புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் காற்று எழுப்புதே :
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஆண்: காதல் காற்று எழுப்புதே
கவிதை ஒன்று படிக்குதே
கவிதை இருதயம் நுழையுதே
என் மூச்சில் மீண்டும் பிறக்குதே
இரவின் கனவுகள் விடிந்தும் தொடருதே....
விடிந்தும் தொடர்ந்து இம்சை செய்யுதே ....
உயிர் நோகுதே உடல் தீயுதே
கவிதை தீமூட்டி சிரிக்கிறதே.....
என் கனவிலும் என் நினைவிலும்
கவிதை நுழைந்து கலவரம் செய்யுதே ......
என் இரவின் இருளும் உன் இரவின் இருளும்
இணைந்து இருந்து விடிந்து பிரிந்து துடிக்கிறதே.....
உறவு முடிந்து உருகி பிரிந்து அழுகிறதே.....
பெண் : என் கவிதை பேசும் ...
என் காதல் பேசும் ....
இருந்தும் மௌனம் இரவை தொடர்ந்து நீள்கிறதா
விடிந்து பிரிந்து விடியல் அறிந்து அழுகிறதா
ஆண்: அந்த மௌனம் வேண்டும்...
அந்த அழுகை வேண்டும் ...
அந்த துன்பம் மீண்டும் வேண்டும் வேண்டும்... இரவே இரவே வந்துவிடு மீண்டும்....
பெண் : திருடாதே கள்வா... நடிக்காதே நடிகா...
என் கனவை திருடி, கவிதை திருடி போவது ஏன் ?
உணவு மறந்து, உறக்கம் மறந்து திரிவது ஏன் ?
ஆண் : அடிபோடி கள்ளி, நடிக்காதே கள்ளி...
உன் கனவை அனுப்பி என் கனவில் இணைத்து போனது ஏன்?
உன் கவிதை அனுப்பி காதல் பேச வைத்தது ஏன் ?
பெண் : ஐயோ போடா... விலகி போடா...
எனக்கொன்றும் இல்லை நடிக்கும் அவசியம்
தேடு தேடு கனவுடன் கவிதையை ....
ஆண்: காதல் காற்று எழுப்புமா?
கவிதை மீண்டும் படிக்குமா ?
கவிதை இருதயம் நுழயுமா ?
என் மூச்சில் மீண்டும் பிறக்குமா ?
இரவில் கனவுகள் மீண்டும் பிறக்குமா ?
விடிந்தும் தொடர்ந்தும் இம்சை செய்யுமா ?
/////......கீழ்காணும் பாடலின் இசைக்கு ,மேல்கண்டது என் வரிகள் ...../////
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
நெஞ்சில்..
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்
நெஞ்சில்..
ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்
உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த
நெஞ்சில்..
பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க
நெஞ்சில்..
கவிதை ஒன்று படிக்குதே
கவிதை இருதயம் நுழையுதே
என் மூச்சில் மீண்டும் பிறக்குதே
இரவின் கனவுகள் விடிந்தும் தொடருதே....
விடிந்தும் தொடர்ந்து இம்சை செய்யுதே ....
உயிர் நோகுதே உடல் தீயுதே
கவிதை தீமூட்டி சிரிக்கிறதே.....
என் கனவிலும் என் நினைவிலும்
கவிதை நுழைந்து கலவரம் செய்யுதே ......
என் இரவின் இருளும் உன் இரவின் இருளும்
இணைந்து இருந்து விடிந்து பிரிந்து துடிக்கிறதே.....
உறவு முடிந்து உருகி பிரிந்து அழுகிறதே.....
பெண் : என் கவிதை பேசும் ...
என் காதல் பேசும் ....
இருந்தும் மௌனம் இரவை தொடர்ந்து நீள்கிறதா
விடிந்து பிரிந்து விடியல் அறிந்து அழுகிறதா
ஆண்: அந்த மௌனம் வேண்டும்...
அந்த அழுகை வேண்டும் ...
அந்த துன்பம் மீண்டும் வேண்டும் வேண்டும்... இரவே இரவே வந்துவிடு மீண்டும்....
பெண் : திருடாதே கள்வா... நடிக்காதே நடிகா...
என் கனவை திருடி, கவிதை திருடி போவது ஏன் ?
உணவு மறந்து, உறக்கம் மறந்து திரிவது ஏன் ?
ஆண் : அடிபோடி கள்ளி, நடிக்காதே கள்ளி...
உன் கனவை அனுப்பி என் கனவில் இணைத்து போனது ஏன்?
உன் கவிதை அனுப்பி காதல் பேச வைத்தது ஏன் ?
பெண் : ஐயோ போடா... விலகி போடா...
எனக்கொன்றும் இல்லை நடிக்கும் அவசியம்
தேடு தேடு கனவுடன் கவிதையை ....
ஆண்: காதல் காற்று எழுப்புமா?
கவிதை மீண்டும் படிக்குமா ?
கவிதை இருதயம் நுழயுமா ?
என் மூச்சில் மீண்டும் பிறக்குமா ?
இரவில் கனவுகள் மீண்டும் பிறக்குமா ?
விடிந்தும் தொடர்ந்தும் இம்சை செய்யுமா ?
