புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது இப்படித்தான்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
சோதிடம்!
உண்மையா பொய்யா என்ற கேள்வியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் சிலவற்றில், சோதிடமும் ஒன்று!
எதையுமே ஆராய்ந்து பார்க்காமல், உடனுக்குடன் முடிவெடுப்பதாலேயே இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வருகிறது. சோதிடம் என்பது ஒரு அற்புதமான அறிவியல் என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்! ஏனென்றால்? நான் அதை பல வழிகளில் சோதித்துப் பார்த்திருக்கின்றேன். ஆராய்ந்தும் பார்த்திருக்கின்றேன்! பொதுவாக சோதிடம்
எப்போது பொய்யாகிப் போகிறது என்றால், ஒன்று நாம் சந்திக்கும் சோதிடர் அனுபவம் இல்லாதவராக இருக்க வேண்டும். அல்லது இன்றைக்கு கணினியில் பார்க்கிறோமே
அதுபோன்ற சோதிடங்கள் பொய்யாகலாம். இவைக்கூட சில நாட்களில் சரியாகி விடும். ஆனால் கடைசி வரை சோதிடத்தில் சொல்லப்பட்டது எதுவும் எனக்கு நடக்கவே இல்லை என்று யாராவது சொல்வார்களேயானால், அவர்களது ஜாதகக் குறிப்புதான் பொய்யாக இருக்குமே தவிர சோதிடம் பொய்யாக இருக்காது.
பழங்காலத்தில் எல்லாம் குழந்தை பிறப்பது பெரும்பாலும் வீடுகளில் தான் நடை பெற்றது. அதனால் பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாகக் குறித்து விடுவார்கள். ஆனால் இன்று மருத்துவமனைகளில் நடக்கிறது. அதிலும் பெரும்பாலும் அறுவை சிகிச்சி முறையிலும் நடக்கிறது. மருத்துவர்கள் இதை ஒரு பெரிய பொருட்டாகக் கொள்ளாமல் (இது போன்றவர்கள் தான் சோதிடத்தின் முதல் எதிரி) குழந்தை பிறந்த நேரத்தை சரியாகக் கவனிக்காமல், வாயில் வரும் நேரத்தை சொல்லி விடுகிறார்கள். (இதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்) சோதிடம் என்பது பிறந்த நேரத்தை வைத்து தான் கணிக்கப் படுகிறது. அந்த நேரமே தவறாக இருந்தால், அதை வைத்து பார்க்கும் சோதிடம் மட்டும் எப்படி உண்மையாக இருக்கும்!?
மனித வாழ்க்கையில் பலவிதமான இன்ப துன்பங்கள் வந்து போகும். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு வருவது மட்டுமே தெரியும். எப்போது போகும் என்பது சோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்! இதை வைத்துக் கொண்டுதான் பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கின்றனர் சிலர்!!
தொழில் ரீதியாகப் பார்க்கும் போது அதையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால், குழந்தை சுகப் பிரசவம் தான் என்று தெரிந்து கொண்டே தான் அறுவை சிகிச்சி மூலம் குழந்தையை எடுக்கின்றனர் அறிவியலார்கள்!
பணத்தையும் பறித்து, உடலையும் வதைக்கும் அறிவியலை விட, பணத்தை மட்டும் பறிக்கும் "மூட நம்பிக்கையான" என்று கண்மூடித் தானமாக
சொல்லும் சோதிடம் எவ்வளவோ பரவாயில்லை.
எனவே எனது அனுபவத்தில் சில சோதிடக் குறிப்புகளை இங்கே கொடுக்கின்றேன். அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கும். ஒருவேளை உங்கள் ஜாதகத்தில் பொய்யாக இருந்தால் மற்றவர்களின் ஜாதகங்களோடு (குறைந்தது 5 ஜாதக குறிப்புகளோடு) ஒப்பிட்டுப் பாருங்கள்.
இது இப்படித்தான் நடக்கும்!!
யாராலும், ஒரு போதும் இதை சரி செய்யவே முடியாது!
முதல் குறிப்பு:
"அந்தப்பார்வை!"
