்றோ ஒரு நாள் நான் பார்த்த டிவி ஷோ ripley's believe it or not இல்
ஒரு மோலை நாட்டவர் இந்தியா முறை சோதிடம் கணித்து கூறி இது 100 % உண்மை என நிருபித்தார்
உங்கள் சேவை தொடரட்டும் நண்பா
நன்றி நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
நான் நம்புகிறேன் ..தொடருங்கள்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|