/////......கீழ்காணும் பாடலின் இசைக்கு ,மேல்கண்டது என் வரிகள் ...../////
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
நெஞ்சில்..
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்
நெஞ்சில்..
ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்
உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த
நெஞ்சில்..
பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க
நெஞ்சில்..
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
http://1sabarivasan.blogspot.com
ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN wrote:ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....
அடடே அந்த பாதியில இருக்குற உங்ககாதல பாக்கலயே இதுக்குத்தான் வெண்டைக்கா அதிகம் சாபிடனும்கறது சாரி நண்பா அத நீங்க ஐலைட் செஞ்சிருக்கணும் இப்போ பாருங்க எப்படி இருக்குனு பிகாஸ் எங்கேயும் காதல்னா தெரிசு ஒடுற கூட்டம் இங்கே இருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
தங்களின் பாடல் வரிகளுடன் ஹாரிஸ்ன் இசையை இனைத்து பாட வேண்டும் சரியா நண்பரே...1SABARIVASAN wrote:நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
நெஞ்சில்..
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்
நெஞ்சில்..
ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்
உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த
நெஞ்சில்..
பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க
நெஞ்சில்..
இந்த பாடலுக்கு இந்த இசைக்கு என் வரிகள் :
ஆண்: காதல் காற்று எழுப்புதே
கவிதை ஒன்று படிக்குதே
கவிதை இருதயம் நுழையுதே
என் மூச்சில் மீண்டும் பிறக்குதே
இரவின் கனவுகள் விடிந்தும் தொடருதே....
விடிந்தும் தொடர்ந்து இம்சை செய்யுதே ....
உயிர் நோகுதே உடல் தீயுதே
கவிதை தீமூட்டி சிரிக்கிறதே.....
என் கனவிலும் என் நினைவிலும்
கவிதை நுழைந்து கலவரம் செய்யுதே ......
என் இரவின் இருளும் உன் இரவின் இருளும்
இணைந்து இருந்து விடிந்து பிரிந்து துடிக்கிறதே.....
உறவு முடிந்து உருகி பிரிந்து அழுகிறதே.....
பெண் : என் கவிதை பேசும் ...
என் காதல் பேசும் ....
இருந்தும் மௌனம் இரவை தொடர்ந்து நீள்கிறதா
விடிந்து பிரிந்து விடியல் அறிந்து அழுகிறதா
ஆண்: அந்த மௌனம் வேண்டும்...
அந்த அழுகை வேண்டும் ...
அந்த துன்பம் மீண்டும் வேண்டும் வேண்டும்... இரவே இரவே வந்துவிடு மீண்டும்....
பெண் : திருடாதே கள்வா... நடிக்காதே நடிகா...
என் கனவை திருடி, கவிதை திருடி போவது ஏன் ?
உணவு மறந்து, உறக்கம் மறந்து திரிவது ஏன் ?
ஆண் : அடிபோடி கள்ளி, நடிக்காதே கள்ளி...
உன் கனவை அனுப்பி என் கனவில் இணைத்து போனது ஏன்?
உன் கவிதை அனுப்பி காதல் பேச வைத்தது ஏன் ?
பெண் : ஐயோ போடா... விலகி போடா...
எனக்கொன்றும் இல்லை நடிக்கும் அவசியம்
தேடு தேடு கனவுடன் கவிதையை ....
ஆண்: காதல் காற்று எழுப்புமா?
கவிதை மீண்டும் படிக்குமா ?
கவிதை இருதயம் நுழயுமா ?
என் மூச்சில் மீண்டும் பிறக்குமா ?
இரவில் கனவுகள் மீண்டும் பிறக்குமா ?
விடிந்தும் தொடர்ந்தும் இம்சை செய்யுமா ?
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா ஹன்சிகா இல்லையா...balakarthik wrote:
பிரபுதேவா நடனத்தயும் அமைச்சு பாடினா இன்னும் ஜோரா இருக்கும் ரமேஷ்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
அட சண்ட போடாதீங்கப்ப...
தமிழனுக்கு ஒரு 40 வரிகள படிக்க கூடவா பொறுமை இல்ல...
நான் பதிவ ஒரு தடவ மாத்தியே பதிவு பண்ணிட்டான் ......
தமிழனுக்கு ஒரு 40 வரிகள படிக்க கூடவா பொறுமை இல்ல...
நான் பதிவ ஒரு தடவ மாத்தியே பதிவு பண்ணிட்டான் ......
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
http://1sabarivasan.blogspot.com
சித்தன் போக்குன்றது சரியாதான் இருக்கு .... ''''''ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்'''''''இத மொதல மாத்துங்க ......balakarthik wrote:1SABARIVASAN wrote:ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....
அடடே அந்த பாதியில இருக்குற உங்ககாதல பாக்கலயே இதுக்குத்தான் வெண்டைக்கா அதிகம் சாபிடனும்கறது சாரி நண்பா அத நீங்க ஐலைட் செஞ்சிருக்கணும் இப்போ பாருங்க எப்படி இருக்குனு பிகாஸ் எங்கேயும் காதல்னா தெரிசு ஒடுற கூட்டம் இங்கே இருக்கு
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
http://1sabarivasan.blogspot.com
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அவரது இசைக்கு உங்கள் கவிதை ஒத்து வருகிறது..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|