உண்மையா பொய்யா என்ற கேள்வியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் சிலவற்றில், சோதிடமும் ஒன்று!
எதையுமே ஆராய்ந்து பார்க்காமல், உடனுக்குடன் முடிவெடுப்பதாலேயே இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வருகிறது. சோதிடம் என்பது ஒரு அற்புதமான அறிவியல் என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்! ஏனென்றால்? நான் அதை பல வழிகளில் சோதித்துப் பார்த்திருக்கின்றேன். ஆராய்ந்தும் பார்த்திருக்கின்றேன்! பொதுவாக சோதிடம்
எப்போது பொய்யாகிப் போகிறது என்றால், ஒன்று நாம் சந்திக்கும் சோதிடர் அனுபவம் இல்லாதவராக இருக்க வேண்டும். அல்லது இன்றைக்கு கணினியில் பார்க்கிறோமே
அதுபோன்ற சோதிடங்கள் பொய்யாகலாம். இவைக்கூட சில நாட்களில் சரியாகி விடும். ஆனால் கடைசி வரை சோதிடத்தில் சொல்லப்பட்டது எதுவும் எனக்கு நடக்கவே இல்லை என்று யாராவது சொல்வார்களேயானால், அவர்களது ஜாதகக் குறிப்புதான் பொய்யாக இருக்குமே தவிர சோதிடம் பொய்யாக இருக்காது.
பழங்காலத்தில் எல்லாம் குழந்தை பிறப்பது பெரும்பாலும் வீடுகளில் தான் நடை பெற்றது. அதனால் பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாகக் குறித்து விடுவார்கள். ஆனால் இன்று மருத்துவமனைகளில் நடக்கிறது. அதிலும் பெரும்பாலும் அறுவை சிகிச்சி முறையிலும் நடக்கிறது. மருத்துவர்கள் இதை ஒரு பெரிய பொருட்டாகக் கொள்ளாமல் (இது போன்றவர்கள் தான் சோதிடத்தின் முதல் எதிரி) குழந்தை பிறந்த நேரத்தை சரியாகக் கவனிக்காமல், வாயில் வரும் நேரத்தை சொல்லி விடுகிறார்கள். (இதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்) சோதிடம் என்பது பிறந்த நேரத்தை வைத்து தான் கணிக்கப் படுகிறது. அந்த நேரமே தவறாக இருந்தால், அதை வைத்து பார்க்கும் சோதிடம் மட்டும் எப்படி உண்மையாக இருக்கும்!?
மனித வாழ்க்கையில் பலவிதமான இன்ப துன்பங்கள் வந்து போகும். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு வருவது மட்டுமே தெரியும். எப்போது போகும் என்பது சோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்! இதை வைத்துக் கொண்டுதான் பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கின்றனர் சிலர்!!
தொழில் ரீதியாகப் பார்க்கும் போது அதையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால், குழந்தை சுகப் பிரசவம் தான் என்று தெரிந்து கொண்டே தான் அறுவை சிகிச்சி மூலம் குழந்தையை எடுக்கின்றனர் அறிவியலார்கள்!
பணத்தையும் பறித்து, உடலையும் வதைக்கும் அறிவியலை விட, பணத்தை மட்டும் பறிக்கும் "மூட நம்பிக்கையான" என்று கண்மூடித் தானமாக
சொல்லும் சோதிடம் எவ்வளவோ பரவாயில்லை.
எனவே எனது அனுபவத்தில் சில சோதிடக் குறிப்புகளை இங்கே கொடுக்கின்றேன். அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கும். ஒருவேளை உங்கள் ஜாதகத்தில் பொய்யாக இருந்தால் மற்றவர்களின் ஜாதகங்களோடு (குறைந்தது 5 ஜாதக குறிப்புகளோடு) ஒப்பிட்டுப் பாருங்கள்.
இது இப்படித்தான் நடக்கும்!!
யாராலும், ஒரு போதும் இதை சரி செய்யவே முடியாது!
முதல் குறிப்பு:
தொடரும்..."அகடின் மன்னணுக் காரெட்டோடு விரயத்
திகடிலா மதி யெய்தி யிருந்திடின்
சகட யோகமதில் பிறந்தோர்க் கெல்லாம்
விகட துன்பம் விளையு மரிட்டமே"
(பாடல் வரிகளில் தவறிருந்தால் மன்னிக்கவும்)
விளக்கம்:
அகடின் மன்னன் என்பது குருவாகும். மதி என்பது சந்திரன். ஆறு, எட்டு என்பது எல்லோருக்கும் தெரிந்தது ஸ்தானத்தைக் குறிக்கும்.
விரயம் என்பதும் 12வது ஸ்தானத்தைக் குறிக்கும். அதாவது, ஒருவரது பிறந்த ஜாதகத்தில், குரு இருக்கும் இடத்தில் இருந்து 6, 8, 12 ஆம் இடங்களில் சந்திரன் இருந்தால்
அது சகடை யோகம் எனப்படும். இவ்வாறான அமைப்புப் பெற்றவர்கள் தங்களது வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டையும் மாறி மாறி சந்திக்க நேரிடும்.
சகடை என்பது "மாட்டு வண்டிச்" சக்கரத்தின் ஆரக் கால்களைக் குறிக்கும். வண்டி உருண்டோடும் போது, அந்த ஆரக் கால்கள் எப்படி மேலும் கீழும் சென்று வருகிறதோ,
அதேபோல, ஒருவருக்கு எவ்வளவு செல்வம், புகல், அறிவுத் திறன் இருந்தாலும் கூட, இடையிடையே துன்பமும் வரும். திடீர் பணக்காரனாகவும், திடீர் ஏழையாகவும் இருப்பார்கள்!!
"அந்தப்பார்வை!"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சோதிட கலாபூசன் , எண்கணித ஆசான் , பெயரியல் பெரியண்ணன் , நடந்தது நடக்கபோறது அனைத்தும் அறிந்த அந்த பார்வயான் குயிலன் வாழ்க வாழ்க மேலும் தொடரு நண்பா இந்த புதிய முயற்சியை , அப்படியே இந்த கிளி ஜோசியம் , மை ஜோசியம் இதபத்தியும் கொஞ்சம் சொல்லு கேட்கலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
balakarthik wrote:.....அந்த பார்வயான் குயிலன் வாழ்க வாழ்க மேலும் தொடரு நண்பா இந்த புதிய முயற்சியை , அப்படியே இந்த கிளி ஜோசியம் , மை ஜோசியம் இதபத்தியும் கொஞ்சம் சொல்லு கேட்கலாம்
அப்படியே ஆகட்டும் நண்பா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik wrote:சோதிட கலாபூசன் , எண்கணித ஆசான் , பெயரியல் பெரியண்ணன் , நடந்தது நடக்கபோறது அனைத்தும் அறிந்த அந்த பார்வயான் குயிலன் வாழ்க வாழ்க மேலும் தொடரு நண்பா இந்த புதிய முயற்சியை , அப்படியே இந்த கிளி ஜோசியம் , மை ஜோசியம் இதபத்தியும் கொஞ்சம் சொல்லு கேட்கலாம்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![இது இப்படித்தான்! A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![இது இப்படித்தான்! B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![இது இப்படித்தான்! D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![இது இப்படித்தான்! U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![இது இப்படித்தான்! L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![இது இப்படித்தான்! L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![இது இப்படித்தான்! A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![இது இப்படித்தான்! H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
இரண்டாவது குறிப்பு:
தொடரும்...
அஞ்சினில் இரவிகாரி அங்காரகன் அரவு நிற்க
துஞ்சியே மாமனென்று சொல்லவும் பேருமுண்டோ
மிஞ்சியே இருந்திட்டாலும் மீளாது அவர் குடும்பம்
பஞ்சுபோல் பறக்கச் செய்வான் பாலகன் பிறக்கத்தானே.
(பாடல் வரிகளில் தவறிருந்தால் மன்னிக்கவும்)
விளக்கம்:
அதாவது ஒருவரது ஜாதகத்தில் ஐந்தாமிடம் என்பது மாமன் ஸ்தானத்தைக் குறிக்கும். இந்த ஐந்தாமிடத்தில் சூரியனுடன்(இரவி), சனி(காரி), செவ்வாய்(அங்காரகன்), ராகு(அரவு-பாம்பு) சேர்ந்திருந்தால் அந்த ஜாதகனுக்கு மாமன் இருக்க மாட்டான். அப்படி இந்த விதியை மீறி ஒருவருக்கு மாமன் இருந்தால், அந்த மாமனால் ஜாதகனுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. எத்தனை பெயர், புகழுடன் வாழ்ந்து வந்தாலும், இந்த அமைப்புடைய ஜாதகன் பிறந்தவுடன் மாமன் குடும்பமானது இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும் வாய்ப்புள்ளது.
தொடரும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
குயிலன் நீங்க ரொம்பவே பயமுறுதுறீங்க ஜோதிடம் nu சொல்லி
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Manik wrote:குயிலன் நீங்க ரொம்பவே பயமுறுதுறீங்க ஜோதிடம் nu சொல்லி
பயமுறுத்த வில்லை நண்பா. மனிதர்கள் துன்பம் வரும் போதுதான் சோதிடம் பார்க்கச் செல்கின்றனர். அதனால் தான்....
துன்பத்தை சந்தித்து, தாங்கிக் கொள்வதற்குத் தானே சோதிடம்!
சரி அடுத்தது நல்லதாக சொல்கிறேன்!....
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தொடருங்கள் அண்ணா! ஜோசியம் உண்மை உண்மைனு சொல்றீங்களா! கிறிஸ்துவர்கள் பெரும்பாலும் திருமணம் போது ஜோதிடம் பார்ப்பதில்லை எல்லா கிறிஸ்துவர்கள் நு சொல்லவில்லை ஜோசியம் பார்ப்பது தவறு என்று கூறுகிறார்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்!
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
குறிப்பு மூன்று:
தொடரும்...
"ஆமேட மெருதுசுறா நண்டுகன்னி ஐந்திடத்தும் கருணாக மமர்ந்து நிற்கில்
பூமேடை தனிற்றுயிலும் ராஜயோகம் போற்றிடுவார் வேறின்னம் புகலக்கேலாய்
ஏமாறாதே நான்கு கேந்திரத்தும் இடைவிடாமற் கிரகமிருந்தாகில்
தேமேவு பர்வதமாம் யோகமாகும் சீமானாகும் ராஜயோகஞ் செப்பே."
(பாடல் வரிகளில் தவறிருந்தால் மன்னிக்கவும்)
விளக்கம்:
மேஷம், ரிஷபம், கடகம், மகரம் கன்னி ஆகிய இவ்வைந்து இடங்களில் எந்த இடத்திலாவது ராகு இருந்தால் மாடமாளிகை கட்டி கூடத்தில் பூப்பஞ்சனையில் துயிலும் (தூங்கும்) ராஜயோகம் உண்டாகும். மேலும், லக்கின கேந்திரமாகிய 1,4,7,10 ஆகிய இடங்களில் இடைவிடாது கிரகங்கள் இருந்தால் பர்வத யோகமாகும், சீமானாகும் ராஜயோகமும் உண்டாகும்.
தொடரும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
அருண் wrote:தொடருங்கள் அண்ணா! ஜோசியம் உண்மை உண்மைனு சொல்றீங்களா! கிறிஸ்துவர்கள் பெரும்பாலும் திருமணம் போது ஜோதிடம் பார்ப்பதில்லை எல்லா கிறிஸ்துவர்கள் நு சொல்லவில்லை ஜோசியம் பார்ப்பது தவறு என்று கூறுகிறார்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்!![]()
சோதிடம் எந்த அளவிற்கு உண்மை என்பதை, இன்னொரு நாளில் எனக்குத் தெரிந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கூறுகிறேன் நண்பா!
சோதிடம் பொய்யாகாது. புரிந்து கொள்வதிலும், விளக்குவதிலுமே தவறு இருக்கிறது!
சோதிடம் மூலம் நடப்பதைத் தெரிந்துகொள்ள மட்டுமே முடியும். ஆனால், சரி செய்ய முடியாது!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இது இப்படித்தான்! Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|